santhosh
Exclusive Content
தவெகவின் மீது அடுக்கடுக்கான புகார்களை அம்பலப்படுத்திய கம்யூனிஸ்டுகள்
"தவெகவின் மீது அடுக்கடுக்கான புகார்களை அம்பலப்படுத்திய கம்யூனிஸ்டுகள்!" – பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்...
“விஜய் நடத்துவது அப்பட்டமான குதிரை பேரம்!” – கொதிக்கும் தமிழக அரசியல் களம்: சி.பி.ஐ. வீரபாண்டியன் அதிரடி குற்றச்சாட்டு
"விஜய் நடத்துவது அப்பட்டமான குதிரை பேரம்!" – கொதிக்கும் தமிழக அரசியல்...
“திமுக இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் அரசியல் செய்ய முடியாது!” – திருச்சி சிவா ஆவேச முழக்கம்
"தமிழகத்தில் புதிய அரசியல் சக்திகள் உருவாகலாம், ஆனால் திமுக எனும் மாபெரும்...
அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!
மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து...
கழுத்தை நெருக்கும் விலைவாசி உயர்வு: கண்ணீர் விடும் சாமானியர்கள்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற...
“எங்களை பார்த்து கூட்டு களவாணி என்கிறாரா விஜய்? அவர்தான் களவாணி!” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்...
ஆற்றில் குளிக்கச் சென்று மூழ்கிய வேத பாடச்சாலை மாணவர்கள்!
ஆற்றில் குளிக்க சென்ற வேத பாடச்சாலை மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.மூவரின் உயிரை குடித்தது! மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய கலாச்சாரம்! கொதித்தெழுந்த எடப்பாடி பழனிச்சாமி!திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே உள்ள பட்டர்தோப்பு பகுதியில்...
சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி!
கர்நாடகாவில் மாநில முதலமைச்சர் பதவியைப் பிடிப்பதில், சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே போட்டி நிலவும் நிலையில், அவர்களின் ஆதரவாளர்கள் மாறி மாறி சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கிறது காங்கிரஸ் கட்சி!கர்நாடக மாநில...
கள்ளச்சாராயம் அருந்தி மூன்று பேர் உயிரிழப்பு- நிதியுதவியை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சுரேஷ், சங்கர் மற்றும் தரணிவேல் ஆகியோர்...
எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன?- விரிவான தகவல்!
மொத்தம் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த மே 10- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை...
அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கிறது காங்கிரஸ் கட்சி!
கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று, அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையும்…..கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியும்!கர்நாடகா சட்டமன்றத்துக்கு கடந்த மே 10- ஆம் தேதி...
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் முடிவிற்கு வந்ததுஅதன்படி, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன் இ.ஆ.ப.,...
