santhosh
Exclusive Content
தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…
மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள்...
ஈரான் – அமெரிக்கா போர்… ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய காணொளி மாநாடு நடத்த திட்டம்
ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியின் (Strait...
பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு
பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...
சூடான் போர் – மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பேரழிவாக மாறும் அபாயம்… 2.89 கோடி மக்கள் இலை, மண் தின்று உயிர் வாழும் அவலம்…
சூடானில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பஞ்சத்தால், சுமார் 2.89...
அண்ணாநகர்: திமுக ஆட்சியில் 100 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால் பணி முடிக்கப்பட்டுள்ளது – சிற்றரசு பேட்டி
திமுக ஆட்சியில் அண்ணாநகர் தொகுதியில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை...
சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு வாழ்த்துகள் – அன்புமணி
தமிழர்களின் சிறப்புகளில் ஒன்றான சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள்...
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு வருகை!
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் (Shanghai Cooperation Organisation) இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.“வங்கக்கடலில் புயல் உருவாகிறது”- வானிலை ஆய்வு மையம் தகவல்!மே...
“நிதியமைச்சர் கூறியது அப்பட்டமான பொய்”- ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி!
ஆங்கில செய்தித்தாளுக்கு பேட்டியளித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "திராவிட மாடல் அரசு என்று ஒன்று இல்லை; காலாவதியான கொள்கைகளைக் கொண்டு 'திராவிட மாடல்' என்ற அரசியல் வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். ஒரே நாடு என்ற...
“வங்கக்கடலில் புயல் உருவாகிறது”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் (மே 06) வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். மே 7- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி...
மணிப்பூரில் கலவரம்- நிலவரத்தைக் கேட்டறிந்தார் அமித்ஷா!
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இன மக்கள் பழங்குடி அந்தஸ்துக் கோரி போராடி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பழங்குடியின மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர்...
நிலப்பிரச்சனைகளைத் தீர்க்க தனிச்சட்டம்- தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
நிலப்பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பாக தனிச்சட்டத்தைக் கொண்டு வர தமிழக அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள நிலப்பிரச்சனை வழக்கை விரைந்து முடிக்கக்கோரி, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் டெல்லியில் உள்ள...
அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன்…. பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுத்த மும்பை!
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 46வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி.நேற்று (மே 03) இரவு 07.30 மணிக்கு மொஹாலியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற...
