subhapriya

Exclusive Content

நக்கீரன் கோபால் முதல் பி.ஆர். சுந்தர் வரை: தொடரும் வழக்குகள்… வழக்கறிஞர் அலிம் புகாரி பேட்டி!

தமிழக அரசியலில் ஆளும் தரப்பின் கொள்கைகளையும், ஆட்சியின் போக்கையும் விமர்சிப்பவர்கள் மீது...

தமிழக அரசியலில் புயல் கிளப்பும் தொகுதி மறுவரையறை: திமுகவை ஓவர்டேக் செய்யத் துடிக்கும் தவெகவின் காய் நகர்த்தல் அரங்கேறும் நாடகம்!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ள 'தொகுதி மறுவரையறை' (Delimitation) விவகாரம், மாநில...

ஆணவக்கொலைக்கு பின்னாடி சாதிப் புனிதம் இல்ல… ‘சொத்துரிமை வெறி’! முகமூடியைக் கிழித்த வழக்கறிஞர் மார்க்சியா!

நவீன இந்தியாவை நோக்கி நாம் பெருமிதத்தோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம் என்றாலும், நமது...

தடைகளைத் தாண்டிய தொழில்முனைவோர்: கோவிட் காலத்தை வாய்ப்பாக மாற்றி சாதனை படைத்த சிம்ரிதா நிறுவன உரிமையாளர் லட்சுமி!

​கொரோனா ஊரடங்குக் காலத்தில் பல தொழில்களும் வணிக நிறுவனங்களும் முடங்கிப் போனபோது,...

யுபிஐ (UPI) கட்டண விதிமுறைகளில் மாற்றம்?: சாதாரண மக்களுக்கு இலவசம்… பெரிய வணிகர்களுக்கு மட்டும் புதிய நிபந்தனை!

இந்தியாவில் அன்றாட நிதிப் பரிவர்த்தனைகளில் பிரதான அங்கமாக மாறியுள்ள யுபிஐ (UPI)...

கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம் குடும்பத்துக்குச் சேருமா?: Nominee, Will மட்டும் போதாது… ‘Financial Inventory’ ஏன் அவசியம்?

குடும்பத் தலைவர்கள் மற்றும் சம்பாதிக்கும் நபர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் மற்றும்...

தனி ஒருவன் பாகம் – 2 விரைவில்

தனி ஒருவன் படத்தை தொடர்ந்து அந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளிவரும் என தகவல் வெளிவந்துள்ளது. இயக்குநர் மோகன் ராஜா இயகத்தில் 2015ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தனி ஒருவன். இப்படம் மாபெரும் வெற்றி...

படத்தின் உரிமம் பெறுவதில் போட்டியா?

திரையில் படம் வெளியாவதற்கு முன் கோடி கணக்கில் விற்பனையாகும் முன்னணி நடிகர்களின் பட உரிமம். ரசிகர்கள் பட வெளியிடுக்காக அவமுடன் காத்திருப்பு. சினிமா உலகின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய் மற்றும்...

மார்ச் மாதத்தின் வங்கி விடுமுறை நாட்கள்

மார்ச் மாதத்தின் வங்கிகள் விடுமுறை நாட்கள். மார்ச் மாத வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறைகள் உள்ளன. உள்ளூர் பண்டிகைகள், தேசிய விடுமுறைகளை பொறுத்து விடுமுறைகள் மாறும். அனைத்து மாநிலங்களுக்கும் 12 நாட்கள் விடுமுறைகள் உள்ளன.மார்ச்...

கால்நடை விழிப்புணர்வு, தடுப்பூசி முகாம்

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர், திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் கோட்டத்தின் சார்பில் கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் அதற்கான விழிப்புணர்வு முகாம் பாடிக்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்றது. இதில்...

காலை உணவுதிட்டம் மாணவர்களுடன் உதயநிதி

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு திட்டத்தில் காலை உணவு அறிந்தினார். அமைச்சர் உதயநிதி நேற்று நாமக்கல்லுக்கு சென்றுள்ளார். அவருக்கு கிழக்கு மாவட்ட...

ஆவடி காவலர் குடியிருப்பில் விபத்து

ஆவடி காவலர் குடியிருப்பில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. ஆவடி அருகே திருமுல்லைவாயில் வைஷ்ணவி நகர் பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் காவலர்கள் குடியேறி உள்ளனர்.இங்கு மொத்தம் 900 வீடுகள் உள்ளன....