subhapriya
Exclusive Content
திருவள்ளுவர் மரபு நமது மகத்துவத்தை நோக்கிய பயணத்தில் தொடர்ந்து நம்மை வழிநடத்தும் – அமைச்சர் அமித்ஷா
திருவள்ளுவர் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் உயர்ந்த நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என்று...
மீண்டும், மீண்டும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக்கூடாது – அன்புமணி
ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.9.50க்கு வாங்கத் துடிப்பதா? திமுக அரசின் கொள்ளைத்...
மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார் – துணை முதல்வர்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வா் தொடங்கி வைத்தாா். 1,000 காளைகளை...
திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் – பிரதமர்
தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாக பிரதமர் மோடி...
திருவள்ளுவர் விருது உள்ளிட்ட தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர்…
சென்னை வள்ளுவா் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – தயக்கத்துடன் ஏற்றுக் கொள்ளும் கலை – ரயன் ஹாலிடே
”தன்னை ஏற்றுக் கொள்பவர்களுக்குத் தலைவிதி வழிகாட்டுகிறது. எதிர்ப்பவர்களுக்கு அது இடைஞ்சல் ஏற்படுத்துகிறது”...
வாகன தணிக்கையில் ஈடுபட்ட உதவி ஆய்வாளரை தாக்கிய மர்ம நபர்
சென்னையில் வாகன தணிக்கையில் நின்று கொண்டிருந்த உதவி ஆய்வாளரை இரும்பு ராடால் தாக்கி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையர்களா என போலீசார் விசாரணை.
சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி...
மாற்றுத்திறனாளிக்கான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு – விழுப்புரம்
தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிக்கான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிக்களுக்கான தடகள போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள EMERALD...
அருந்ததியர் சமுதாய மக்களை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி சீமான்
அருந்ததியர் சமுதாய மக்களை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தேனியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில்...
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் வரத்து குறைப்பு
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.25 அடியாக சரிந்ததை தொடர்ந்து அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 640 கன அடியாக குறைப்பு.
தேனி, திண்டுக்கல், மதுரை, இராம்நாடு, சிவகங்கை மாவட்ட மக்களின்...
கோடை காலத்தில் வெளிநாடு செல்ல புதிய விமானங்கள்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, கோடை காலத்தில், வெளிநாடுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதால், விமானங்களின் எண்ணிக்கையும், பல்வேறு விமான நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.
அதற்கான அறிவிப்புகளை வெளிநாட்டு, மற்றும்...
தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றிய ஆசிரியர்கள் – உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே ஏமம் கிராம ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றி வரும் ஆசிரியர்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ஏமம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள...
