subhapriya
Exclusive Content
அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் – விவசாயிகள் வேதனை
செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின்...
ஆந்திராவில் 19 மீனவர்கள் கைது…காசிமேட்டில் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை…
ஆந்திர கடல்சார் போலீசாரால் காசிமேட்டைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும்,...
வருமான வரி தாக்கல் செய்யும் முன் தெரிந்து கொள்ளுங்கள்…எந்த வரி முறை உங்களுக்கு லாபம்?
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் காலம் தொடங்கியுள்ள நிலையில், பழைய...
184 ஆண்டுகால வரலாற்றில் புதிய அத்தியாயம்…பச்சையப்பன் கல்லூரியின் மாணவிகளுக்கும் அனுமதி…
184 ஆண்டுகளாக ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக இயங்கி வந்த...
”இருமொழிக் கொள்கை தொடரும்; புதிய கல்விக் கொள்கை மறுப்பு” – ஆளுநர் உரையில் தவெக அரசின் முக்கிய அறிவிப்புகள்!!
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என்றும், ஒன்றிய அரசின் தேசிய...
”ஹர்முஸ் நிரிணை திறப்பு முதல் தடைகள் நீக்கம் வரை”….14 அம்ச ஒப்பந்தத்தின் முழு விவரம்!!!….
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலுக்கு முடிவுகட்டும் வகையில் இரு நாடுகளும்...
விசாரணையின் போது தப்பிக்க முயன்ற ரவுடிகளை சுட்டு பிடித்த காவல் துரையினர்
விசாரணைக்காக அழைத்து சென்ற போது போலீசாரை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடிகள் இருவரை சுட்டு பிடித்த போலீசார்.
திருச்சி, புத்தூர், வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் துரைசாமி மற்றும் சோமசுந்தரம். இருவரும் சகோதரர்கள். துரைசாமி...
சிபிராஜ், சத்யராஜ் இணைந்து நடிக்கும் ஜாக்சன்துரை – 2 விரைவில்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சிபிராஜ். இவர் நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன்துரை, போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
மேலும், இவர் நடிகர் சத்யராஜின் மகனாவார். தந்தை மகன் என...
கிருத்திகா கடத்தல் வழக்கில் ஜாமின், முன்ஜாமின் கிடையது
தென்காசி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த கொண்ட குஜராத் இளம் பெண்ணை பெற்றோர்கள் கடத்தி சென்ற வழக்கில் ஜாமின், முன்ஜாமின் கோரி மனு.
பட்டப் பகலில் பொது இடத்தில் அடித்து கடத்துவது போன்ற சம்பவங்களை...
பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை – நிர்மலா சீதாராமன்
பண வீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.
இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் சாமானியர்களும் தொழில்துறையினரும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள்...
சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் – அகிலேஷ் யாதவ்
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் - சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகாக இதுவரை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளாத நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பை...
பாஜக ஆளும் மாநிலமான மேகாலயாவில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு
மேகாலயா மாநில சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்திற்கு அரங்கு அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேகாலயா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. அங்குள்ள 60 தொகுதிகளுக்கும் ஒரே...
