subhapriya

Exclusive Content

திருவள்ளுவர் தினம்: வண்டலூரில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர்!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

முதுமலை தெப்பக்காடு முகாமில் யானை பொங்கல் கொண்டாட்டம்… வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு, கரும்பு வழங்கல்!

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் விமரிசையாக கொண்டாடப்பட்டது. வனத்துறை...

பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த அஜித்துக்கு கார் பரிசளிப்பு… சிறந்த காளையின் உரிமையாளர் ஸ்ரீதருக்கு டிராக்டர் வழங்கல்!

மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர்...

சினிமாவை கலை, கலாச்சார விழுமியங்களாக பார்க்க வேண்டும்…. கவிப்பேரரசு வைரமுத்து வலியுறுத்தல்!

தணிக்கை குழுவினர், சினிமாவை கலை, கலாச்சாரம் விழுமியங்களாக பார்க்க வேண்டுமே தவிர,...

எவர்கிரீன் ஜோடி சந்திப்பு – லேட்டஸ் அப்டேட்

தமிழ் சினிமாவின் எவா்கிரீன் ஜோடி என்று சொன்னால் அது ராமராஜன் –...

கட்சியில் பலவித கருத்துகள் இருக்கலாம்…. திமுக உடன் மட்டும்தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது… கார்த்தி சிதம்பரம்!

கட்சியில் நிர்வாகிகளுக்கு பலவித கருத்துகள் இருக்கலாம் என்றும், ஆனால் காங்கிரஸ் கட்சி...

விசாரணையின் போது தப்பிக்க முயன்ற ரவுடிகளை சுட்டு பிடித்த காவல் துரையினர்

விசாரணைக்காக அழைத்து சென்ற போது போலீசாரை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடிகள் இருவரை சுட்டு பிடித்த போலீசார். திருச்சி, புத்தூர், வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் துரைசாமி மற்றும் சோமசுந்தரம். இருவரும் சகோதரர்கள். துரைசாமி...

சிபிராஜ், சத்யராஜ் இணைந்து நடிக்கும் ஜாக்சன்துரை – 2 விரைவில்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சிபிராஜ். இவர் நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன்துரை, போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் நடிகர் சத்யராஜின் மகனாவார். தந்தை மகன் என...

கிருத்திகா கடத்தல் வழக்கில் ஜாமின், முன்ஜாமின் கிடையது

தென்காசி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த கொண்ட குஜராத் இளம் பெண்ணை பெற்றோர்கள் கடத்தி சென்ற வழக்கில் ஜாமின், முன்ஜாமின் கோரி மனு. பட்டப் பகலில் பொது இடத்தில் அடித்து கடத்துவது போன்ற சம்பவங்களை...

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை – நிர்மலா சீதாராமன்

பண வீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி  அளித்துள்ளார். இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் சாமானியர்களும் தொழில்துறையினரும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள்...

சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் – அகிலேஷ் யாதவ்

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் - சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகாக இதுவரை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளாத நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பை...

பாஜக ஆளும் மாநிலமான மேகாலயாவில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு

மேகாலயா மாநில சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்திற்கு அரங்கு அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேகாலயா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. அங்குள்ள 60 தொகுதிகளுக்கும் ஒரே...