subhapriya
Exclusive Content
அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் – விவசாயிகள் வேதனை
செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின்...
ஆந்திராவில் 19 மீனவர்கள் கைது…காசிமேட்டில் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை…
ஆந்திர கடல்சார் போலீசாரால் காசிமேட்டைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும்,...
வருமான வரி தாக்கல் செய்யும் முன் தெரிந்து கொள்ளுங்கள்…எந்த வரி முறை உங்களுக்கு லாபம்?
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் காலம் தொடங்கியுள்ள நிலையில், பழைய...
184 ஆண்டுகால வரலாற்றில் புதிய அத்தியாயம்…பச்சையப்பன் கல்லூரியின் மாணவிகளுக்கும் அனுமதி…
184 ஆண்டுகளாக ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக இயங்கி வந்த...
”இருமொழிக் கொள்கை தொடரும்; புதிய கல்விக் கொள்கை மறுப்பு” – ஆளுநர் உரையில் தவெக அரசின் முக்கிய அறிவிப்புகள்!!
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என்றும், ஒன்றிய அரசின் தேசிய...
”ஹர்முஸ் நிரிணை திறப்பு முதல் தடைகள் நீக்கம் வரை”….14 அம்ச ஒப்பந்தத்தின் முழு விவரம்!!!….
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலுக்கு முடிவுகட்டும் வகையில் இரு நாடுகளும்...
நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம்-தேமுதிக
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடைபெறும் வீதிமீறல் குறித்து அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிதர...
உச்சத்தை எட்டிய ரூபா, ரோகிணி மோதல்
ரூபா ஐபிஎஸ் மற்றும் ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் இருவரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருவரையும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவு.
கர்நாடக மாநிலத்தில் கைவினை பொருட்கள் ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வரும்...
காதல் தோல்வியால் டிப்ளமோ மாணவி தூக்கிட்டு தற்கொலை
சிட்லப்பாக்கம் அருகே காதல் தோல்வி காரணமாக நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிட்லப்பாக்கம் அடுத்த கோதாவரி தெருவை சேர்ந்தவர் ஆனந்தி, இவர் சூப்...
வி.வி.ஐ.பி வீடுகளை மட்டுமே குறிவைத்து கொள்ளையடிக்கும் வடமாநில கும்பல்
ஜாக்குவார் காரில் வந்து கொள்ளையடிக்கும் ஆடம்பர கொள்ளையர்கள். கொள்ளையடித்த பணத்தை ஏழை மக்களுக்கு வழங்கும் ராபின் ஊட் திருடன். 80ஆயிரத்திற்கு பெட்ரோல் போட்டு வெறும் 1000ரூபாய் கொள்ளையடித்த சுவாரஸ்ய கொள்ளையர்கள். இரண்டு பேர்...
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய நபர் கைது
விரைவு ரயிலில் வட இந்திய இளைஞர்களைத் தாக்கி, பிரதமர் குறித்து ஆபாசமாகப் பேசிய கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்யும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மகிமைதாஸ் என்ற கூலித்தொழிலாளியை ரயில்வே காவலர்கள்...
மீண்டும் பணி வழங்க கோரி ஆவின் நிறுவன ஊழியர்கள் போராட்டம்
சென்னை நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் மதுரையை சேர்ந்த பணி நீக்கம் செய்யப்பட்ட 30-க்கும் மேற்பட்ட ஆவின் நிறுவன ஊழியர்கள் பணி மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து உள்ளிருப்பு...
