subhapriya

Exclusive Content

ரூ.10 லட்சம் கோச்சிங் சென்டர் டூ டெல்லி அதிகாரம்… நீட் தேர்வுக்கு பின்னால் இருக்கும் ‘மாபெரும் சதி’?

இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில்...

“இது பட்ஜெட் அல்ல, ரீல்ஸ் பட்ஜெட்”: தமிழக அரசு மீது வசந்தம் கார்த்திகேயன் கடும் விமர்சனம்!

​தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப்...

​”பிறக்காத குழந்தைக்கு பெயர் வைக்க முடியாது”: தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆர்.எஸ். பாரதி விமர்சனம்!

​​தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதா மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து...

“பட்ஜெட் என்பது கானல் நீர்”: தமிழக அரசு மீது மார்க்கண்டேயன் கடும் விமர்சனம்!

​​தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய...

“அரசியல் கண்ணியமும், அவையின் மாண்பும்” சட்டப்பேரவையில் மார்க்கண்டேயனின் பேச்சு விவாதமானது!

​​தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆற்றிய உரை,...

“பேப்பர் படிச்சா மட்டும் போதாது”: சட்டப்பேரவையில் உதயநிதி – முதல்வர் விஜய்க்கு இடையே காரசார விவாதம்!

​​தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, குறுவை சாகுபடி நிவாரணம் மற்றும்...

நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம்-தேமுதிக

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடைபெறும் வீதிமீறல் குறித்து அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிதர...

உச்சத்தை எட்டிய ரூபா, ரோகிணி மோதல்

ரூபா ஐபிஎஸ் மற்றும் ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் இருவரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருவரையும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவு. கர்நாடக மாநிலத்தில் கைவினை பொருட்கள் ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வரும்...

காதல் தோல்வியால் டிப்ளமோ மாணவி தூக்கிட்டு தற்கொலை

சிட்லப்பாக்கம் அருகே காதல் தோல்வி காரணமாக நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிட்லப்பாக்கம் அடுத்த கோதாவரி தெருவை சேர்ந்தவர் ஆனந்தி, இவர் சூப்...

வி.வி.ஐ.பி வீடுகளை மட்டுமே குறிவைத்து கொள்ளையடிக்கும் வடமாநில கும்பல்

ஜாக்குவார் காரில் வந்து கொள்ளையடிக்கும் ஆடம்பர கொள்ளையர்கள். கொள்ளையடித்த பணத்தை ஏழை மக்களுக்கு வழங்கும் ராபின் ஊட் திருடன்.  80ஆயிரத்திற்கு பெட்ரோல் போட்டு வெறும் 1000ரூபாய் கொள்ளையடித்த சுவாரஸ்ய கொள்ளையர்கள். இரண்டு பேர்...

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய நபர் கைது

விரைவு ரயிலில் வட இந்திய இளைஞர்களைத் தாக்கி, பிரதமர் குறித்து ஆபாசமாகப் பேசிய கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார். கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்யும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மகிமைதாஸ் என்ற கூலித்தொழிலாளியை ரயில்வே காவலர்கள்...

மீண்டும் பணி வழங்க கோரி ஆவின் நிறுவன ஊழியர்கள் போராட்டம்

சென்னை நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் மதுரையை சேர்ந்த பணி நீக்கம் செய்யப்பட்ட 30-க்கும் மேற்பட்ட ஆவின் நிறுவன ஊழியர்கள் பணி மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து உள்ளிருப்பு...