subhapriya
Exclusive Content
கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…
சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...
அண்டை நாடுகள் மீது நடந்த தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்!!
அண்டை நாடுகள் மீது நடந்த தாக்குதல்களுக்கு வருத்தம் தெரிவித்து ஈரான் அதிபர்...
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – 3 பேருக்கு சாகும் வரை சிறை
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு சாகும்...
‘கஃபாலா’ முறையை ஒழிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சு.வெங்கடேசன் கோரிக்கை…
மத்தியக் கிழக்கில் இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு ஒன்றிய அரசு உடனடி முன்னுரிமை...
சங்கீதா மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் – குடும்ப நல நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை
நடிகர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்ட வழக்கில் அவரது மனைவி சங்கீதா...
வேளாங்கண்ணி: விஜய் தனது மனைவியுடன் சேர மண்டியிட்டு சென்ற ரசிகர்…
நாகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் ரசிகர் ஒருவர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன்...
நில மோசடியில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது
கரூரில், நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா டெக்ஸ் ரவி செல்வன் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் கோவையில் கைது செய்துள்ளனர்.
கரூர்...
ABVP அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்-கனிமொழி
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழக மாணவர்கள் மீது ABVP அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்க கோரி, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாடாளுமன்ற திமுக துணைத் தலைவர் கனிமொழி...
பழ.நெடுமாறன் அறிவிப்பு ஈழத்தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் – தயா மோகன்
விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நடுமாறன் வெளியிட்ட அறிவிப்பு இலங்கை தமிழர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தயா மோகன் தெரிவித்துள்ளார்.
இது...
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் விருதுகள்
பணிக்கு சேர்ந்து பத்து ஆண்டுகளில் எந்த வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய 753 ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் விருதினை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்...
இரு நாட்டு பிரச்னையை உலக பிரச்சனையாக மாற்ற நினைத்தால் தக்க பதிலடி கொடுப்போம் – ரஷ்ய அதிபர் புடின்
ரஷ்யா - உக்ரைன் இரு நாட்டு பிரச்னையை உலக பிரச்சனையாக மாற்ற நினைத்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று ரகசியமாக...
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்பட வேண்டும்
கேரளா உயர்நீதிமன்றம் முதன்முறையாக தீர்ப்புகளை மலையாளத்தில் வெளியிட்டுள்ளது. இதேபோல் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளும் தமிழில் வெளியிடப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்,...
