subhapriya
Exclusive Content
அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் – விவசாயிகள் வேதனை
செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின்...
ஆந்திராவில் 19 மீனவர்கள் கைது…காசிமேட்டில் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை…
ஆந்திர கடல்சார் போலீசாரால் காசிமேட்டைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும்,...
வருமான வரி தாக்கல் செய்யும் முன் தெரிந்து கொள்ளுங்கள்…எந்த வரி முறை உங்களுக்கு லாபம்?
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் காலம் தொடங்கியுள்ள நிலையில், பழைய...
184 ஆண்டுகால வரலாற்றில் புதிய அத்தியாயம்…பச்சையப்பன் கல்லூரியின் மாணவிகளுக்கும் அனுமதி…
184 ஆண்டுகளாக ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக இயங்கி வந்த...
”இருமொழிக் கொள்கை தொடரும்; புதிய கல்விக் கொள்கை மறுப்பு” – ஆளுநர் உரையில் தவெக அரசின் முக்கிய அறிவிப்புகள்!!
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என்றும், ஒன்றிய அரசின் தேசிய...
”ஹர்முஸ் நிரிணை திறப்பு முதல் தடைகள் நீக்கம் வரை”….14 அம்ச ஒப்பந்தத்தின் முழு விவரம்!!!….
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலுக்கு முடிவுகட்டும் வகையில் இரு நாடுகளும்...
நில மோசடியில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது
கரூரில், நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா டெக்ஸ் ரவி செல்வன் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் கோவையில் கைது செய்துள்ளனர்.
கரூர்...
ABVP அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்-கனிமொழி
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழக மாணவர்கள் மீது ABVP அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்க கோரி, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாடாளுமன்ற திமுக துணைத் தலைவர் கனிமொழி...
பழ.நெடுமாறன் அறிவிப்பு ஈழத்தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் – தயா மோகன்
விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நடுமாறன் வெளியிட்ட அறிவிப்பு இலங்கை தமிழர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தயா மோகன் தெரிவித்துள்ளார்.
இது...
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் விருதுகள்
பணிக்கு சேர்ந்து பத்து ஆண்டுகளில் எந்த வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய 753 ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் விருதினை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்...
இரு நாட்டு பிரச்னையை உலக பிரச்சனையாக மாற்ற நினைத்தால் தக்க பதிலடி கொடுப்போம் – ரஷ்ய அதிபர் புடின்
ரஷ்யா - உக்ரைன் இரு நாட்டு பிரச்னையை உலக பிரச்சனையாக மாற்ற நினைத்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று ரகசியமாக...
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்பட வேண்டும்
கேரளா உயர்நீதிமன்றம் முதன்முறையாக தீர்ப்புகளை மலையாளத்தில் வெளியிட்டுள்ளது. இதேபோல் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளும் தமிழில் வெளியிடப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்,...
