subhapriya

Exclusive Content

மேகதாது அணைக்கு”நோ” சொன்ன சட்டப்பேரவை…ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்…

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு...

அமெரிக்கா – ஈரான் பேரழிவு… கழுகுக்கும் சிங்கத்திற்கும் இடையேயான போர்

உலகப் புகழ்பெற்ற வரலாற்று நூலான "The Eagle and the Lion"...

அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் –  விவசாயிகள் வேதனை

செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின்...

ஆந்திராவில் 19 மீனவர்கள் கைது…காசிமேட்டில் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை…

ஆந்திர கடல்சார் போலீசாரால் காசிமேட்டைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும்,...

வருமான வரி தாக்கல் செய்யும் முன் தெரிந்து கொள்ளுங்கள்…எந்த வரி முறை உங்களுக்கு லாபம்?

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் காலம் தொடங்கியுள்ள நிலையில், பழைய...

184 ஆண்டுகால வரலாற்றில் புதிய அத்தியாயம்…பச்சையப்பன் கல்லூரியின் மாணவிகளுக்கும் அனுமதி…

184 ஆண்டுகளாக ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக இயங்கி வந்த...

சாலையிலேயே மார்க்கெட் அமைத்து தர வேண்டும் – மீனவர்கள் கோரிக்கை

சென்னை மெரினா கடற்கரை நொச்சிக்குப்பம் லூப் சாலையில், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த மீன் கடைகளை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் சாலை மறியல் செய்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை கலங்கரை...

டெல்லி மேயர் ஆனார் ஷெல்லி ஓப்ராய்

டெல்லி மேயர் ஆனார் ஷெல்லி ஓப்ராய், 15 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிய ஜனதா மேயர் பதவியை ஆம் ஆத்மியிடம் இழந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி மாநகராட்சி பெண் ஒருவரை மேயராக கொண்டுள்ளது...

தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்ற நபர் கைது

குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்று விட்டு, அங்கிருந்து இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்ற கடலூர் பயணியை சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, விமான நிலைய...

ஆவடியில் மரக்கடை ஒன்றில் திடீர் தீ விபத்து

ஆவடி காந்தி நகர் விவேகானந்தா தெருவை சேர்ந்தவர் ஐயப்பன்(44). இவர், ஆவடி கண்ணப்பாளையம் பகுதியில் மரக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம்(20.02.2023) இரவு வழக்கம் போல் 9 மணி அளவில் கடையை...

ஆவடியில் இரண்டு தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டி

ஆவடியில் இரண்டு தலையுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி. ஆச்சரியத்தில் அப்பகுதி மக்கள்! திருவள்ளுர் மாவட்டம், ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் உள்ள கலைஞர் நகர் விரிவாக்கம், கன்னி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதி(42)....

தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாததால் மேனகா மீது வழக்கு பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடிய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 27 தேதி ஈரோட்டில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கக்கூடிய நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில்...