subhapriya
Exclusive Content
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?
தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...
ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...
தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு
கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...
வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...
வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்
சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி...
சாலையிலேயே மார்க்கெட் அமைத்து தர வேண்டும் – மீனவர்கள் கோரிக்கை
சென்னை மெரினா கடற்கரை நொச்சிக்குப்பம் லூப் சாலையில், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த மீன் கடைகளை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் சாலை மறியல் செய்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை கலங்கரை...
டெல்லி மேயர் ஆனார் ஷெல்லி ஓப்ராய்
டெல்லி மேயர் ஆனார் ஷெல்லி ஓப்ராய், 15 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிய ஜனதா மேயர் பதவியை ஆம் ஆத்மியிடம் இழந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி மாநகராட்சி பெண் ஒருவரை மேயராக கொண்டுள்ளது...
தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்ற நபர் கைது
குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்று விட்டு, அங்கிருந்து இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்ற கடலூர் பயணியை சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, விமான நிலைய...
ஆவடியில் மரக்கடை ஒன்றில் திடீர் தீ விபத்து
ஆவடி காந்தி நகர் விவேகானந்தா தெருவை சேர்ந்தவர் ஐயப்பன்(44). இவர், ஆவடி கண்ணப்பாளையம் பகுதியில் மரக்கடை ஒன்று நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம்(20.02.2023) இரவு வழக்கம் போல் 9 மணி அளவில் கடையை...
ஆவடியில் இரண்டு தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டி
ஆவடியில் இரண்டு தலையுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி. ஆச்சரியத்தில் அப்பகுதி மக்கள்!
திருவள்ளுர் மாவட்டம், ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் உள்ள கலைஞர் நகர் விரிவாக்கம், கன்னி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதி(42)....
தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாததால் மேனகா மீது வழக்கு பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடிய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 27 தேதி ஈரோட்டில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கக்கூடிய நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில்...
