subhapriya

Exclusive Content

சட்டமன்றத்தில் மோதிக்கொள்ளும் விஜய் – உதயநிதி: காவேரி விவகாரத்தில் விவசாயிகளின் நலன் என்னவானது?

​சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவேரி நதிநீர் விவகாரம் மற்றும் விவசாயிகள் நலன் குறித்த...

​காவேரி விவகாரம் முதல் தொகுதி மறுசீரமைப்பு வரை: அரசியல் அதிகாரமும் நிர்வாகச் சிக்கல்களும் – ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் விளக்கம்!

​தமிழக அரசியல் களம் தற்போது பல்வேறு முக்கிய விவாதங்களைச் சந்தித்து வருகிறது....

திமுகவின் சவாலான காலகட்டம்: பழைய பாணியிலான அரசியலால் கட்சியை மீட்பது சாத்தியமா? – தொண்டர்களின் ஆதங்கம்

​சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், திமுகவின் தற்போதைய அரசியல் செயல்பாடுகள்...

ரூ.10 லட்சம் கோச்சிங் சென்டர் டூ டெல்லி அதிகாரம்… நீட் தேர்வுக்கு பின்னால் இருக்கும் ‘மாபெரும் சதி’?

இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில்...

“இது பட்ஜெட் அல்ல, ரீல்ஸ் பட்ஜெட்”: தமிழக அரசு மீது வசந்தம் கார்த்திகேயன் கடும் விமர்சனம்!

​தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப்...

​”பிறக்காத குழந்தைக்கு பெயர் வைக்க முடியாது”: தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆர்.எஸ். பாரதி விமர்சனம்!

​​தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதா மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து...

சாலையிலேயே மார்க்கெட் அமைத்து தர வேண்டும் – மீனவர்கள் கோரிக்கை

சென்னை மெரினா கடற்கரை நொச்சிக்குப்பம் லூப் சாலையில், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த மீன் கடைகளை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் சாலை மறியல் செய்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை கலங்கரை...

டெல்லி மேயர் ஆனார் ஷெல்லி ஓப்ராய்

டெல்லி மேயர் ஆனார் ஷெல்லி ஓப்ராய், 15 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிய ஜனதா மேயர் பதவியை ஆம் ஆத்மியிடம் இழந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி மாநகராட்சி பெண் ஒருவரை மேயராக கொண்டுள்ளது...

தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்ற நபர் கைது

குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்று விட்டு, அங்கிருந்து இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்ற கடலூர் பயணியை சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, விமான நிலைய...

ஆவடியில் மரக்கடை ஒன்றில் திடீர் தீ விபத்து

ஆவடி காந்தி நகர் விவேகானந்தா தெருவை சேர்ந்தவர் ஐயப்பன்(44). இவர், ஆவடி கண்ணப்பாளையம் பகுதியில் மரக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம்(20.02.2023) இரவு வழக்கம் போல் 9 மணி அளவில் கடையை...

ஆவடியில் இரண்டு தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டி

ஆவடியில் இரண்டு தலையுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி. ஆச்சரியத்தில் அப்பகுதி மக்கள்! திருவள்ளுர் மாவட்டம், ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் உள்ள கலைஞர் நகர் விரிவாக்கம், கன்னி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதி(42)....

தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாததால் மேனகா மீது வழக்கு பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடிய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 27 தேதி ஈரோட்டில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கக்கூடிய நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில்...