subhapriya

Exclusive Content

கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…

சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...

அண்டை நாடுகள் மீது நடந்த தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்!!

அண்டை நாடுகள் மீது நடந்த தாக்குதல்களுக்கு வருத்தம் தெரிவித்து ஈரான் அதிபர்...

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – 3 பேருக்கு சாகும் வரை சிறை

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு சாகும்...

‘கஃபாலா’ முறையை ஒழிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சு.வெங்கடேசன் கோரிக்கை…

மத்தியக் கிழக்கில் இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு ஒன்றிய அரசு உடனடி முன்னுரிமை...

சங்கீதா மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் – குடும்ப நல நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை

நடிகர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்ட வழக்கில் அவரது மனைவி  சங்கீதா...

வேளாங்கண்ணி: விஜய் தனது மனைவியுடன் சேர மண்டியிட்டு சென்ற ரசிகர்…

நாகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் ரசிகர் ஒருவர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன்...

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் -தூத்துக்குடி

தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர், வழக்கறிஞர் முத்துக்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக கூடாது என தீர்மானம். தூத்துக்குடியில்...

கருங்கல் பாளையம் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்கு பதிவு

ஈரோடு இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் அருந்ததியார் சமூதாயத்தை சர்ச்சைகுறிய வகையில் பேசியதால் சீமான் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் கண்டு...

பைக் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் இருசக்கர வாகனங்களை திருடி சட்டவிரோத கும்பலுக்கு விற்பனைச் செய்துவந்த இருவர் சிக்கினர். திருட்டில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ். தலைமறைவான மற்றொருவரை தனிப்படை போலீசார்...

தேனி – அல்லிநகரம் நகராட்சி திமுக கவுன்சிலர் உயிரிழப்பு

தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி திமுக கவுன்சிலர் உயிரிழப்பு. தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பாராஸ்ட்ரோடு 7வது தெருவை சேர்ந்தவர் பிரிட்டிஷ் (52). திமுக வார்டு பிரதிநிதியான இவர், தற்போது தேனி மாவட்டம்...

ஏடிஎம் வரும் அப்பாவிகளை குறிவைத்து பணம் திருடிய கொள்ளையன் கைது

ஏடிஎம் மையங்களுக்கு வரும் அப்பாவிகளை குறிவைத்து பணம் திருடிய கொள்ளையன் கைது. சென்னை ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் கடந்த வாரம் ஷேக் அப்துல்லா/56 என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார்....

எஸ்.பி.வேலுமணி மீது உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு

எஸ்.பி.வேலு மணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்த உயர்நீதுமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல். அ.தி.மு.க ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு...