subhapriya

Exclusive Content

மூன்றில் இரண்டு பங்கு பலத்தை நோக்கி பாஜக…நாடாளுமன்றத்தில் மாறும் அரசியல் கணக்கு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்தை அடைய...

மேகதாது அணைக்கு”நோ” சொன்ன சட்டப்பேரவை…ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்…

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு...

அமெரிக்கா – ஈரான் பேரழிவு… கழுகுக்கும் சிங்கத்திற்கும் இடையேயான போர்

உலகப் புகழ்பெற்ற வரலாற்று நூலான "The Eagle and the Lion"...

அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் –  விவசாயிகள் வேதனை

செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின்...

ஆந்திராவில் 19 மீனவர்கள் கைது…காசிமேட்டில் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை…

ஆந்திர கடல்சார் போலீசாரால் காசிமேட்டைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும்,...

வருமான வரி தாக்கல் செய்யும் முன் தெரிந்து கொள்ளுங்கள்…எந்த வரி முறை உங்களுக்கு லாபம்?

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் காலம் தொடங்கியுள்ள நிலையில், பழைய...

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் -தூத்துக்குடி

தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர், வழக்கறிஞர் முத்துக்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக கூடாது என தீர்மானம். தூத்துக்குடியில்...

கருங்கல் பாளையம் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்கு பதிவு

ஈரோடு இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் அருந்ததியார் சமூதாயத்தை சர்ச்சைகுறிய வகையில் பேசியதால் சீமான் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் கண்டு...

பைக் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் இருசக்கர வாகனங்களை திருடி சட்டவிரோத கும்பலுக்கு விற்பனைச் செய்துவந்த இருவர் சிக்கினர். திருட்டில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ். தலைமறைவான மற்றொருவரை தனிப்படை போலீசார்...

தேனி – அல்லிநகரம் நகராட்சி திமுக கவுன்சிலர் உயிரிழப்பு

தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி திமுக கவுன்சிலர் உயிரிழப்பு. தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பாராஸ்ட்ரோடு 7வது தெருவை சேர்ந்தவர் பிரிட்டிஷ் (52). திமுக வார்டு பிரதிநிதியான இவர், தற்போது தேனி மாவட்டம்...

ஏடிஎம் வரும் அப்பாவிகளை குறிவைத்து பணம் திருடிய கொள்ளையன் கைது

ஏடிஎம் மையங்களுக்கு வரும் அப்பாவிகளை குறிவைத்து பணம் திருடிய கொள்ளையன் கைது. சென்னை ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் கடந்த வாரம் ஷேக் அப்துல்லா/56 என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார்....

எஸ்.பி.வேலுமணி மீது உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு

எஸ்.பி.வேலு மணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்த உயர்நீதுமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல். அ.தி.மு.க ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு...