subhapriya
Exclusive Content
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?
தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...
ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...
தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு
கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...
வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...
வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்
சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி...
தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்!-வைத்திலிங்கம்
அதிமுக வழக்கு- மேல்முறையீடு செய்யப்போவதாக
ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி!
சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நீதி அரசர்கள் சொன்னது போல சுப்ரீம் கோர்ட் சொல்லி இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டியது செல்லும்...
வரன் அமையவில்லை என்று இளைஞர் தற்கொலை!
திருவள்ளுரில் உள்ள பட்டாபிராம், அம்பேத்கர் நகர், சோழன் தெருவைச் சேர்ந்தவர் துர்காதேவி (வயது 55). இவரது மகன் தினேஷ் குமார் (வயது 35) ஐ. சி. எப்., பில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி...
சாலையில் நடந்துச் சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து
கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் நடத்துச் சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.
கும்மிடிப்பூண்டி ஜி என் டி சாலையில் பெரிய ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் வயது 50 என்பவர் பணி நிமித்தமாக...
காசநோய் எதிர்த்து விழிப்புணர்வு பேரணி
காசநோய் எதிர்ப்பு வாரம் கடைபிடிப்பதை ஒட்டி, ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. போலீஸ் ஆய்வாளர் ஏழுமலை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
நாடு முழுவதும் காசநோய் எதிர்ப்பு வாரத்தை...
”ஆளுநரே திரும்பிப் போ”-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
மார்க்சியம் குறித்த ஆளுநரின் பேச்சு. சிதம்பரத்தில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் 25 பேர் கைது.
மார்க்சியம் குறித்தும் அதன் தலைவர்கள்...
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு நூதன தண்டனை – ஆந்திர
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களை காலை முதல் மாலை வரை கடற்கரையில் சுத்தம் செய்ய உத்தரவிட்ட நீதிபதி!
குடித்து விட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் பிடிப்பட்டவர்களை கடற்கரையை சுத்தம் செய்ய நீதிமன்றம்...
