subhapriya
Exclusive Content
பள்ளிகளில் நல்லிணக்கத்தை காக்க நெல்லை ஆட்சியரின் புதிய நடவடிக்கை…
நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியிலான மோதல்களை தடுக்க மாவட்ட...
வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்
தமிழக வெற்றிக்கழகம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பெண்கள் பாதுகாப்பை...
மூன்றில் இரண்டு பங்கு பலத்தை நோக்கி பாஜக…நாடாளுமன்றத்தில் மாறும் அரசியல் கணக்கு!
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்தை அடைய...
மேகதாது அணைக்கு”நோ” சொன்ன சட்டப்பேரவை…ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்…
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு...
அமெரிக்கா – ஈரான் பேரழிவு… கழுகுக்கும் சிங்கத்திற்கும் இடையேயான போர்
உலகப் புகழ்பெற்ற வரலாற்று நூலான "The Eagle and the Lion"...
அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் – விவசாயிகள் வேதனை
செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின்...
தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்!-வைத்திலிங்கம்
அதிமுக வழக்கு- மேல்முறையீடு செய்யப்போவதாக
ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி!
சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நீதி அரசர்கள் சொன்னது போல சுப்ரீம் கோர்ட் சொல்லி இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டியது செல்லும்...
வரன் அமையவில்லை என்று இளைஞர் தற்கொலை!
திருவள்ளுரில் உள்ள பட்டாபிராம், அம்பேத்கர் நகர், சோழன் தெருவைச் சேர்ந்தவர் துர்காதேவி (வயது 55). இவரது மகன் தினேஷ் குமார் (வயது 35) ஐ. சி. எப்., பில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி...
சாலையில் நடந்துச் சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து
கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் நடத்துச் சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.
கும்மிடிப்பூண்டி ஜி என் டி சாலையில் பெரிய ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் வயது 50 என்பவர் பணி நிமித்தமாக...
காசநோய் எதிர்த்து விழிப்புணர்வு பேரணி
காசநோய் எதிர்ப்பு வாரம் கடைபிடிப்பதை ஒட்டி, ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. போலீஸ் ஆய்வாளர் ஏழுமலை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
நாடு முழுவதும் காசநோய் எதிர்ப்பு வாரத்தை...
”ஆளுநரே திரும்பிப் போ”-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
மார்க்சியம் குறித்த ஆளுநரின் பேச்சு. சிதம்பரத்தில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் 25 பேர் கைது.
மார்க்சியம் குறித்தும் அதன் தலைவர்கள்...
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு நூதன தண்டனை – ஆந்திர
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களை காலை முதல் மாலை வரை கடற்கரையில் சுத்தம் செய்ய உத்தரவிட்ட நீதிபதி!
குடித்து விட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் பிடிப்பட்டவர்களை கடற்கரையை சுத்தம் செய்ய நீதிமன்றம்...
