subhapriya
Exclusive Content
அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் – விவசாயிகள் வேதனை
செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின்...
ஆந்திராவில் 19 மீனவர்கள் கைது…காசிமேட்டில் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை…
ஆந்திர கடல்சார் போலீசாரால் காசிமேட்டைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும்,...
வருமான வரி தாக்கல் செய்யும் முன் தெரிந்து கொள்ளுங்கள்…எந்த வரி முறை உங்களுக்கு லாபம்?
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் காலம் தொடங்கியுள்ள நிலையில், பழைய...
184 ஆண்டுகால வரலாற்றில் புதிய அத்தியாயம்…பச்சையப்பன் கல்லூரியின் மாணவிகளுக்கும் அனுமதி…
184 ஆண்டுகளாக ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக இயங்கி வந்த...
”இருமொழிக் கொள்கை தொடரும்; புதிய கல்விக் கொள்கை மறுப்பு” – ஆளுநர் உரையில் தவெக அரசின் முக்கிய அறிவிப்புகள்!!
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என்றும், ஒன்றிய அரசின் தேசிய...
”ஹர்முஸ் நிரிணை திறப்பு முதல் தடைகள் நீக்கம் வரை”….14 அம்ச ஒப்பந்தத்தின் முழு விவரம்!!!….
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலுக்கு முடிவுகட்டும் வகையில் இரு நாடுகளும்...
சிவராத்திரி அன்று கோபுர உச்சியில் மது போதையில் நின்று சிவதாண்டவம் ஆடிய நபர் கீழே விழுந்து உயிரிழப்பு – திருவள்ளூர்
திருவள்ளூர் அடுத்த செஞ்சி கிராமத்தில் உள்ள ஜனமே ஜெயா ஈஸ்வரர் ஆலயத்தின் மேல் கோபுரத்தில் ஏறி சிவராத்திரி தினத்தில் நடனமாடிய நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்...
புதுடெல்லி நேரு பல்கலைக் கழகத்தில் பெரியார் படங்கள் உடைப்பு – ABVP அராஜகம்
புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நேற்று(19.02.23) இரவு திட்டமிட்டு, பெரியார் படங்கள் உடைக்கப்பட்டன, சில இடங்களில் கிழித்தெறியப் பட்டன.
ABVP கும்பலின் அராஜகத்தைத் தட்டிக் கேட்ட தமிழ்நாட்டு மாணவர் தமிழ்நாசர் கடுமையாகத் தாக்கப்பட்டார்....
கர்நாடகாவில் பெண் ஐஏஎஸ்- ஐபிஎஸ் அதிகாரிகள் மோதல்
பல அதிகாரிகளுடன் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரி நெருக்கமாக உள்ளதாகவும் பல விதிமுறைகளில் ஈடுபடுவதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றச்சாட்டு. உரிய விசாரணை நடத்த கோரிக்கை.
கர்நாடக அறநிலையத் துறை ஆணையராக தற்பொழுது பணியாற்றி...
கபடி ஆட சென்ற இளைஞர் திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு
குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரில் கபடி போட்டியில் பங்கேற்ற 26 வயதான இளைஞர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அருகே காசக்கரன்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் மகன்...
மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் – ரஜினி
மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டி தெரிவித்தார்.
மறைந்த மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், மயில்சாமி தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்...
சேலம் மீனவர் ராஜாவின் உடல் அடக்கம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில் பாலாற்றில் மிகுந்த மீனவர் ராஜாவின் உடல் , சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் இன்று(19.02.2023) காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆம்புலன்ஸ் மூலம்...
