subhapriya
Exclusive Content
2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!
பணத்துக்காக வினாத்தாள்களைக் கசியவிட்ட தாவரவியல், வேதியியல், இயற்பியல் வல்லுநர்கள் மீது குற்றம்சாட்டு....
“தமிழக அரசு இனி கடன் வாங்குவதை நிறுத்தவே முடியாது” – பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர் பிரபாகர் அதிரடி அலசல்
வருவாயில் 24% வட்டி கட்டவே செலவாகிறது; தினசரி செலவுகளுக்கே கடன் வாங்கும்...
சமையல் செய்யாமல் ரீல்ஸ் மோகம்… மனைவியைக் கொன்று உடலைப் போர்வையில் சுற்றிப் பீகாருக்குத் தப்பிய கணவர் கைது!
பெங்களூரில் நடந்த கொடூரம்... காதலித்து 10 மாதங்களில் முடிந்த சோகம்!பெங்களூரில் உணவு...
மனுவை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா – முதலமைச்சர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய வழக்கு:
காணொலி வாயிலாக ஆஜரானதைத் தொடர்ந்து வழக்கை முடித்து வைத்தது செங்கல்பட்டு நீதிமன்றம்,...
இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை: கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குக் குவியும் வாழ்த்துகள்!
செயின்ட் லூயிஸ் செஸ் தொடரில் வரலாற்றுச் சாதனை: சாம்பியன் பட்டம் வென்று...
சூர்யா – மமிதா பைஜு நடிக்கும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’- ட்ரெய்லர் இன்று மாலை 5.05 மணிக்கு வெளியாகிறது! ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய திரைப்படைப்பு!
நடிகர் சூர்யா மற்றும் நடிகை மமிதா பைஜு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில்...
சிவராத்திரி அன்று கோபுர உச்சியில் மது போதையில் நின்று சிவதாண்டவம் ஆடிய நபர் கீழே விழுந்து உயிரிழப்பு – திருவள்ளூர்
திருவள்ளூர் அடுத்த செஞ்சி கிராமத்தில் உள்ள ஜனமே ஜெயா ஈஸ்வரர் ஆலயத்தின் மேல் கோபுரத்தில் ஏறி சிவராத்திரி தினத்தில் நடனமாடிய நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்...
புதுடெல்லி நேரு பல்கலைக் கழகத்தில் பெரியார் படங்கள் உடைப்பு – ABVP அராஜகம்
புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நேற்று(19.02.23) இரவு திட்டமிட்டு, பெரியார் படங்கள் உடைக்கப்பட்டன, சில இடங்களில் கிழித்தெறியப் பட்டன.
ABVP கும்பலின் அராஜகத்தைத் தட்டிக் கேட்ட தமிழ்நாட்டு மாணவர் தமிழ்நாசர் கடுமையாகத் தாக்கப்பட்டார்....
கர்நாடகாவில் பெண் ஐஏஎஸ்- ஐபிஎஸ் அதிகாரிகள் மோதல்
பல அதிகாரிகளுடன் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரி நெருக்கமாக உள்ளதாகவும் பல விதிமுறைகளில் ஈடுபடுவதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றச்சாட்டு. உரிய விசாரணை நடத்த கோரிக்கை.
கர்நாடக அறநிலையத் துறை ஆணையராக தற்பொழுது பணியாற்றி...
கபடி ஆட சென்ற இளைஞர் திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு
குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரில் கபடி போட்டியில் பங்கேற்ற 26 வயதான இளைஞர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அருகே காசக்கரன்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் மகன்...
மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் – ரஜினி
மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டி தெரிவித்தார்.
மறைந்த மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், மயில்சாமி தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்...
சேலம் மீனவர் ராஜாவின் உடல் அடக்கம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில் பாலாற்றில் மிகுந்த மீனவர் ராஜாவின் உடல் , சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் இன்று(19.02.2023) காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆம்புலன்ஸ் மூலம்...
