vairamani

Exclusive Content

பாக்கியராஜின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – கவிப்பேரரசு வைரமுத்து கண்ணீர் பேட்டி!

​இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மறைவையொட்டி, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நேரில் அஞ்சலி...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்....

முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது –  ஜவாஹிருல்லா கண்டனம்

இஸ்லாத்தைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத தனி...

தண்ணீர் பிடிப்பதில் தகராறு…வீடு புகுந்து தந்தை மகன்கள் மீது கொடூர தாக்குதல் – இளைஞர் பலி!

சென்னை நொளம்பூரில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு, நள்ளிரவில் வீடு புகுந்து...

தவெக அரசைக் கண்டித்து சீர்காழியில் விவசாயிகள் போராட்டம்; பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்

தமிழக வெற்றிக் கழகம் அரசைக் கண்டித்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய...

அமைச்சரின் ‘Thug Life’ வீடியோ விவகாரம் – முதல்வர் ஜோசப் விஜய் முழுமையான விசாரணை நடத்த டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.பி.எல் போட்டியின் போது எடுக்கப்பட்டு, தற்போது சமூக...

எல்லார்க்கும் இது நேரும்! எச்சரிக்கும் வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவின் ஒவ்வொர் பிறந்தநாளின் போதும் நடிகர் ஜெய்சங்கர் தனது உதவியாளர் மூலம் பூங்கொத்து கொடுத்து அனுப்பி விட்டு, போனில் வாழ்த்து சொல்வார். வைரமுத்துவுக்கு கலைஞர் கருணாநிதி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாரதிராஜா போன்று...

யாருக்கும் உரிமை இல்லை! இதில் எடப்பாடி பழனிசாமி மட்டும் விதிவிலக்கா என்ன? கேசி.பழனிச்சாமி

அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்ஜிஆரை போலவே தொப்பி, கண்ணாடி, சால்வை போர்த்தி விட்டார்கள் தொண்டர்கள் . எடப்பாடி பழனிச்சாமியும் அவற்றை...

ஒருவர் நேரு, மற்றொருவர் எம்.ஜி.ஆர்

சின்ன எம்.ஜி.ஆர்., கருப்பு எம்.ஜி.ஆர் என்று பலர் வந்தாலும் ஒரே ஒரு சந்திரன் தான் ஊருக்கெல்லாம்; ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.தான் அதிமுகவுக்கும் நாட்டுக்கும் என்று சொல்லி வருகின்றனர் எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள்.எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர்கள்...

இந்தியாவை உருவாக்கியது யார்? ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சால் சலசலப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவி எது பேசினாலும் அது சர்ச்சையை ஏற்படுத்துகிறது. சலசலப்பை ஏற்படுத்துகிறது. சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும், சலசலப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றே ஆளுநர் திட்டமிட்டு இவ்வாறு பேசுவதாக எதிர்தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்....

பாகுபலி அவதாரம் எடுத்த எடப்பாடி பழனிச்சாமி

பாகுபலி வேடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட் அவுட் வைத்துள்ளனர் கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதி அதிமுகவினர்.முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கு அப்போது அவர் அமைச்சராக இருந்தபோது அவரின்...

கலாஷேத்திரா மாணவிகளுக்கு இருக்கும் அச்சம்! தைரியம் சொல்லும் வானதி சீனிவாசன்

சென்னை அடையாறு கலாஷேத்திரா பேராசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையத் தலைவர், ஒட்டுமொத்த மாணவர்கள் ,ஆசிரியர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர்கள் யார்? புகார்கள் என்ன?...