vairamani
Exclusive Content
வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள்…
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், நாம் தமிழர்...
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கொளத்தூாில் முதல்வர் வாக்கு சேகரிப்பு…மக்கள் உற்சாக வரவேற்பு…
கொளத்தூாில் வேட்புமனு தாக்கல் செய்த முதல் நாளிலேயே பிரச்சார களத்தில் மக்களோடு...
பீகார் முதல்வர் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா...
பெரம்பூரில் தொடங்கியது விஜயின் தேர்தல் பிரசாரம்…
தமிழக சட்டசபை தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக்...
உரிமைத் தொகை சமூக நீதிக்கான முதலீடு…இலவசங்கள் அல்ல – கனிமொழி …
மகளிர் உரிமைத் தொகை மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையுமே தவிர, அது இலவசம்...
தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை...
எல்லார்க்கும் இது நேரும்! எச்சரிக்கும் வைரமுத்து
கவிஞர் வைரமுத்துவின் ஒவ்வொர் பிறந்தநாளின் போதும் நடிகர் ஜெய்சங்கர் தனது உதவியாளர் மூலம் பூங்கொத்து கொடுத்து அனுப்பி விட்டு, போனில் வாழ்த்து சொல்வார். வைரமுத்துவுக்கு கலைஞர் கருணாநிதி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாரதிராஜா போன்று...
யாருக்கும் உரிமை இல்லை! இதில் எடப்பாடி பழனிசாமி மட்டும் விதிவிலக்கா என்ன? கேசி.பழனிச்சாமி
அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்ஜிஆரை போலவே தொப்பி, கண்ணாடி, சால்வை போர்த்தி விட்டார்கள் தொண்டர்கள் . எடப்பாடி பழனிச்சாமியும் அவற்றை...
ஒருவர் நேரு, மற்றொருவர் எம்.ஜி.ஆர்
சின்ன எம்.ஜி.ஆர்., கருப்பு எம்.ஜி.ஆர் என்று பலர் வந்தாலும் ஒரே ஒரு சந்திரன் தான் ஊருக்கெல்லாம்; ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.தான் அதிமுகவுக்கும் நாட்டுக்கும் என்று சொல்லி வருகின்றனர் எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள்.எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர்கள்...
இந்தியாவை உருவாக்கியது யார்? ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சால் சலசலப்பு
ஆளுநர் ஆர்.என்.ரவி எது பேசினாலும் அது சர்ச்சையை ஏற்படுத்துகிறது. சலசலப்பை ஏற்படுத்துகிறது. சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும், சலசலப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றே ஆளுநர் திட்டமிட்டு இவ்வாறு பேசுவதாக எதிர்தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்....
பாகுபலி அவதாரம் எடுத்த எடப்பாடி பழனிச்சாமி
பாகுபலி வேடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட் அவுட் வைத்துள்ளனர் கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதி அதிமுகவினர்.முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கு அப்போது அவர் அமைச்சராக இருந்தபோது அவரின்...
கலாஷேத்திரா மாணவிகளுக்கு இருக்கும் அச்சம்! தைரியம் சொல்லும் வானதி சீனிவாசன்
சென்னை அடையாறு கலாஷேத்திரா பேராசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையத் தலைவர், ஒட்டுமொத்த மாணவர்கள் ,ஆசிரியர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர்கள் யார்? புகார்கள் என்ன?...
