vairamani

Exclusive Content

“ஸ்கிரிப்ட் இல்லாட்டி வாயே திறக்க மாட்டீங்களா விஜய் சார்?” – தவெக ஆட்சியை விளாசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

"மாற்றம் தருவோம் என்று கூறிவிட்டு ஏமாற்றத்தையாவது தராமல் தவெக அரசு புதிய...

தமிழ்நாடு நீர்ப் பாதுகாப்பு மற்றும் வறட்சித் தடுப்பு அவசரச் செயல் திட்டத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்!

தண்ணீர்ப் பற்றாக்குறை என்ற மிகப்பெரிய பேராபத்தை நோக்கி தமிழகம் நகர்ந்து கொண்டிருக்கிறது....

காவிரி விவகாரம், தொகுதி மறுவரையறை: தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும் – மு.வீரபாண்டியன்!

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட்...

இஸ்ரேலின் ‘நரித் தந்திரம்’: ஈரான் மீது போர் தொடுக்கத் துடிக்கும் நெதன்யாகுவின் பின்னணி என்ன?

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு, இஸ்ரேல்...

தேர்தல் ஆணையம் பிஜேபியின் கைப்பாவையாக மாறிவிட்டது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிக முக்கியக் காரணியான தேர்தல் ஆணையம், தற்போது ஆளும்...

நீட் எதிர்ப்பு தீர்மானம்: அரசியல் முன்னேற்றமா? அல்லது காலங்கடந்த சடங்கா? – அலசும் அரசியல் விமர்சகர்கள்

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது,...

எல்லார்க்கும் இது நேரும்! எச்சரிக்கும் வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவின் ஒவ்வொர் பிறந்தநாளின் போதும் நடிகர் ஜெய்சங்கர் தனது உதவியாளர் மூலம் பூங்கொத்து கொடுத்து அனுப்பி விட்டு, போனில் வாழ்த்து சொல்வார். வைரமுத்துவுக்கு கலைஞர் கருணாநிதி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாரதிராஜா போன்று...

யாருக்கும் உரிமை இல்லை! இதில் எடப்பாடி பழனிசாமி மட்டும் விதிவிலக்கா என்ன? கேசி.பழனிச்சாமி

அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்ஜிஆரை போலவே தொப்பி, கண்ணாடி, சால்வை போர்த்தி விட்டார்கள் தொண்டர்கள் . எடப்பாடி பழனிச்சாமியும் அவற்றை...

ஒருவர் நேரு, மற்றொருவர் எம்.ஜி.ஆர்

சின்ன எம்.ஜி.ஆர்., கருப்பு எம்.ஜி.ஆர் என்று பலர் வந்தாலும் ஒரே ஒரு சந்திரன் தான் ஊருக்கெல்லாம்; ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.தான் அதிமுகவுக்கும் நாட்டுக்கும் என்று சொல்லி வருகின்றனர் எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள்.எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர்கள்...

இந்தியாவை உருவாக்கியது யார்? ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சால் சலசலப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவி எது பேசினாலும் அது சர்ச்சையை ஏற்படுத்துகிறது. சலசலப்பை ஏற்படுத்துகிறது. சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும், சலசலப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றே ஆளுநர் திட்டமிட்டு இவ்வாறு பேசுவதாக எதிர்தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்....

பாகுபலி அவதாரம் எடுத்த எடப்பாடி பழனிச்சாமி

பாகுபலி வேடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட் அவுட் வைத்துள்ளனர் கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதி அதிமுகவினர்.முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கு அப்போது அவர் அமைச்சராக இருந்தபோது அவரின்...

கலாஷேத்திரா மாணவிகளுக்கு இருக்கும் அச்சம்! தைரியம் சொல்லும் வானதி சீனிவாசன்

சென்னை அடையாறு கலாஷேத்திரா பேராசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையத் தலைவர், ஒட்டுமொத்த மாணவர்கள் ,ஆசிரியர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர்கள் யார்? புகார்கள் என்ன?...