இந்தியா
பூக்கெட்டிலிருந்து தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயங்கரக் குலுக்கல்: வெளியேறும் அதிகாரிகளுக்கு அரசு சம்மன்; பாதுகாப்பு ஆய்வுகள் தீவிரம்!
News365 -
தாய்லாந்தின் பூக்கெட் நகரிலிருந்து தில்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம்...
ஜார்க்கண்ட்டை உலுக்கும் மாணவர்களின் போராட்டம்: 18-வது நாளாக நீடிக்கும் தொடர் போராட்டம்; மாநிலம் முழுவதும் பந்த் அனுசரிப்பு!
News365 -
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணித் தேர்வுகளில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்தும், தேர்வுகளில்...
மகாராஷ்டிராவில் அதிரடி உணவுப் பாதுகாப்பு ரெய்ட்ஸ்: சமூக வலைதளங்களில் ஹீரோவாக வலம் வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி துகாராம் முண்டே!
மகாராஷ்டிராவில் உணவுப் பாதுகாப்புத் துறையின் அதிரடி நடவடிக்கைகளும், உணவகங்களில் மேற்கொள்ளப்படும் தீவிர...
பைக் டாக்ஸியில் ஏறும் முன் ‘இதை’ செக் பண்ணீங்களா? — ஐதராபாத் சம்பவத்தால் கிளம்பிய புதிய அச்சம்!
ஐதராபாத் நகரில் முன்பதிவு (Booking) ஏதுமின்றி, பைக் டாக்ஸி (Rapido) ஓட்டுநர்...
மேற்குவங்கம் மாநிலத்திற்கு புதிய ஆளுநர் பதவியேற்பு New Governer Sworn in for West Bengal
மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராக சி.வி. ஆனந்த் போஸ் பதவியேற்றுக்கொண்டார். மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர் குடியரசு துணைத் தலைவரானதால் ஆளுநர் பதவி காலியாக இருந்தது.இந்நிலையில் காலியான மேற்குவங்க மாநில ஆளுநர் பதவியில் சி.வி ஆனந்த் போஸ் நியமிக்கப்பட்டார்....
━ popular
தமிழ்நாடு
“14 பூத்துகளில் நடந்தது என்ன?” — தெர்மல் பேப்பர் நாடகத்தை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர் அய்யநாதன்!
தமிழக அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) முறைகேடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் அளித்துள்ள அதிரடிப் பேட்டி, தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை...
