அரசியல்

திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…

திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக...

அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

தூய்மை பணியாளர்களின் துயரநிலை: திராவிட மாடல் என்பதெல்லாம் ஏட்டளவில்… திருமுருகன் காந்தி வேதனை

சகமனிதர்களிடம் அக்கறை கொள்ளத சமூகத்தால் நேர்மையான ஆட்சியாளர்களை உருவாக்கிவிட முடியாது என தூய்மை பணியாளர்களின் துயரங்களை விவரித்துள்ளார் திருமுருகன் காந்தி.மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி தனது முக நூல் பக்கத்தில், ‘‘நேற்றிரவு 12 மணியளவில் தூய்மைப்பணியாளர்கள் வேலை செய்து...

அமெரிக்க ஊழல் சட்டத்தில் அதானி குழுமம் மீது குற்றம் சாட்டப்படவில்லை: அடித்துச் சொல்லும் அதானி

அதானி குழுமமோ, அதன் அதிகாரிகளோ யாரும் வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை மீறியதாகவோ அல்லது நீதியைத் தடுக்க சதி செய்ததாகவோ குற்றம் சாட்டப்படவில்லை என்று கௌதம் அதானி கூறியுள்ளார்.‘‘இதுபோன்ற சவால்களை சந்திப்பது இது முதல் முறையல்ல. இத்தகைய சவால்களும் பிரச்சனைகளும்...

இறை நம்பிக்கையை உடைத்த இசைவாணி… வெடித்துக் கிளம்பிய வழக்கறிஞர்..!

‘‘இறை நம்பிக்கை இல்லாதவராயினும், மாற்று இறை நம்பிக்கை கொண்டவராயினும் இறை நம்பிக்கை உடையவர்களின் நம்பிக்கையை உடைக்கும் வகையில் இசைவாணி பாடியது ஏற்புடையதல்ல. ஐயப்ப பக்தர்களின் மனத காயப்படுத்திய பாடகி இசைவாணியை கைது செய்ய வேண்டும் என சென்ன உயர்நீதி மன்ற...

ஃபெங்கால் புயல்… உதயநிதி சொன்ன அப்டேட்… மக்களே உஷார்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக பனிப்பொழிவும், மழையும் பொழிந்து வருகிறது. தற்போது கனமழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. இன்று மாலைக்குப் பிறகு ஃபெங்கால் புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெங்கால் புயல் இன்று...

வடிகால் பணி: அனைத்தும் வெறும் போட்டோ ஷூட் தான் ! – இ.பி.எஸ்

மழைநீர் வடிகால் பணிகள் என்று தி.மு.க ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோ ஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன என்று அ.தி.மு.க, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,...

எனக்கு இதெல்லாம் ஒரு பதவியா..? ஷிண்டே எடுத்த முடிவால் மீண்டும் குழப்பம்

மகாராஷ்டிராவில், முதல்வர், துணை முதல்வர் குறித்து உடன்பாடு எட்டப்பட்டாலும், சிவசேனா கட்சியில் துணை முதல்வர் யார் என்பது குறித்து இன்னும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஷிண்டே தனக்குப் பதிலாக வேறு ஒருவருக்கு...

ஆ என்றாலே அவையை ஒத்தி வைக்கிறார்கள் – ஜோதிமணி எம் பி

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கரூர் எம்பி ஜோதிமணி பேசுகையில் , ஆ என்று சொன்னாலே அவையை ஒத்தி வைத்து விடுகிறார்கள். பிரதமருக்கு இந்த ஊழலில் தொடர்பு உள்ளது ஜோதிமணி எம் பி பேச்சு.அதானி பிரச்சினையை பொறுத்தவரை இந்தியா...

6 நாட்களாக தொடரும் குழப்பம்: ஷிண்டேவின் பிடிவாதத்தால் தவிக்கும் பாஜக

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாகி 6 நாட்கள் கடந்தும், முதல்வரின் முடிவு கிடப்பில் போடப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் அமைதிக்குப் பிறகு, ஏக்நாத் ஷிண்டே பாஜகவின் முதல்வர் வேட்பாளருக்கு தனது ஆதரவை அறிவித்தார்.ஆனால் அங்குள்ள நிலைமை மஹாயுதி கூட்டணிக்குள் நெருக்கடியை அதிகமாக்கி...

மீண்டும் மணல் ஒப்பந்தம்: அமலாக்கத்துறை ரெய்டின் பின்னணி என்ன?

பிரபல தொழில் அதிபரும் எஸ்.ஆர். என்றழைக்கப்படும் மணல் ராமச்சந்திரனின் தொழில் பார்ட்னருமான திண்டுக்கல் ரத்தினம் வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்துவதுதான் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம். இவரது வீடு மற்றும் அலுவலகம் திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில்...

உத்திரபிரதேசத்தில் மேலும் ஒரு மசூதியை குறிவைத்துள்ள இந்து அமைப்புகள் – வன்முறையை நிறுத்த திருமாவளவன் கோரிக்கை

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த திருமாவளவன் உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜாமா மஸ்ஜிதின் கீழே இந்துக் கோயில் இருந்ததா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் சர்வேயை உடனே நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம்...

━ popular

துணை முதல்வர் காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் அதிரடி சோதனை!!

திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் மதுரை சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.திண்டுக்கல்லில் திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞர் அணி...