அரசியல்

திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!

கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில்...

விசிக-வுக்குள் திடீர் புயல்! ஆளூர் ஷானவாஸ் பேட்டிக்கு ரஜினிகாந்த் கொடுத்த ‘நோஸ் கட்’ – பின்னணி என்ன?

"கொள்கைக்கு முரண் என்றால் ஆட்சியில் ஒரு நொடி கூட நீடிக்க மாட்டோம்!"...

“டிலிமிடேஷனை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள்!” – ராகுல் காந்தியின் பகிரங்க எச்சரிக்கையால் நிலைகுலைந்த தி.மு.க.!​

தமிழகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உள் கட்சிக் கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதற்காக...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்ப்பதில் குளறுபடி: கொளத்தூர் தொகுதியில் முறைகேடு என திமுக சட்டத்துறை குற்றச்சாட்டு!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும்...

2026-ல் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

2026 தேர்தலில் தி.மு.கழகம் ஆட்சி வெற்றிக்கு அச்சாரமாக விழாக்கோலம் கண்டது விழுப்புரம் மாவட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.மேலும் இது குறித்து அவர் கூறுகையில் - அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம ஏலத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டபோது,...

வெளியேற்றப்பட்ட புஸ்ஸி ஆனந்த்… நிர்வாகிகள் கையில் வெள்ளி நாணய சீக்ரெட்… அதிரடியாக களமிறங்கும் விஜய்..!

நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியதில் இருந்தே விஜய், தமிழக அரசியலில் பரபரப்பான நபராக மாறியுள்ளார். குறிப்பாக ஜான் ஆரோக்கியசாமி ஆடியோ லீக், பதவிக்கு பணம் வசூலிப்பதாக புஸ்ஸி ஆனந்த் மீது எழுந்த புகார்கள் என தமிழக...

ஈ.சி.ஆர். சாலையில் இரவில் பெண்களை துரத்திய சம்பவம்! சுத்துப்போட்ட இளைஞர்கள்! – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த  சிலர் வழிமறித்த சம்பவம் நெஞ்சை பதபதக்க வைக்கிறது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது எக்ஸ்...

தொழிற்கல்வி பயிற்றுநர்களுக்கு பணி தொடரும் அரசாணை வழங்கக் கோரிக்கை! – துரை வைகோ

தொழிற்கல்வி பயிற்றுநர்களின் பணியை உறுதிசெய்து, அவர்களுக்கு பணி தொடரும் அரசாணையை வழங்கிட வேண்டுமாய், அவர்களின் பிரதிநிதிகளோடு அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தேன் என மறுமலர்ச்சி திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) முதன்மைச் செயலாளர்  துரை வைகோ கூறியுள்ளாா்.சமிக்ர சக்‌ஷ...

முதல் 10 இடங்களை பிடிக்க முடியவில்லை – வருவாயை பெருக்கி கடனை குறையுங்கள்! – மருத்துவர் இராமதாசு

நிதி மேலாண்மையில் தள்ளாடும் தமிழகம்: முதல் 10 இடங்களை பிடிக்க முடியவில்லை - வருவாயை பெருக்கி கடனை குறையுங்கள்! இதே நிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் கடன் வாங்குவதற்கு கூட இயலாத நிலை உருவாகிவிடும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர்...

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சமாக உயர்வு – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை  6.50 லட்சமாக அதிகரித்திருப்பதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன என்று பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் X வலைதளத்தில் கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் அரசுப் பணி...

‘நீ வெங்காயத்தை வீசினால் நான் வெடிகுண்டு வீசுவேன்..!’ கொலை மிரட்டல் விடுத்த சீமான்..!

‘நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் என்ன பேசுகிறார் என்று தெரியாமல் பேசுகிறாரா? அல்லது புரியாமல் பேசுகிறாரா? அல்லது நிதானத்துடன்தான் பேசுகிறாரா?’ என தமிழக அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியிருகிறார்கள்?பெரியார் தொண்டர்கள் மீது பிரபாகரன் தந்த வெடிகுண்டுகளை வீசுவேன் என...

கும்பமேளா நீராடல் சர்ச்சைப்பேச்சு… இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக கார்க்கே மீது அடுத்தடுத்து வழக்கு..!

கங்கை நதியில் நீராடுவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதையடுத்து அவருக்கு பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் கார்கே மீது வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 3 ஆம்...

சீமான் ஒரு போலி தமிழ் தேசியவாதி… திருமாவளவன் கிளப்பும் சந்தேகம்..!

தமிழ்நாட்டில் இப்போது சீமான், பெரியாரை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று புரியவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பேசிய அவர்,''பெரியாரை கொச்சைப்படுத்தும் வேலையில் போலி தமிழ் தேசியவாதிகள் இறங்கியுள்ளனர். சீமான் பேசுவது மிகவும்...

உயர்கல்வித்துறையில் இடர்பாடுகளுக்கு காரணம் ஆளுநர் தான் – அமைச்சர் கோ.வி.செழியன் குற்றச்சாட்டு

மாற்றான் தாய் மனபோக்குடன் ஆளுநர் செயல்படுகிறார், பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட உயர்கல்வித்துறைக்கு தடையாக இருப்பது ஆளுநர் தான் பெரும்பான்மை மிகுந்த ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களை ஆளுநர் தன்வசப்படுத்தி மிரட்டி ஒரு தலைபட்சமான முறையில் நடந்து கொள்வதால் தான்...

━ popular

திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!

கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில் ராகுல் அதிரடி உத்தரவு!தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனது பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற 10 நாள் மாவட்ட...