அரசியல்

திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!

கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில்...

விசிக-வுக்குள் திடீர் புயல்! ஆளூர் ஷானவாஸ் பேட்டிக்கு ரஜினிகாந்த் கொடுத்த ‘நோஸ் கட்’ – பின்னணி என்ன?

"கொள்கைக்கு முரண் என்றால் ஆட்சியில் ஒரு நொடி கூட நீடிக்க மாட்டோம்!"...

“டிலிமிடேஷனை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள்!” – ராகுல் காந்தியின் பகிரங்க எச்சரிக்கையால் நிலைகுலைந்த தி.மு.க.!​

தமிழகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உள் கட்சிக் கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதற்காக...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்ப்பதில் குளறுபடி: கொளத்தூர் தொகுதியில் முறைகேடு என திமுக சட்டத்துறை குற்றச்சாட்டு!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும்...

வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை – அமைச்சர் பொன்முடி

குடியிருப்பு பகுதிகளில் காட்டுபன்றிகள் வந்தால் கிலோ மீட்டர் கணக்கில் எடுத்துகொள்ளாமல் சுடுவதற்கு அனுமதி கொடுத்துள்ளதாகவும் விஜய் வாய்க்கு வந்ததை எதையாவது பேசிக்கொண்டிருப்பார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்ட ஊராட்சி முகமை அலுவலகத்தில் வன அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் வனத்துறை...

பிரபாகரனுடன் எடிட் போட்டோ… திரள்நிதி திரட்டி மோசடி… சீமானை கைது செய்ய புகார்..!

எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படத்தை வைத்து, பலரை ஏமாற்றி பல கோடி ரூபாய் திரள் நிதி பெற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்”...

அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அவதூறு பரப்பும் எடப்பாடிக்கு – அமைச்சர் கண்டனம்

புதுக்கோட்டை அதிமுக முன்னாள் கவுன்சிலர் உயிரிழந்த சம்பவத்தில் முதல் கட்டமாக லாரி டிரைவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரமான விசாரணை நடந்து வருகிறது. விரைவில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் - எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை...

அரிட்டாபட்டிக்கு ஒரு நியாயம்… பரந்தூருக்கு ஒரு நியாயமா..? ஆவேசப்பட்ட விஜய்..!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிக் கொண்டிருக்கும் மக்களை சந்தித்த தவெக தலைவர் விஜய் அரிட்டாபட்டிக்கு ஒரு நியாயம்... பரந்தூருக்கு ஒரு நியாயமா..? என ஆவேசப்பட்டார்.கேரவனில் இருந்தபடி அப்பகுதி மக்களிடம் பேசிய அவர்''ஒரு முக்கியமான விஷயத்தை நம்மை ஆண்டு...

மீண்டும் பா.ஜ.க தலைவராகும் அண்ணாமலை..!

பாஜகவில் நடைபெற்ற உட்கட்சித் தேர்தலின் அடிப்படையில் 33 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமித்து, மாநில தேர்தல் அதிகாரி எம்.சக்கரவர்த்தி அறிவித்துள்ளார்.பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்படுவர். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை புதுப்பிக்கப்படும். இதுதவிர,...

‘புஹாஹா… பிரபாகரனை தமிழகத்திற்கு தெரியப்படுத்தியதே சீமான்தான்’- கொக்கரிக்கும் நாதக..!

‘விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சீமான் சந்திக்கவே இல்லை. அவருடன் இருப்பது போல் படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான் தான்’ என திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் தனி ஈழம் கேட்டு...

தைரியம் இருந்தால் பரந்தூரில் விஜய் இதைச் செய்து காட்டுவாரா..? கட்சியில் ஏற்பட்ட தேக்கத்தை போக்க மக்கள் சந்திப்பு..?

கட்சியில் ஏற்பட்ட தேக்கத்தை போக்கவும், கட்சி தொண்டர்களுக்கு ஆடியோ விவகாரத்தில் ஏற்பட்ட சோர்வை போக்கவும் விஜய்யின் பொதுமக்கள் சந்திப்பு மூலம் ஒரு தேக்கத்தை உடைக்கலாம் என்று தமிழகத்தில் 3 பிரதான இடங்களில் மக்கள் சந்திப்பை விஜய் நடத்த உத்தேசித்து முதற்கட்டமாக...

டெல்லியில் பாஜக-வால் பரபரப்பு… அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீது கல் வீசி தாக்குதல்..!

பிரச்சாரத்தின் போது அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது கல்வீசி தாக்கியதாக பாஜக மீது ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.டெல்லியில் தேர்தல் பரபரப்பு நிலவி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி...

தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசியதை ஈரோட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – கு.ராமகிருஷ்ணன்

தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசியதை ஈரோட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.  நிச்சயமாக அவர் ஈரோட்டில் நுழையவே முடியாது என தபெதிக பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறியுள்ளாா்.பின்னர் செய்தியாளர் சந்திபில் அவர் கூறியது - ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக...

ஈரோடு இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் அதிமுக புள்ளி..! போன தடவை ஓபிஎஸ்… இந்த தடவை இபிஎஸ்…!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்திருந்தது. பாஜகவும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. இந்நிலையில், அதிமுக பிரமுகர் சுயேட்சையாக களமிறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் வேட்பு மனு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட...

━ popular

திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!

கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில் ராகுல் அதிரடி உத்தரவு!தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனது பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற 10 நாள் மாவட்ட...