அரசியல்

திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!

கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில்...

விசிக-வுக்குள் திடீர் புயல்! ஆளூர் ஷானவாஸ் பேட்டிக்கு ரஜினிகாந்த் கொடுத்த ‘நோஸ் கட்’ – பின்னணி என்ன?

"கொள்கைக்கு முரண் என்றால் ஆட்சியில் ஒரு நொடி கூட நீடிக்க மாட்டோம்!"...

“டிலிமிடேஷனை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள்!” – ராகுல் காந்தியின் பகிரங்க எச்சரிக்கையால் நிலைகுலைந்த தி.மு.க.!​

தமிழகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உள் கட்சிக் கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதற்காக...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்ப்பதில் குளறுபடி: கொளத்தூர் தொகுதியில் முறைகேடு என திமுக சட்டத்துறை குற்றச்சாட்டு!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும்...

தரையில் தவழ்ந்து பதவி சுகம் கண்ட எடப்பாடி விசுவாசம் பற்றி பேசலாமா..? செந்தில் பாலாஜி ஆவேசம்..!

“தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்’’ என விமர்சித்துள்ளார் செந்தில் பாலாஜி.தமிழக மின்சாரம் மற்றும் மது விலக்குத்துறை அமைச்சர்...

இந்தியாவுக்கு முதல் முக்கியத்துவம்… அமெரிக்க வெளியுறவு செயலாளர் பதவி ஏற்ற உடனே அதிரடி..!

டிரம்ப் நிர்வாகம் இந்தியாவிற்கு முன்னுரிமை அளிக்கிறது. புதிய டிரம்ப் நிர்வாகம் பதவியேற்றவுடன், அமெரிக்கா, இந்தியாவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மரோ ரூபியோ,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ஸ் ஆகியோர் முறையே இந்தியாவின் வெளியுறவு அமைச்சர்...

பிரபாகரனுடன் எடிட் புகைப்படம்… சங்ககிரி ராஜ்குமார் 15 வருஷமா எங்கே படுத்திருந்தான்..?: சீமான் கேட்ட ஒற்றை கேள்வி…!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரது பேச்சை கண்டிக்கும் வகையில் பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் இன்று காலை 10 மணி அளவில் அவரது வீட்டை முற்றுகையிட உள்ளதாக...

சபதத்தை நிறைவேற்றிய முதல்வர்… அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு..!

‘டங்ஸ்டன் திட்டம் நான் முதல்வராக இருக்கும் வரை நிறைவேறாது. அப்படி நிறைவேறும் பட்சத்தில் நான் பதவியில் இருக்கமாட்டேன்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில், டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.தமிழ்நாடு அரசின்...

‘திமுக ஆட்சியில் அமெரிக்காவை விட, தமிழகத்தில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு… பூங்கோதை பூரிப்பு..!

‘திராவிட மாடல் ஆட்சியில் அமெரிக்காவை விட தமிழகத்தில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம் இருக்கிறது’’ என முன்னாள் அமைச்சர் பூங்கோதை தெரிவித்துள்ளார்.தென்காசி தெற்கு மாவட்டம், ஆலங்குளத்தில் நடைபெற்ற திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,‘‘வருகிற 2026ம் ஆண்டு...

‘அந்த 4 லட்சம் வாக்குகள்..! மீண்டும் திமுகதான் ஆட்சி அமைக்கும்…’ அடித்துச் சொல்லும் எஸ்.வி.சேகர்..!

நாடகப்பிரியா குழுவின் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு ''எலோருக்குமான முதல்வர்'' என நடிகர் எஸ்.வி.சேகர் புகழாரம் சேர்த்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர், '' வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தலில் பிரச்சாரம் செய்வேன். எனக்கு 75...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு செல்லாது – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

நாம் தமிழர் கட்சிக்கு அதிமுக வாக்குகள் செல்லும் நிலை இல்லை மக்கள் தான் எஜமானர்கள்.அதிமுக வாக்குகளை யாருக்கு செலுத்த வேண்டும் என மக்கள் முடிவெடுப்பார்கள் என முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளாா். மேலும் அவர் கூறுகையில் - மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குத்தப்பட்ட...

ஈரோடு இடைத்தேர்தலில் சீதா லட்சுமியை ஆதரித்து சீமான் பிரச்சாரம்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதா லட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் 24- ம் தேதியில் இருந்து பிப்ரவரி 3- ம் தேதி வரை பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.ஈரோடு...

ஓ.பி.எஸ்- இ.பி.எஸுக்கு ஷாக்..! திமுகவில் இணைந்த ‘ஈரோடு’ செந்தில் முருகன்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கிய நிலையில், நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்....

அதிமுக பொதுச்செயலாளர்- இரட்டை இலை சின்னம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட...

━ popular

திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!

கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில் ராகுல் அதிரடி உத்தரவு!தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனது பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற 10 நாள் மாவட்ட...