அரசியல்
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…
கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...
திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!
திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...
பிரபாகரனுடன் எடிட் போட்டோ… திரள்நிதி திரட்டி மோசடி… சீமானை கைது செய்ய புகார்..!
எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படத்தை வைத்து, பலரை ஏமாற்றி பல கோடி ரூபாய் திரள் நிதி பெற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்”...
அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அவதூறு பரப்பும் எடப்பாடிக்கு – அமைச்சர் கண்டனம்
புதுக்கோட்டை அதிமுக முன்னாள் கவுன்சிலர் உயிரிழந்த சம்பவத்தில் முதல் கட்டமாக லாரி டிரைவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரமான விசாரணை நடந்து வருகிறது. விரைவில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் - எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை...
அரிட்டாபட்டிக்கு ஒரு நியாயம்… பரந்தூருக்கு ஒரு நியாயமா..? ஆவேசப்பட்ட விஜய்..!
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிக் கொண்டிருக்கும் மக்களை சந்தித்த தவெக தலைவர் விஜய் அரிட்டாபட்டிக்கு ஒரு நியாயம்... பரந்தூருக்கு ஒரு நியாயமா..? என ஆவேசப்பட்டார்.கேரவனில் இருந்தபடி அப்பகுதி மக்களிடம் பேசிய அவர்''ஒரு முக்கியமான விஷயத்தை நம்மை ஆண்டு...
மீண்டும் பா.ஜ.க தலைவராகும் அண்ணாமலை..!
பாஜகவில் நடைபெற்ற உட்கட்சித் தேர்தலின் அடிப்படையில் 33 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமித்து, மாநில தேர்தல் அதிகாரி எம்.சக்கரவர்த்தி அறிவித்துள்ளார்.பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்படுவர். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை புதுப்பிக்கப்படும். இதுதவிர,...
‘புஹாஹா… பிரபாகரனை தமிழகத்திற்கு தெரியப்படுத்தியதே சீமான்தான்’- கொக்கரிக்கும் நாதக..!
‘விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சீமான் சந்திக்கவே இல்லை. அவருடன் இருப்பது போல் படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான் தான்’ என திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் தனி ஈழம் கேட்டு...
தைரியம் இருந்தால் பரந்தூரில் விஜய் இதைச் செய்து காட்டுவாரா..? கட்சியில் ஏற்பட்ட தேக்கத்தை போக்க மக்கள் சந்திப்பு..?
கட்சியில் ஏற்பட்ட தேக்கத்தை போக்கவும், கட்சி தொண்டர்களுக்கு ஆடியோ விவகாரத்தில் ஏற்பட்ட சோர்வை போக்கவும் விஜய்யின் பொதுமக்கள் சந்திப்பு மூலம் ஒரு தேக்கத்தை உடைக்கலாம் என்று தமிழகத்தில் 3 பிரதான இடங்களில் மக்கள் சந்திப்பை விஜய் நடத்த உத்தேசித்து முதற்கட்டமாக...
டெல்லியில் பாஜக-வால் பரபரப்பு… அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீது கல் வீசி தாக்குதல்..!
பிரச்சாரத்தின் போது அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது கல்வீசி தாக்கியதாக பாஜக மீது ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.டெல்லியில் தேர்தல் பரபரப்பு நிலவி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி...
தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசியதை ஈரோட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – கு.ராமகிருஷ்ணன்
தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசியதை ஈரோட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். நிச்சயமாக அவர் ஈரோட்டில் நுழையவே முடியாது என தபெதிக பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறியுள்ளாா்.பின்னர் செய்தியாளர் சந்திபில் அவர் கூறியது - ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக...
ஈரோடு இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் அதிமுக புள்ளி..! போன தடவை ஓபிஎஸ்… இந்த தடவை இபிஎஸ்…!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்திருந்தது. பாஜகவும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. இந்நிலையில், அதிமுக பிரமுகர் சுயேட்சையாக களமிறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் வேட்பு மனு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட...
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ரூ.300 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவின் ரூ.300 கோடி மதிப்புள்ள 142 அசையா சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.மசூலிப்பட்டிணம் நகர மேம்பாட்டு ஆணையம் வழக்கு தொடர்பாக சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் சித்தராமையாவின் சொத்துக்களை முடக்கி பெங்களூரு...
━ popular
கட்டுரை
திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர்...
