அரசியல்

திமுக திட்டப் பெயர்களை மாற்றினாலும் மக்களின் மனதில் ஸ்டாலினின் திட்டப் பெயர்களே நிலைத்திருக்கும்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு மாற்றி...

நீட் மற்றும் EWS எதிர்த்து போராட்டத் தடை: பாஜகவை விடத் தவெக அரசுதான் அதிகம் மிரளுகிறது – மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

நீட் தேர்வு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 சதவீத இட...

தவெக ஆட்சிக்கு ஆபத்து? இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக்கை வளைக்க திமுக வியூகம்!

தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள்...

கர்நாடக முதல்வர் சிவகுமாரை டெல்டா பகுதிக்கு அழைத்து வந்து கருகிய பயிர்களைக் காட்ட வேண்டும்: தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!

திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக மாநிலத்...

‘ஜெ. ஆட்சியை பாஜக தரும்..!’ டி.டி.வி.தினகரன் அந்தர் பல்டி

‘தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை தர முடியும்’ என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,‘‘டாஸ்மாக் அலுவலகம், மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடி ஊழல் நடத்திருப்பதுபோல, சென்னை மாநகராட்சியில் கழிப்பறைத்...

ஏப்ரல் மாதம் பூத் கமிட்டி மாநாடு – தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு

சென்னையில் மார்ச் 28ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் பூத் கமிட்டி மாநாட்டையும் நடத்த திட்டமிட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற மார்ச்...

தமிழ்நாடு பட்ஜெட்: நாணய லோகோ மாற்றம்: சட்டம் சொல்வதென்ன..?

மும்மொழி சர்ச்சைக்கு மத்தியில், தமிழகத்தின் மு.க. ஸ்டாலின் அரசு, மாநில பட்ஜெட் லோகோவில் உள்ள நாணய லோகோ ₹-வை தமிழ் எழுத்தான 'ரூ' என மாற்றியுள்ளது. பட்ஜெட்டில் ₹ லோகோ ரூ என வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு...

இந்தியை எந்த வடிவில் திணித்தாலும் தொடர்ந்து எதிர்ப்போம் – திமுக ராஜீவ்காந்தி உறுதி

இந்தி Vs தமிழ், மத்திய அரசு  Vs மாநிலம் என இந்திய அரசியலே மாறி இருக்கும் நிலையில் இந்தியை எந்த வடிவில் திணித்தாலும் மொழி போர் வடிவில் திமுக மாணவரணி அதனை உறுதியாக முன்னெடுத்து செல்லும் என்று திமுக மாணவரணி...

தொகுதி மறுவறை செய்தால் மத்திய -மாநில உறவுகள் சிதைந்து சின்னாபின்னமாகி விடும்: செல்வ பெருந்தகை எச்சரிக்கை

பா.ஜ.க., தொகுதி மறுவரையறை பிரச்சினையில் வெளிப்படைத்தன்மையோடு நடந்து கொள்ளவில்லை. எனவே, 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 543 இடங்களில் எண்ணிக்கையை கூட்டக் கூடாது. அப்படி கூட்டப்ட்டாள் மத்திய - மாநில உறவுகள் சிதைந்து சின்னாபின்னமாகி விடும் என எச்சரிக்கிறேன் என...

மத்திய அரசுக்கு பாடம் புகட்டிய தமிழக அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலினின் தரமான சம்பவம்..!

தமிழக பட்ஜெட் லோகோவில் உள்ள ரூபாய் சின்னத்தை 'ரூ' என்ற தமிழ் எழுத்தால் அரசு மாற்றியுள்ளது. 2025-26 பட்ஜெட்டில், ‘₹’ சின்னம் ‘ரூ’ சின்னமாக மாற்றப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை மூலம் 'இந்தி திணிப்பு' தொடர்பாக திமுக அரசுக்கும்,...

தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல்… மத்திய அரசுக்கே டஃப் கொடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024 - 25-யை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய நாள் நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்து வருகிறது....

‘ஹெவி’யாக ஈர்த்த மோடி..? பாஜகவில் இணைந்த பிரபல விளையாட்டு வீரர்..!

கோல்ட் கோஸ்டில் நடந்த 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 77 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்ற சதீஷ் சிவலிங்கம் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ''உலக...

திமுக மேடையில் பிராமணர்கள் எதற்கு? இவ்வளவு ஜனநாயகம் தேவையா..? சுப.வீ ஆதங்கம்

''ரங்கராஜ் பாண்டேவை, தினமணி வைத்தியநாதனை, எஸ்.வி.சேகரை திமுக மேடைகளில் பேச வைக்க வேண்டுமா? திமுக தலைவர்களே,அமைச்சர்களே இவ்வளவு ஜனநாயகம் தேவையில்லை'' என சுப.வீரபாண்டியன் ஆதங்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கருத்தரங்கத்தில் பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கலந்துகொண்டு பேசியது...

அரசியல் கோமாளி அண்ணாமலை… லண்டனில் நீ பேசியது இங்லீஸ்லயா..? ஹிந்தியிலா..? செந்தில் பாலாஜி ஆவேசம்..!

கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, '' நம்முடைய மாவட்டத்தில் இருக்கக்கூடிய பாஜக மாநில தலைவர் ஒரு அரசியல் கோமாளி. காலையில் ஒரு பேச்சு, மதியம் ஒரு பேச்சு, மாலை ஒரு பேச்சு.. விடிந்தால் ஒரு பேச்சு...

━ popular

வந்தே மாதரம் மசோதா நிறைவேற்றத்தில் மிகப்பெரிய சட்ட மோசடி நடந்துள்ளது: எம்பி ஆ.ராசா கடும் கண்டனம்

நாடாளுமன்றத்தில் அண்மையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட 'வந்தே மாதரம்' மசோதா விவகாரத்தில் கடுமையான சட்ட முறைகேடுகளும், திட்டமிட்ட மோசடிகளும் அரங்கேறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம் இருந்து...