spot_imgspot_img

விளையாட்டு

3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!

2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20...

அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும்...

மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!

மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ்...

‘கிரிக்கெட்டில் அசைக்க முடியாத ஆளுமை தமிழன்…’ வீசி – விளாசித் தள்ளிய சாதனைக்காரர்… வரலாறு படைத்த அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அஸ்வின் இன்ஜினியரிங் படிப்பை விட்டுவிட்டு கிரிக்கெட்ராக அவதாரமெடுத்து பல போட்டிகளில் ருத்ரதாண்டவமாடி ஒரு தமிழனாக இந்திய அணிக்கு புகழ் சேர்த்தார்.அவர் ஒரு...

புயலைக் கிளப்பிய பும்ரா… மீண்டு வந்த இந்திய அணி… சரசரவென வீழ்ந்த ஆஸ்திரேலியா..!

ஆஸ்திரேலியாவை வீழ்த்த 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோஹித் சர்மா அணி களமிறங்கியது.பிரிஸ்பேன் கபா டெஸ்டில் முதல் 4 நாட்கள் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய அணி 5வது நாளில் அற்புதமாக மீண்டு வந்தது. கடும் வெப்பம்,...

வரலாற்றுச் சாதனை… 77 ஆண்டுகளில் முதல் முறையாக 2 சிக்சர்ஸ்… இந்திய அணியின் மானத்தை காப்பாற்றிய பவுலர்கள்

17 டிசம்பர் 2024 டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா- ஆகாஷ் தீப் ஆகியோர் செய்த சாதனை நீண்ட காலமாக நினைவில் இருக்கும். இந்த டீம் இந்தியாவின் 10 மற்றும் 11 ஆம் நம்பர் பேட்ஸ்மேன்கள்...

அடுத்தடுத்து தோல்வி… மூட் அவுட்டில் ரோஹித் ஷர்மா… சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம் வைரல்

பார்டர் கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது ஆட்டம் பிரிஸ்பேனில் உள்ள கப்பாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தோல்வியடைந்தார். ரோஹித் ஷர்மா, மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்தார். மீண்டும் தனது அணியை கடினமான சூழ்நிலைகளில் இருந்து...

176/6 திணறும் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஆறுதல்… மிகப்பெரிய தோல்வியை தவிர்க்க போரட்டம்

காபா டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி திணறுகிறது. இப்போதைக்கு, இந்திய அணி ஃபாலோ ஆனைக் காப்பாற்ற வேண்டும். காபா டெஸ்டில் இந்தியாவுக்கு இது மிகப்பெரிய பதற்றம். இருப்பினும் இதற்கிடையில் இந்திய அணிக்கு...

கோலி இனி இந்திய டீமில் காலி: 5 வருடத்தில் இவ்வளவு மோசமான ரெக்கார்டா..? இனி எதுக்குய்யா இந்தாளு..?

தற்போதைய பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஐந்து இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். இருந்தும், ஒரு இன்னிங்ஸைத் தவிர, நான்கு இன்னிங்ஸ்களையும் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் அவர் விளையாடவில்லை.பெர்த் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் மட்டும்...

டீம் இந்தியாவை நாசமாக்கிய விராட், யஷஸ்வி… சில்லு சில்லாய் சிதறடித்த ஆஸி., அணி

முதலில் பெர்த், அடுத்து அடிலெய்டு, இப்போது கப்பா என ஒவ்வொரு மைதானத்திலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருகின்றனர். பெர்த்தின் இரண்டாவது இன்னிங்ஸைத் தவிர மற்ற எல்லா இன்னிங்ஸிலும் அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திணறினர்.மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி...

இந்தியாதான்டா கெத்து… பாகிஸ்தானை பலவீனமாக்கிய ஐசிசி: ஹைப்ரிட் மாடல் ஏற்பு..!

2025 சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்குள்ளேயே கடும் அதிருப்தி நிலவுகிறது. இந்த முடிவால் பல...

ஆஸி.,-இந்திய டெஸ்ட் கிரிக்கெட்: முழு டிக்கெட் பணத்தையும் திரும்பப் பெற்ற ரசிகர்கள்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் இரு அணிகளுக்கும், ரசிகர்களுக்கும் சாதகமாக அமையவில்லை. மழை காரணமாக ஒரு செஷன் கூட சரியாக விளையாட முடியவில்லை. இன்று 13.2 ஓவர்கள் மட்டுமே விளையாடியது....

ஆஸி., என்னய்யா இது கொடுமை… வெறுப்பாகிப்போன பும்ரா… போராடும் இந்திய அணி..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஆடுகளத்தின் தன்மை மற்றும் வானிலையை கருத்தில் கொண்டு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டுமே இந்திய...

━ popular

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி

தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் சான்றிதழ் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள...