தோனிக்கு ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த...
பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்… பயணிகள் பெரும் அதிர்ச்சி…
News365 -
இலங்கையில் இந்தியா- பாகிஸ்தான் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை...
இரட்டை சதம் அடித்து சர்பராஸ் மிரட்டல்!!
News365 -
சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பைகளில் சதமடித்த சா்பராஸ் கான்...
யு-19 உலகக் கோப்பை… அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!
யு-19 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 6...
கோலி இனி இந்திய டீமில் காலி: 5 வருடத்தில் இவ்வளவு மோசமான ரெக்கார்டா..? இனி எதுக்குய்யா இந்தாளு..?
தற்போதைய பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஐந்து இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். இருந்தும், ஒரு இன்னிங்ஸைத் தவிர, நான்கு இன்னிங்ஸ்களையும் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் அவர் விளையாடவில்லை.பெர்த் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் மட்டும்...
டீம் இந்தியாவை நாசமாக்கிய விராட், யஷஸ்வி… சில்லு சில்லாய் சிதறடித்த ஆஸி., அணி
முதலில் பெர்த், அடுத்து அடிலெய்டு, இப்போது கப்பா என ஒவ்வொரு மைதானத்திலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருகின்றனர். பெர்த்தின் இரண்டாவது இன்னிங்ஸைத் தவிர மற்ற எல்லா இன்னிங்ஸிலும் அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திணறினர்.மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி...
இந்தியாதான்டா கெத்து… பாகிஸ்தானை பலவீனமாக்கிய ஐசிசி: ஹைப்ரிட் மாடல் ஏற்பு..!
2025 சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்குள்ளேயே கடும் அதிருப்தி நிலவுகிறது. இந்த முடிவால் பல...
ஆஸி.,-இந்திய டெஸ்ட் கிரிக்கெட்: முழு டிக்கெட் பணத்தையும் திரும்பப் பெற்ற ரசிகர்கள்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் இரு அணிகளுக்கும், ரசிகர்களுக்கும் சாதகமாக அமையவில்லை. மழை காரணமாக ஒரு செஷன் கூட சரியாக விளையாட முடியவில்லை. இன்று 13.2 ஓவர்கள் மட்டுமே விளையாடியது....
ஆஸி., என்னய்யா இது கொடுமை… வெறுப்பாகிப்போன பும்ரா… போராடும் இந்திய அணி..!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஆடுகளத்தின் தன்மை மற்றும் வானிலையை கருத்தில் கொண்டு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டுமே இந்திய...
உங்கள் வீட்டிலும் ஒரு செஸ் மாஸ்டர்… குழந்தைகளிடம் இந்த விஷயங்கள் தென்படுகிறதா..?
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற பெருமையை இந்தியாவின் குகேஷ் பெற்றுள்ளார். அவருடைய வயது 18 தான். சிங்கப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் சீனாவின் கிராண்ட் மாஸ்டர் டிங் லிரனை வீழ்த்தி வரலாறு படைத்தார் குகேஷ். ஆனால்,...
ஒழுக்கம் தவறிய ஜெய்ஸ்வால்… வெறுத்துப்போன ரோஹித் ஷர்மா..! அடுத்து நடந்தது என்ன..?
பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன், கேப்டன் ரோஹித் சர்மா, தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஒழுக்கமின்மைக்காக மிகவும் கோபமடைந்து, அவரை விட்டு வெளியேறினார். இந்திய அணி வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஒழுக்கமின்மை குறித்து ரோஹித் சர்மா கோபமடைந்த...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட்: இந்தியா செய்ய வேண்டிய 4 மாற்றங்கள்
பார்டர்-கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு முறையில் நடைபெற்றது. இளஞ்சிவப்பு பந்துடன் நடைபெற்ற ஆட்டத்தில் 3-வது நாளில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில்...
விக்கெட் கீப்பரின் முதுகில் குத்திய ரோஹித் சர்மா… மைதானத்தில் பரபரப்பு
மனுகா ஓவலில் பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தின் இரண்டாவது நாளில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, இளம் சக வீரர் சர்ஃபராஸ் கானை முதுகில் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.|ரிஷப் பந்திற்கு பதிலாக மாற்று...
ஏழைகளை கோடீஸ்வரனாக்கும் ஐபிஎல்: மூலை முடுக்கெல்லாம் தேடும் அணிகள்
இந்தியன் பிரீமியர் லீக் நாடு முழுவதும் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை வெளிப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்து வருகிறது.இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இப்போது உலகின் தலைசிறந்த விளையாட்டு லீக்குகளில் ஒன்று. வெவ்வேறு ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் புதிய வீரர்களை...
━ popular
கட்டுரை
ஓபிஎஸ்க்கு துணை பொ.செ.? நாளை திமுகவில் இணைப்பு!? உண்மையை உடைக்கும் பஷீர்!
saminathan - 0
திமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள் இருக்கும் நிலையில், ஓபிஎஸ் இணைவதால் தான் திமுகவுக்கு முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் வரும் என்கிற வாதம் ஏற்புடையது அல்ல என்று திராவிட இயக்க சிந்தனையாளர்...


