spot_imgspot_img

விளையாட்டு

3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!

2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20...

அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும்...

மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!

மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ்...

உங்கள் வீட்டிலும் ஒரு செஸ் மாஸ்டர்… குழந்தைகளிடம் இந்த விஷயங்கள் தென்படுகிறதா..?

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற பெருமையை இந்தியாவின் குகேஷ் பெற்றுள்ளார். அவருடைய வயது 18 தான். சிங்கப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் சீனாவின் கிராண்ட் மாஸ்டர் டிங் லிரனை வீழ்த்தி வரலாறு படைத்தார் குகேஷ். ஆனால்,...

ஒழுக்கம் தவறிய ஜெய்ஸ்வால்… வெறுத்துப்போன ரோஹித் ஷர்மா..! அடுத்து நடந்தது என்ன..?

பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன், கேப்டன் ரோஹித் சர்மா, தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஒழுக்கமின்மைக்காக மிகவும் கோபமடைந்து, அவரை விட்டு வெளியேறினார். இந்திய அணி வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஒழுக்கமின்மை குறித்து ரோஹித் சர்மா கோபமடைந்த...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட்: இந்தியா செய்ய வேண்டிய 4 மாற்றங்கள்

பார்டர்-கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு முறையில் நடைபெற்றது. இளஞ்சிவப்பு பந்துடன் நடைபெற்ற ஆட்டத்தில் 3-வது நாளில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில்...

விக்கெட் கீப்பரின் முதுகில் குத்திய ரோஹித் சர்மா… மைதானத்தில் பரபரப்பு

மனுகா ஓவலில் பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தின் இரண்டாவது நாளில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, இளம் சக வீரர் சர்ஃபராஸ் கானை முதுகில் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.|ரிஷப் பந்திற்கு பதிலாக மாற்று...

ஏழைகளை கோடீஸ்வரனாக்கும் ஐபிஎல்: மூலை முடுக்கெல்லாம் தேடும் அணிகள்

இந்தியன் பிரீமியர் லீக் நாடு முழுவதும் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை வெளிப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்து வருகிறது.இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இப்போது உலகின் தலைசிறந்த விளையாட்டு லீக்குகளில் ஒன்று. வெவ்வேறு ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் புதிய வீரர்களை...

சச்சினின் உலக சாதனையை முறியடித்த ஜோ ரூட்..!

இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு போட்டியிலும் சில உலக சாதனைகளை முறியடித்து வருகிறார். குறிப்பாக, இந்தியாவின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை முறியடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் போட்டியில்...

கிரிக்கெட்: இந்தியாவுடன் விளையாடாமல் போனால் பாகிஸ்தானுக்கு இவ்வளவு நஷ்டமா?

சாம்பியன்ஸ் டிராபி 2025 நடத்தும் பொறுப்பை பாகிஸ்தான் பெற்றிருந்தாலும், அதன் அட்டவணை மற்றும் விளயாடும் இடம் குறித்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்திய அரசின் அனுமதி கிடைத்த பிறகே இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் என்று பிசிசிஐ ஏற்கனவே கூறியிருந்தது....

ஒரே ஓவரில் 6,6,6,4,6… பந்து வீச்சை நொறுக்கியெடுத்த ஹர்திக் பாண்டியா!

சையத் முஷ்டாக் அலி டிராபி 2024ல் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அவரது பேட்டிங்கில் அதிரடியான இன்னிங்ஸ் இது. பரோடா அணிக்காக விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா, இந்தப் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கு பேரிடியாக...

சச்சின் பேச்சைக் கேட்க மறுத்த பிருத்வி ஷா: ஒதுக்கி வைத்த கிரிக்கெட் உலகம்

ஓட்டப் பந்தயத்தின் தொடக்கத்திலேயே சீறிப் பாய்ந்து முன்னேறும் வீரர், பாதி வழியிலேயே விழுந்தால் எப்படி பரிதாப்ப் படுவோமோ, அப்படி ஒரு பரிதாபம் இப்போது பிருத்வி ஷாவை பார்த்து ஏற்படுகிறது.இந்திய கிரிக்கெட்டில் அடுத்த டெண்டுல்கராய் வருவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட வீர்ர்...

புரட்டியெடுத்த பும்ரா… நடுநடுங்கும் ஆஸி., வீரர்கள்..!

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த தோல்விக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணியின்...

━ popular

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி

தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் சான்றிதழ் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள...