spot_imgspot_img

விளையாட்டு

தோனிக்கு ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த...

பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்… பயணிகள் பெரும் அதிர்ச்சி…

இலங்கையில் இந்தியா- பாகிஸ்தான் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை...

இரட்டை சதம் அடித்து சர்பராஸ் மிரட்டல்!!

சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பைகளில் சதமடித்த சா்பராஸ் கான்...

யு-19 உலகக் கோப்பை… அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!

யு-19 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 6...

சச்சினின் உலக சாதனையை முறியடித்த ஜோ ரூட்..!

இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு போட்டியிலும் சில உலக சாதனைகளை முறியடித்து வருகிறார். குறிப்பாக, இந்தியாவின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை முறியடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் போட்டியில்...

கிரிக்கெட்: இந்தியாவுடன் விளையாடாமல் போனால் பாகிஸ்தானுக்கு இவ்வளவு நஷ்டமா?

சாம்பியன்ஸ் டிராபி 2025 நடத்தும் பொறுப்பை பாகிஸ்தான் பெற்றிருந்தாலும், அதன் அட்டவணை மற்றும் விளயாடும் இடம் குறித்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்திய அரசின் அனுமதி கிடைத்த பிறகே இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் என்று பிசிசிஐ ஏற்கனவே கூறியிருந்தது....

ஒரே ஓவரில் 6,6,6,4,6… பந்து வீச்சை நொறுக்கியெடுத்த ஹர்திக் பாண்டியா!

சையத் முஷ்டாக் அலி டிராபி 2024ல் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அவரது பேட்டிங்கில் அதிரடியான இன்னிங்ஸ் இது. பரோடா அணிக்காக விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா, இந்தப் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கு பேரிடியாக...

சச்சின் பேச்சைக் கேட்க மறுத்த பிருத்வி ஷா: ஒதுக்கி வைத்த கிரிக்கெட் உலகம்

ஓட்டப் பந்தயத்தின் தொடக்கத்திலேயே சீறிப் பாய்ந்து முன்னேறும் வீரர், பாதி வழியிலேயே விழுந்தால் எப்படி பரிதாப்ப் படுவோமோ, அப்படி ஒரு பரிதாபம் இப்போது பிருத்வி ஷாவை பார்த்து ஏற்படுகிறது.இந்திய கிரிக்கெட்டில் அடுத்த டெண்டுல்கராய் வருவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட வீர்ர்...

புரட்டியெடுத்த பும்ரா… நடுநடுங்கும் ஆஸி., வீரர்கள்..!

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த தோல்விக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணியின்...

அடித்து தூக்கிய ஆர்சிபி அணி: ஐபிஎல் வரலாற்றில் உச்சம்… 5500% சம்பளம் உயர்வு!

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பல ஆச்சர்யங்கள் நடந்துள்ளதுஅன். இந்த ஏலத்தில் அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஏலம் இந்த முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அதிக விலை...

5 இந்திய அணி வீரர்களின் முதல் முறை பிங்க் பால் டெஸ்ட்: பலமாக உள்ள ஆஸி.,அணி

பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25 இரண்டாவது போட்டி பகல்-இரவு டெஸ்ட் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் டிசம்பர் 6ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த முறை இரு அணிகளுக்கு இடையேயான பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட்...

ரூ.27 கோடி ஏலம்: பிடித்தம் போக ரிஷப் பந்துக்கு எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

இந்தியன் பிரீமியர் லீக்கின் 2025 மெகா ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை 27 கோடிக்கு ஏலம் எடுத்து அவரை அணியில் சேர்த்துள்ளது.லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்...

ஆஸியை அடித்து நொறுக்கிய இந்திய அணி… தலைமுறை தாண்டிய சாதனை வெற்றி

ஆஸ்திரேலிய அணி 16 போட்டிகளில் தொடந்து வெற்றி பெற்று 2001-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை அடைந்தபோது, ​​சவுரவ் கங்குலியின் இந்திய அணி ஸ்டீவ் வாக் தலைமையிலான அந்த அணியை எதிர்கொண்டது. 2021-ல் பகலிரவு டெஸ்டில் வெறும் 36...

சென்னை அணியில் மீண்டும் இணைந்த அஸ்வின்… டெவான் கான்வே, ரச்சின் தக்கவைப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு வாங்கியுள்ளது. 9 ஆண்டுகளுக்கு பின் அஸ்வின் சென்னை அணிக்கு திரும்பியுள்ளதால ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை...

━ popular

ஓபிஎஸ்க்கு துணை பொ.செ.? நாளை திமுகவில் இணைப்பு!? உண்மையை உடைக்கும் பஷீர்!

திமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள் இருக்கும் நிலையில், ஓபிஎஸ் இணைவதால் தான் திமுகவுக்கு முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் வரும் என்கிற வாதம் ஏற்புடையது அல்ல என்று திராவிட இயக்க சிந்தனையாளர்...