3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...
அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!
2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20...
அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
News365 -
பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும்...
மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!
மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ்...
அடித்து தூக்கிய ஆர்சிபி அணி: ஐபிஎல் வரலாற்றில் உச்சம்… 5500% சம்பளம் உயர்வு!
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பல ஆச்சர்யங்கள் நடந்துள்ளதுஅன். இந்த ஏலத்தில் அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஏலம் இந்த முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அதிக விலை...
5 இந்திய அணி வீரர்களின் முதல் முறை பிங்க் பால் டெஸ்ட்: பலமாக உள்ள ஆஸி.,அணி
பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25 இரண்டாவது போட்டி பகல்-இரவு டெஸ்ட் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் டிசம்பர் 6ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த முறை இரு அணிகளுக்கு இடையேயான பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட்...
ரூ.27 கோடி ஏலம்: பிடித்தம் போக ரிஷப் பந்துக்கு எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?
இந்தியன் பிரீமியர் லீக்கின் 2025 மெகா ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை 27 கோடிக்கு ஏலம் எடுத்து அவரை அணியில் சேர்த்துள்ளது.லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்...
ஆஸியை அடித்து நொறுக்கிய இந்திய அணி… தலைமுறை தாண்டிய சாதனை வெற்றி
ஆஸ்திரேலிய அணி 16 போட்டிகளில் தொடந்து வெற்றி பெற்று 2001-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை அடைந்தபோது, சவுரவ் கங்குலியின் இந்திய அணி ஸ்டீவ் வாக் தலைமையிலான அந்த அணியை எதிர்கொண்டது. 2021-ல் பகலிரவு டெஸ்டில் வெறும் 36...
சென்னை அணியில் மீண்டும் இணைந்த அஸ்வின்… டெவான் கான்வே, ரச்சின் தக்கவைப்பு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு வாங்கியுள்ளது. 9 ஆண்டுகளுக்கு பின் அஸ்வின் சென்னை அணிக்கு திரும்பியுள்ளதால ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை...
ஐ.பி.எல் ஏலத்தில் ரிஷப் பந்த் புதிய சாதனை!
ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக ரிஷப் பந்த்-ஐ ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஏலப்பட்டியலில் உள்நாடு மற்றும்...
விராட்டின் 30-வது சதம்: சச்சினை பின் தள்ளி ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி சமீபகாலமாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்தார். இந்த ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு முன்பு, அவர் 12 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் மட்டுமே எடுத்திருந்தார்.பெர்த் டெஸ்டின் முதல் இன்னிங்சிலும் விராட்...
இன்று மெகா ஐபிஎல் ஏலம்..!! முக்கிய பங்கு வகிக்கப்போகும் RTM முறை..
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே 18வது ஐபிஎல் மெகா ஏலம் சவுதியின் ஜெட்டா நகரில் இன்று மதியம் இந்திய நேரப்படி 3:30 மணிக்கு தொடங்குகிறது.
10 அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி தொடங்கி மே...
பெர்த் டெஸ்ட்: திணறும் ஆஸ்திரேலியா: வெற்றியை நோக்கி இந்திய அணி
வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க திருப்பத்தைப்பெறும் என யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இது புதிய டீம் இந்தியா.இதற்கு முன் பார்டர் கவாஸ்கர்...
ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த பும்ரா… 5 விக்கெட்டுக்களை அள்ளி சாதனை
ஆஸ்திரேலியா- இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் 11வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்துள்ளார் பும்ரா.இந்திய அணியின் அதிரடி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 11வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். பார்டர் கவாஸ்கர்...
━ popular
தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் சான்றிதழ் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள...


