விளையாட்டு

“ரோ-கோ கூட்டணி இந்திய கிரிக்கெட்டின் லெஜண்ட்கள்!” – 2027 உலகக்கோப்பை குறித்து ஷிகர் தவான் கொடுத்த மாஸ் அப்டேட்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ‘கபார்’ என அன்போடு...

“தற்காப்பு ஆட்டம் கிடையாது… அதிரடிதான்!” – விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து மனம் திறந்த ரஹானே!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளுக்கான பொற்காலம் என்று குறிப்பிடப்படும் அளவிற்கு...

49 ஆண்டு கால சாதனையை முறியடித்த அப்துல்லா ஷஃபிக்! மேக்ஸ் நிலத்தில் 150+ ரன்கள் குவித்து வரலாற்று சாதனை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின்...

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்: புதிய தேர்வுக்குழு தலைவராக வி.வி.எஸ்.லக்ஷ்மண்- BCCI திட்டம்! 

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முதன்மைத் தேர்வாளராக (Chief Selector) செயல்பட்டு...

இந்திய அணியின் அடுத்த கேப்டன்..? லிஸ்டில் முதலிடம் பிடித்த அந்த வீரர்..!

அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ரோஹித் ஷர்மா பார்டர் கவாஸ்கட் டிராபியின் ஐந்தாவது டெஸ்டில் விளையாடும் அணியில் இருந்து விலகினார். அணியின் கேப்டனாக இருந்த அவர், தனது மோசமான ஆட்டத்தை உணர்ந்து அதிரடியாக இந்த முடிவை எடுத்துள்ளார்.இப்போது, ​​அவரது ஒருநாள் போட்டிகளுக்கான...

சிட்னி டெஸ்ட்: 10 ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்த இந்திய அணி

பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25 இன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான கடைசி போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வென்றது. இதன் மூலம் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தொடரை...

ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்பிரித் பும்ரா சாம் கோன்டாஸ் சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார்

சிட்னி டெஸ்டில் முதல் நாள் கடைசி ஓவரின் போது அபாரமான ஆட்டம் காணப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டன்ஸ், ஜஸ்பிரித் பும்ரா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து உஸ்மான் கவாஜாவை பும்ரா அவுட்டாக்கினார். அப்போது கான்ஸ்டன்ஸ் நோக்கி...

இந்திய அணிக்கு ஆபத்து..! வெற்றியை முதுகில் சுமந்த பும்ராவுக்கு வந்த சோதனை..!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் சிட்னி டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 2 நாட்கள் மட்டுமே ஆட்டம் நடைபெற்று, அதிலும் இரண்டு இன்னிங்ஸ் நிறைவடைந்த நிலையில், மூன்றாவது இன்னிங்சிலும் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.இருப்பினும்...

டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு… விராட் கோலிக்கும் சிக்கல்… பிசிசிஐ அதிரடி..!

ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கேரியர் தற்போது முடிந்து விட்டது. நடந்து முடிந்த மெல்போர்ன் டெஸ்டே அவரது கடைசி போட்டியாக இருக்கலாம். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் டிராபிக்குப் பிறகு அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டாம் என்று இந்திய...

சிட்னி டெஸ்ட்: ஆத்திரத்தில் பும்ரா… ஆஸி., வீரரை நோக்கி காட்டுக் கூச்சல்..!

சிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் கடைசி ஓவரில் மைதானத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ், ஜஸ்பிரித் பும்ராவை கத்தினார்.இந்தியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா- ஆஸ்திரேலியாவின் இளம் பேட்ஸ்மேன் சாம்...

இனி, கவுதம் கம்பீருக்கு பதிலாக விவிஎஸ் லக்ஷ்மண்… ரோஹித் சர்மாவை குறி வைத்ததால் அதிர்ச்சி..!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் பதவி ஊசலாட்டத்தில் உள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் நீக்கப்படலாம். கௌதம் கம்பீருக்குப் பதிலாக விவிஎஸ் லக்ஷ்மண் அணியின்...

5-வது டெஸ்டில் ரோஹித் சர்மா அவுட்… ஆஸி.,யில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் லிஸ்ட்..!

பார்டர் கவாஸ்கர் டிராபி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தொடரின் கடைசி போட்டி சிட்னியில் ஜனவரி 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்திய அணி தற்போது 1-2 என பின்தங்கியுள்ளது. கோப்பையை தக்கவைக்க, இப்போட்டியில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும்....

குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்ட 4 பேருக்கு ‘கேல் ரத்னா விருது’..

உலக செஸ் சாம்பியன் குகேஷ், துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த மனு பாக்கர் உள்ளிட்ட நால்வருக்கு மத்திய அரசு கேல் ரத்னா விருதை அறிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு குடியரசு தினத்திற்கு முன்பாக தேசிய விளையாட்டு விருதுகளை...

3 தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது..!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பாரா தடகள வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அர்ஜுனா விருதை அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. ஜனவரி 17ம் தேதி...

━ popular

2026-27 பட்ஜெட்: “பழைய திட்டங்களின் மறுபெயரிடலே தவிர, புதிய வளர்ச்சித் திட்டம் ஏதுமில்லை” – முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி பாலமுருகன் விமர்சனம்!

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-27-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட், நீண்டகால தொலைநோக்குப் பார்வையின்றி உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியும், திமுக நிர்வாகியுமான பாலமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பான நேர்காணலில் அவர் முன்வைத்துள்ள முக்கியக்...