spot_imgspot_img

விளையாட்டு

3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!

2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20...

அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும்...

மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!

மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ்...

பெர்த் டெஸ்ட் : ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்களுக்கு ஆல் அவுட்… 5 விக்கெட்டுகளை கைப்பற்றி பும்ரா அசத்தல்!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. அபாரமாக பந்துவீசிய கேப்டன் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் -...

IND vs AUS: இந்திய அணி நெருக்கடியிலும் அபாரம்..! சச்சின் பாணியில் நிதீஷ் ரெட்டி ஆச்சர்யம்

பரபரப்பான பார்டர் கவாஸ்கர் டிராபியில் நிதீஷ் ரெட்டி தனது டெஸ்ட் வாழ்க்கையின் முதல் சிக்ஸரை சச்சின் பாணியில் அடித்து ஆச்சரியம் நிகழ்த்தினார்.பார்டர் கவாஸ்கர் டிராபியின்ன் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி இன்று ஆப்டஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில்...

IND vs AUS: இந்தியா வென்றது டாஸை மட்டுமா? நடுக்கத்தில் ஆஸ்திரேலியா!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பரபரப்பான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.இந்த தொடரை வெற்றியுடன் தொடங்க இந்திய அணி விரும்புகிறது. டாஸ் வென்ற...

ஐபிஎல் 2025 ஏலம்: 6 இந்திய வீரர்களை வாங்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி

இந்தியன் பிரீமியர் லீக்கின் 2025 சீசனுக்கு முன்னதாக நடைபெறவுள்ள ஏலத்தில் ஏராளமான நட்சத்திர வீரர்கள் களமிறங்கியுள்ளனர். அவர்களில் 6 பந்துவீச்சாளர்களும் இடம்பிடித்துள்ளனர்.ஐபிஎல் வரலாற்றில் மிக வெற்றிகரமான பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் 160 போட்டிகளில் 205 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆச்சரியம் அளித்தவர்....

ஐபிஎல் ஏலம் 2025 – உச்சபட்ச விலைக்குப் போகும் அந்த வீரர்கள்..!

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் வரும் 24-ம் தேதி ஜெட்டாவில் நடக்கிறது. இந்த ஏலத்தில் அதிக விலைக்கு போகக்கூடிய வாய்ப்புள்ள வீரர்கள் யார் யார் தெரியுமா?இந்த ஐபிஎல்லில் அதிக விலைக்கு போவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் வீரர் ரிஷப் பந்த்....

ஐபிஎல் 2025: 13 ஆண்டுகளாக ஏலம் விடப்படும் 5 இந்திய வீரர்கள்

ஐபிஎல் 2025க்கான மெகா ஏலம் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஏலம் நடைபெற உள்ளது. ஐபிஎல் 2008 ல் தொடங்கியது. இம்முறை மெகா ஏலத்தில் 204 இடங்களுக்கு 574 வீரர்கள்...

வேகப் பந்துவீச்சில் பெரிய பீரங்கி ஆஸ்திரேலியா: சமாளிக்குமா இந்திய அணி?

ஆஸ்திரேலியாவில் இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுவார்கள்? பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தைத் தவிர, இந்திய பந்துவீச்சாளர்கள், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் அங்கு எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே தொடரின் முடிவு அமையும். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 6 வேகப்பந்து வீச்சாளர்களின்...

ரோகித் சர்மா – ரித்திகா  தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

கிரிக்கெட் வீரர் ரோகித்சர்மா - ரித்திகா  தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள ரோகித் சர்மா, கடந்த 2015ஆம் ஆண்டு ரித்திகா  என்பவரை திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த 2018ஆம் ஆண்டு சமைரா...

இந்த சாதனை போதுமா? … உலகிற்கு உணர்த்திய இந்திய அணி பயிற்சியாளர் வி.வி.எஸ்.லக்‌ஷ்மணன்!

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவை டி-20 தொடரில் தோற்கடித்ததன் மூலம் மறக்கமுடியாத வெற்றியைப் பதிவு செய்துள்ளது.ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற நான்காவது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட...

டி-20: அடித்து நொறுக்கிய டாப்- 5 இந்திய வீரர்கள்: மண்டியிட வைத்து மரண பங்கம்

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரை 3-1 என கைப்பற்றியது. பேட்ஸ்மேன்களின் பலத்தில், இந்தியா போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்க அணியை மண்டியிட வைத்தது. இந்திய அணி 4 போட்டிகளில் மூன்று முறை 200 ரன்களுக்கு மேல் குவித்தது.கடந்த போட்டியில்...

━ popular

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி

தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் சான்றிதழ் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள...