3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...
அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!
2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20...
அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
News365 -
பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும்...
மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!
மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ்...
2026 இல் பாமக கூட்டணி ஆட்சி இருக்கும் ! சஸ்பென்ஸ் !! தெரிவித்த அன்புமணி ராமதாஸ்
2026 இல் கூட்டணி ஆட்சி இருக்கும், அந்தக் கூட்டணியில் பாமக இருக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை கொரட்டூரில் ஜெமினி ரோட்டரி சங்கம் சார்பில் சர்வதேச அளவிலான பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை முன்னாள் மத்திய அமைச்சர்...
IPL 2025: சி.எஸ்.கே-வின் அசத்தல் பிளான்: தோனியின் மனதை வென்ற 17 வயது சிறுவன்
ஐபிஎல் 2025 மெகா ஏலம் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை தக்கவைத்துள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜெட்டாவில் நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் மெகா ஏலம் நடைபெற உள்ளது. நட்சத்திர வீரர்களைத் தக்கவைத்துக் கொள்வதில் அணியின்...
‘என் மகனின் வாழ்க்கையை சீரழித்து விட்டார்கள்’:தோனி- கோலி மீது சஞ்சு சாம்சன் தந்தை புகார்
மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலியால் தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக சஞ்சு சாம்சனின் அப்பா விஸ்வநாத் சாம்சன் குற்றம் சாட்டியுள்ளார்.இந்தியாவில் கிரிக்கெட் ஆடவந்து பல ஆண்டுகளாகியும் அணியில் நிரந்தரமாக இடம் கிடைக்காமல் இருப்பவர்களில் சஞ்சு சாம்சனும்...
3 போட்டிகளில் நடந்த அற்புதம்: ஐசிசி தரவரிசையில் நம்பர்-1 பாகிஸ்தான் வீரர்
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கில்லர் பவுலிங்கை வீசி ஐசிசி பந்து வீச்சாளர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மஹாராஜை பின்னுக்குத் தள்ளிவிட்டு,...
‘இந்தியர்களை கொன்றுவிடுவேன்…’ வாள் பிடித்து மிரட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
இவர்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியான்டத். அவர் வெளிப்படையாக இந்தியர்களை மிரட்டுகிறார், பாகிஸ்தானியர்களை தூண்டிவிடுகிறார். வாளைக் காட்டி, "நான் ஒரு சிக்ஸர் அடித்தேன், அதனால் என்னால் ஏன் கொல்ல முடியாது?" என்கிறார்.பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய அணியை தங்கள்...
‘அவர் எரிச்சல் குணம் கொண்டவர்…’கௌதம் கம்பீர் மீது ரிக்கி பாண்டிங் பாய்ச்சல்
பார்டர் கவாஸ்கர் டிராபி 2024 ஆரம்பிக்க உள்ள நிலையில் ரசிகர்களும், வீரர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தொடர் தொடங்கும் முன்பே ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்- இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு இடையே வார்த்தைப்...
பூனைக்கு முடி வெட்ட வாசிம் அக்ரம் கொடுத்த ரூ.1,82,858: பசியில் துடிக்கும் பாக்., மக்கள்
பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையே ஒருநாள் போட்டித் தொடர் நடந்து கொண்டிருந்தபோது, வாசிம் அக்ரம் வர்ணனை செய்து கொண்டுனிருந்தார். 22 ஆண்டுகளுக்குப் பிறகு, வாசிம் அக்ரமின் நாட்டு அணி, ஆஸ்திரேலியாவை ஒருநாள் போட்டிகளில் தோற்கடித்தது. தொடரை 2-1 என வென்றபோது, வாசிம் அக்ரம்...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: அடம்பிடிக்கு இந்தியா: பாகிஸ்தான் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்ததை அடுத்து, ஹைபிரிட் மாடலில் போட்டியை நடத்துவது குறித்து பாகிஸ்தானிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பதில் கேட்டுள்ளது.இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று ஐசிசியிடம் இருந்து மின்னஞ்சல் வந்ததை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்...
ஐபிஎல்: 42 வயதான வீரரை வாங்கும் சிஎஸ்கே! தோனிக்கு ஏற்பட்ட நெருக்கடி
அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜிம்மி ஆண்டர்சன், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் சிஎஸ்கே அணி வேகப்பந்து வீச்சாளர்களை விரும்புகிறது. ஆண்டர்சன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து...
சென்னை கிராண்ட் மாஸ்டர் 2024 – சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர்
சென்னை கிராண்ட் மாஸ்டர் 2024 இறுதிப்போட்டியில் தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஏழு சுற்றுகளாக...
━ popular
தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் சான்றிதழ் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள...


