spot_imgspot_img

விளையாட்டு

தோனிக்கு ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த...

பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்… பயணிகள் பெரும் அதிர்ச்சி…

இலங்கையில் இந்தியா- பாகிஸ்தான் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை...

இரட்டை சதம் அடித்து சர்பராஸ் மிரட்டல்!!

சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பைகளில் சதமடித்த சா்பராஸ் கான்...

யு-19 உலகக் கோப்பை… அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!

யு-19 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 6...

ஐபிஎல் 2025: 13 ஆண்டுகளாக ஏலம் விடப்படும் 5 இந்திய வீரர்கள்

ஐபிஎல் 2025க்கான மெகா ஏலம் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஏலம் நடைபெற உள்ளது. ஐபிஎல் 2008 ல் தொடங்கியது. இம்முறை மெகா ஏலத்தில் 204 இடங்களுக்கு 574 வீரர்கள்...

வேகப் பந்துவீச்சில் பெரிய பீரங்கி ஆஸ்திரேலியா: சமாளிக்குமா இந்திய அணி?

ஆஸ்திரேலியாவில் இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுவார்கள்? பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தைத் தவிர, இந்திய பந்துவீச்சாளர்கள், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் அங்கு எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே தொடரின் முடிவு அமையும். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 6 வேகப்பந்து வீச்சாளர்களின்...

ரோகித் சர்மா – ரித்திகா  தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

கிரிக்கெட் வீரர் ரோகித்சர்மா - ரித்திகா  தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள ரோகித் சர்மா, கடந்த 2015ஆம் ஆண்டு ரித்திகா  என்பவரை திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த 2018ஆம் ஆண்டு சமைரா...

இந்த சாதனை போதுமா? … உலகிற்கு உணர்த்திய இந்திய அணி பயிற்சியாளர் வி.வி.எஸ்.லக்‌ஷ்மணன்!

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவை டி-20 தொடரில் தோற்கடித்ததன் மூலம் மறக்கமுடியாத வெற்றியைப் பதிவு செய்துள்ளது.ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற நான்காவது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட...

டி-20: அடித்து நொறுக்கிய டாப்- 5 இந்திய வீரர்கள்: மண்டியிட வைத்து மரண பங்கம்

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரை 3-1 என கைப்பற்றியது. பேட்ஸ்மேன்களின் பலத்தில், இந்தியா போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்க அணியை மண்டியிட வைத்தது. இந்திய அணி 4 போட்டிகளில் மூன்று முறை 200 ரன்களுக்கு மேல் குவித்தது.கடந்த போட்டியில்...

2026 இல் பாமக கூட்டணி ஆட்சி இருக்கும் ! சஸ்பென்ஸ் !! தெரிவித்த அன்புமணி ராமதாஸ்

2026 இல் கூட்டணி ஆட்சி இருக்கும், அந்தக் கூட்டணியில் பாமக இருக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை கொரட்டூரில் ஜெமினி ரோட்டரி சங்கம் சார்பில் சர்வதேச அளவிலான பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை முன்னாள் மத்திய அமைச்சர்...

IPL 2025: சி.எஸ்.கே-வின் அசத்தல் பிளான்: தோனியின் மனதை வென்ற 17 வயது சிறுவன்

ஐபிஎல் 2025 மெகா ஏலம் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை தக்கவைத்துள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜெட்டாவில் நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் மெகா ஏலம் நடைபெற உள்ளது. நட்சத்திர வீரர்களைத் தக்கவைத்துக் கொள்வதில் அணியின்...

‘என் மகனின் வாழ்க்கையை சீரழித்து விட்டார்கள்’:தோனி- கோலி மீது சஞ்சு சாம்சன் தந்தை புகார்

மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலியால் தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக சஞ்சு சாம்சனின் அப்பா விஸ்வநாத் சாம்சன் குற்றம் சாட்டியுள்ளார்.இந்தியாவில் கிரிக்கெட் ஆடவந்து பல ஆண்டுகளாகியும் அணியில் நிரந்தரமாக இடம் கிடைக்காமல் இருப்பவர்களில் சஞ்சு சாம்சனும்...

3 போட்டிகளில் நடந்த அற்புதம்: ஐசிசி தரவரிசையில் நம்பர்-1 பாகிஸ்தான் வீரர்

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கில்லர் பவுலிங்கை வீசி ஐசிசி பந்து வீச்சாளர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மஹாராஜை பின்னுக்குத் தள்ளிவிட்டு,...

‘இந்தியர்களை கொன்றுவிடுவேன்…’ வாள் பிடித்து மிரட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

இவர்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியான்டத். அவர் வெளிப்படையாக இந்தியர்களை மிரட்டுகிறார், பாகிஸ்தானியர்களை தூண்டிவிடுகிறார். வாளைக் காட்டி, "நான் ஒரு சிக்ஸர் அடித்தேன், அதனால் என்னால் ஏன் கொல்ல முடியாது?" என்கிறார்.பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய அணியை தங்கள்...

━ popular

ஓபிஎஸ் அதிரடி… அலறும் எடப்பாடி, பாஜக! முக்குலத்தோர் வாக்குகளை அள்ளப் போகும் திமுக! உமாபதி நேர்காணல்!

ஓபிஎஸ்-ஐ பொருத்தவரை திமுகவில் இணையவோ, புதிய கட்சி தொடங்கவோ வாய்ப்புகள் இல்லை என்றும், திமுக அவருக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்க வாய்ப்புகள் உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த...