spot_imgspot_img

விளையாட்டு

3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!

2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20...

அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும்...

மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!

மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ்...

விராட் கோலியை விமர்சித்த ரிக்கி பாண்டிங்: கவுதம் கம்பீர் கொடுத்த பதிலடி

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கோஹ்லியின் ஃபார்ம் குறித்து, ‘‘அவர் ஐந்து ஆண்டுகளில் வெறும் இரண்டு சதங்கள் அடித்திருந்தால் வேறு எந்த வீரரும் அணியில் நிலைத்திருக்க மாட்டார்கள்’’ எனக் கூறி இருந்தார். பாண்டிங்கின் விமர்சனத்துக்கு இந்திய...

ரோஹித் ஷர்மாவுக்கு அவமதிப்பு: விராட் கோலியின் புகைப்படத்தை வைத்து கேலி!

பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நவம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்கிடையே, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான விளம்பரம்...

ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்தது குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓபன் டாக்..!

ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்தது குறித்து இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வெளிபடையாக தெரிவித்துள்ளார்.”தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என எனக்கு ஆசை உள்ளது. அதனால்தான் ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளேன். 42 வயதானாலும் நான் நல்ல...

ஆஸ்திரேலியாவிடமும் இந்திய அணி தோற்றால்..? கௌதம் கம்பீரை காப்பாற்றுமா பாஜக..?

கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் பொறுப்பு சமீபகாலமாக தொடர்ந்து வருகிறது. ஆனால் அவரது பொறுப்பு சிறப்பாக அமையவில்லை. இலங்கையில் ஒருநாள் தொடரை இழந்து, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சொந்த மண்ணில் கிளீன் ஸ்வீப் ஆன பிறகு, இப்போது பார்டர்-கவாஸ்கர் டிராபியிலாவது வெல்லுமா?...

முதல் டி-20 போட்டி: தென்ஆப்பிரிக்காவை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா!

டர்பனில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது....

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்‌ சாம்பியன்ஷிப்‌ 2024 : ஈரானிய வீரரை வீழ்த்திய அர்ஜுன் எரிகைசி

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடரின் மாஸ்டர்ஸ் பிரிவு 4 வது சுற்றில் ஈரான் வீரர் அமீன் தபேதிபாயை வீழ்த்தி இந்தியாவின் அர்ஜுன் எளிகைசி வெற்றி பெற்றார்!தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்‌ சார்பில்‌ சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்‌ நவம்பர்‌ 05ம்...

சென்னை கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகளின் முதல் சுற்று போட்டி தொடக்கம்!

சென்னை கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகளின் முதல் சுற்று போட்டிகள் தொடங்கியது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சர்வதேச மற்றும் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ளும் 2வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்...

2036 ஒலிம்பிக் போட்டி – அனுமதி கோரி அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்த இந்தியா

2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த அனுமதி கோரி அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளது இந்தியா2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, இந்திய ஒலிம்பிக் சங்கம்(IOA) அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த கடிதம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம்(IOC)...

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் தொடக்கம்

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின்  முதல் சுற்று போட்டிகள் தொடங்கி உள்ளன.மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என இரு வகையாக நடக்கின்றன. கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் இப்போட்டிகள் வரும் 11ம் தேதி வரை நடக்க இருக்கிறது. 

விராட்-ரோஹித்தின் கேரியரை ஒழித்துக் கட்ட வந்த கவுதம் கம்பீர்..? என்ன நடக்கிறது இந்திய அணியில்..?

இந்திய கிரிக்கெட் அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் இது மிகவும் மோசமான கட்டம். ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய அணியை வென்றதன் மூலம் ராகுல் டிராவிட் தனது பதவிக்காலத்தை முடித்துக் கொண்டார். இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர்...

━ popular

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி

தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் சான்றிதழ் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள...