spot_imgspot_img

விளையாட்டு

3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!

2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20...

அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும்...

மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!

மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ்...

சொந்த மண்ணிலேயே 0 -3 என தோற்றத்தை ஏற்றுக் கொள்வது சற்று கடினம் தான் – சச்சின் டெண்டுல்கர் அட்வைஸ்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் அட்வைஸ் கொடுத்துள்ளார்.சொந்த மண்ணிலேயே 0 -3 என தோற்றத்தை ஏற்றுக் கொள்வது சற்று கடினம் தான். ஆனால் தோல்விக்கு காரணம் என்ன என சுய பரிசோதனை...

செஸ்-ல் அசத்திய 3 வயது சிறுவன்!

செஸ்ஸில் கலக்கும் கொல்கத்தாவை சேர்ந்த மூன்று வயது சிறுவன்.அனீஸ் சர்க்கார் மிக இளம் வயது செஸ் வீரர் என வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் 9 வயதுக்கு உட்பட்டோருக்கான செஸ் போட்டியில் பங்கேற்று 5.5 புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளார்.செஸ் பற்றி அதிகம்...

Ind Vs Nz அவமானகரமான தோல்வி: கூனி குறுகிப்போன ரோஹித் ஷர்மா

இந்திய அணிக்கு இன்றைய நாளை மறக்க முடியாது. டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக சொந்த மைதானத்தில் ஒரு அணியால் ஒயிட்வாஷ் செய்யப்பட்டது. முன்னதாக, இரண்டு முறை மேற்கிந்தியத் தீவுகளால் 3-0 என தோற்கடிக்கப்பட்டது, ஆனால் இரண்டு முறையும் 3 போட்டிகளுக்கு...

சென்னை கிரான்மாஸ்டர் செஸ் போட்டிக்கான அட்டவணை அறிவிப்பு

சென்னை கிரான் மாஸ்டர் செஸ் போட்டிகள் நவ.5 முதல் 11-ம் தேதி வரை நடைபெறும் என்று துணை முதல் அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள  அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள போட்டிக்கு புக் மை ஷோ...

IND vs NZ: இந்திய கிரிக்கெட்டிற்கு அவமானம்… கிளீன் ஸ்வீப் செய்த நியூசிலாந்து

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என நியூசிலாந்து கைப்பற்றியது. நான்காவது இன்னிங்சில் இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக இருந்தது. முதல்...

இந்திய அணிக்கு 146 ரன்கள் இலக்கு! – அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி  8வது இடம் பிடித்த ஜடேஜா!

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 147 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி. இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து 174 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து அணியில் வில் யங் 51...

சென்னை எழும்பூரில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் 16 ம் தேதி வரை 14 வது ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது .

சென்னை எழும்பூரில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் 16 ம் தேதி வரை 14 வது ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது . 14 வது சீனியர் ஹாக்கி தொடரை காண வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அனுமதி...

மும்பை டெஸ்ட் போட்டி : வலுவான நிலையில் இந்திய அணி!

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு, 171 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது....

வெறுப்பேற்றிய இந்திய அணி வீரர்கள்… கோபத்தில் சாப்பாட்டு தட்டை தூக்கி அடித்த சுனில் கவாஸ்கர்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், டாஸ் இழந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய முதலில் பந்து வீசியது. இந்திய அணி...

3-வது டெஸ்ட்: நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்களில் சுருண்டது

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற...

━ popular

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சுயமரியாதைத் திருமணம் வரலாறும் தி.மு.க.வின் தனித்துவமும்!

எஸ்.ஆனந்தி -சூர்யா1925ஆம் ஆண்டு, தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் - சமத்துவம், பெண் விடுதலை, சமூக நீதி, சுயமரியாதை போன்ற பகுத்தறிவு மற்றும் மனித உரிமை சார்ந்த கொள்கைகளைத் தமிழ்நாடு முழுவதும்...