அமெரிக்கா – ஈரான் மோதல்: வான்வழித் தாக்குதல்களில் தற்காலிக இடைவெளி; தொடரும் அமெரிக்க கடற்படை முடக்கம்!
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர்ச் சூழலில், நேரடி வான்வழித்...
ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் காட்டுத்தீ: பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றம்!
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான...
மத்திய கிழக்கில் வெடித்தது நேரடி போர்: ஈரானுக்கு எதிராக களமிறங்கிய குவைத், பஹ்ரைன் – உலகப் பொருளாதாரத்திற்கு பேராபத்து!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக நிழல் யுத்தமாக நடந்து வந்த...
புவிசார் அரசியலும் ஹோர்மூஸ் முடக்கமும்: அமெரிக்கா – ஈரான் மோதலில் சுழலும் உலகப் பொருளாதாரம்
மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வெடித்துள்ள போர், வெறுமனே இரு...
நியூசிலாந்து நாடாளுமன்றம்; சட்டத்திருத்த மசோதாவை ஆக்ரோஷத்துடன் கிழித்தெறிந்த இளம் பெண் எம்.பி.
நியூசிலாந்து மாவோரி பழங்குடி மக்களுக்கு எதிரான சட்டத் திருத்த மசோதவை இளம் பெண் எம்.பி. ஆக்ரோஷத்துடன் கிழித்தெறிந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஓராண்டிற்கு முன்பு நியூசிலாந்து நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் தேசிய கட்சி பெரும்பான்மை...
பணிநீக்க நடவடிக்கையில் இறங்கிய Boeing – ஊழியர்கள் அதிர்ச்சி!
நிதி நெருக்கடி காரணமாக உலகம் முழுவதிலும் பணிபுரியும் சுமார் 17,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக Boeing விமான நிறுவனம் அறிவித்துள்ளது.போயிங் விமான தொழிற்சாலையில் நடந்து வரும் வேலைநிறுத்தத்திற்கு மத்தியில், 17 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய அந்த...
துபாய் நூலகத்தில் “Why Bharat Matters” புத்தகம் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
அரசு முறை பயணமாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் துபாய் சென்றிருக்கிறார். அங்குள்ள நூலகத்தில் “ஒய் பாரத் மேட்டர்ஸ்” என்ற புத்தகத்தை அவர் வெளியிட்டுள்ளார்.அரசு முறை பயணமாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் துபாய் சென்றிருக்கிறார். அவர்...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: அதிபர் திசாநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெரும்பான்மை பெற்றது!
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அனுர குமார திசாநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 123 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது.இலங்கையில் கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில்...
செயல்திறன் துறையை எலான் மஸ்க், விவேக் ராமசாமி வழிநடத்துவார்கள் – டொனால்ட் ட்ரம்ப்
தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவார்கள் என்று அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம்...
டிரம்ப் மனைவியின் நிர்வாண வீடியோ: 1 மணி நேரம் ஒளிபரப்பிய ரஷ்யா டிவி
டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலனியாவின் நிர்வாணப் படங்களை ரஷ்ய அரசு சேனலில் ஒளிபரப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றதற்கு உலக நாடுகள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றன. இந்நிலையில் அதனைச் சிதைக்கும் வகையில் ரஷ்யா...
━ popular
அரசியல்
திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு: 20 மாவட்டச் செயலாளர்கள் மீது அதிருப்தி; ஆவடி நாசருக்கு மாநில சிறுபான்மை அணி பொறுப்பு வழங்கத் திட்டம்?
திமுகவில் சரியாகச் செயல்படாத சுமார் 20 மாவட்டச் செயலாளர்களைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அவர்களுக்கு மாற்றாக மாநில அளவிலான பொறுப்புகளை வழங்குவதுடன், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 100-ஆக உயர்த்தத் தலைமை தீவிர நடவடிக்கை...
க்ரைம்
சென்னை முகப்பேரில் பயங்கரம்: வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு – அரிவாள் வெட்டில் ஒருவர் காயம்!
சென்னை முகப்பேர் இரண்டாவது பிளாக் பகுதியில் வசித்து வரும் ஆனந்த் என்பவரது வீட்டில் ரவுடி கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் ஆனந்தின் அண்ணன்...
சினிமா
ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறதா? இதுவரை வெளிவந்த தகவல்கள்!
பேருந்து நடத்துநராக வாழ்க்கையைத் தொடங்கி, இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்த ரஜினிகாந்தின் உத்வேகம் அளிக்கும் பயணம் கோடிக்கணக்கானோருக்கு முன்மாதிரியாக உள்ளது. இந்நிலையில், அவர் நீண்ட காலமாக தனது சுயசரிதை புத்தகத்தை எழுதும்...
மாவட்டம்
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் உயிரிழந்த வாலிபர் அருணாச்சலம் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!
தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வாலிபர் அருணாச்சலத்தின் குடும்பத்தினரை, முன்னாள் திமுக அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் நேரில்...
சென்னை
தவெக பேரம் வழக்கு: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆஜர்; தனித்தனியாக 1.5 மணி நேரம் தீவிர விசாரணை!
தவெக எம்.எல்.ஏ.க்கள் பேரம் தொடர்பான வழக்கு மற்றும் கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் வாகனத்தை தாக்கி உடைத்த வழக்கு ஆகியவற்றில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ.-வுமான செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்...
