உலகம்

”அலறல் சத்தம் கேட்டு நொடிப் பொழுதில் நடவடிக்கை” — 71 வயது மூதாட்டியின் துணிச்சலான செயலுக்குக் குவியும் பாராட்டு!

சீனாவில் ஆற்றில் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ஒருவரை, 71 வயது...

அமெரிக்கா – ஈரான் மோதல் தற்காலிகமாக நிறுத்தம்: கச்சா எண்ணெய் விலை சட்டென சரிவு!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தீவிர ராணுவ மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக...

அமெரிக்கா – ஈரான் மோதல்: வான்வழித் தாக்குதல்களில் தற்காலிக இடைவெளி; தொடரும் அமெரிக்க கடற்படை முடக்கம்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர்ச் சூழலில், நேரடி வான்வழித்...

ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் காட்டுத்தீ: பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றம்!

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான...

செயல்திறன் துறையை எலான் மஸ்க், விவேக் ராமசாமி வழிநடத்துவார்கள் – டொனால்ட் ட்ரம்ப்

தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவார்கள் என்று அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம்...

டிரம்ப் மனைவியின் நிர்வாண வீடியோ: 1 மணி நேரம் ஒளிபரப்பிய ரஷ்யா டிவி

டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலனியாவின் நிர்வாணப் படங்களை ரஷ்ய அரசு சேனலில் ஒளிபரப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றதற்கு உலக நாடுகள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றன. இந்நிலையில் அதனைச் சிதைக்கும் வகையில் ரஷ்யா...

பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் தற்கொலைப்படைத் தாக்குதல்… 24 பேர் பலி, 47 பேர் படுகாயம்

பாகிஸ்தான் நாட்டின் குவெட்டா நகரில் ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலைப்  படை தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.பாகிஸ்தான் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டா நகர ரயில் நிலையத்தில் இன்று பெஷாவர் செல்லும் ஜாபர் விரைவு ரயிலுக்காக...

”வலிமையான, வளமான அமெரிக்காவை உருவாக்குவேன்” – டொனால்ட் ட்ரம்ப்

”அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் தொடங்கியுள்ளது”  என அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின் டொனால்ட் ட்ரம்ப் உரையாடல். இது ஒரு நம்ப முடியாத வெற்றி எனவும் ”வலிமையான, வளமான அமெரிக்காவை உருவாக்குவேன்” என அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற...

அமெரிக்கா அதிபரானார் டொனால்ட் ட்ரம்ப்; மூன்றாம் உலகப்போருக்கு வாய்ப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராகியுள்ளார். அவருடைய வெற்றயினால் மூன்றாம் உலகப்போர் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கணித்து வருகின்றனர்.அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஒரு காலத்தில் அணுகுண்டுகளை பற்றி...

அமெரிக்க அதிபர் தேர்தல் – டொனால்ட் ட்ரம்ப் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.இதன் மூலம் அமெரிக்காவின் 47வது அதிபராகிறார் ட்ரம்ப்! வெற்றி பெற தேவையான 270 எலக்டோரல் வாக்குகளுக்கு மேல் பெற்று ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார் . ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட...

━ popular

“கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு உடனே அனுமதி வழங்குக!” – ஒன்றிய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கடும் வலியுறுத்தல்!

மக்கள் தொகை சாக்கைக் கூறித் தமிழகத் திட்டங்களைப் புறக்கணிப்பதா? – அரசியல் களத்தில் வெடிக்கும் எதிர்ப்பு!தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை...

இது வரைக்கும் பல லட்சம் ரூபாய் நிதி கொடுத்துருக்கேன்.. இன்னும் கொடுப்பேன்: யாசகம் பெற்று நிவாரண நிதி வழங்கிய முதியவரின் நெகிழ்ச்சிப் பேட்டி!

தான் யாசகமாகப் பெற்று சேமித்து வைத்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்க வந்துள்ள முதியவர், இதுவரை பல லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியுள்ளதாகத் தெரிவித்து நெகிழ்ச்சியை...

உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஆதவ் அர்ஜுனா படித்துப் பார்க்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி காட்டமான கருத்து!

காவிரி விவகாரம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துகளுக்குத் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.தீர்ப்பை முழுமையாகப்...

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்குப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்காக மாவட்ட...

குவாரி எதிர்ப்பு போராட்டம் பரபரப்பு: மப்டி காவலர் தாக்குதல்… காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

மதுரை அருகே சட்டவிரோதக் குவாரிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, சாதாரண உடையில் (மப்டியில்) இருந்த காவலரை, குவாரி தரப்பைச் சேர்ந்தவர் எனத் தவறாக நினைத்துப் பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை...