இந்தியாவின் LPG டேக்கர் கப்பல் ‘ஜக் விக்ரம்’ ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது;: ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் இந்தியக் கப்பல்
ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கொடி ஏந்தி 'ஜக் விக்ரம்' ...
நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…
News365 -
நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...
ஈரானின் சொத்துக்களை விடுவிக்க மறுப்பு – வெள்ளை மாளிகை பிடிவாதம்
வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதாக...
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை; முட்டுக்கட்டை போடும் இஸ்ரேல்
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனிடையே லெபனான்...
ஹாலிவுட் நடிகர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்
ஹாலிவுட் நடிகர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் சனிக்கிழமை அதிகாலை தனது வீட்டில் திருட வந்தவர்களிடம் சண்டையிட்ட போது துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் ஜெனரல் ஹாஸ்பிடல், சைபீரியா, கிரிமினல் மைண்ட் ஆகியவற்றில் நடித்து...
அந்தமான் பயணிகள் 142 பேர் சென்னையில் தவிப்பு
சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அந்தமானில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, அந்தமானில் தரையிறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. விமானத்தில் 142 பயணிகள் இருந்தனர். இதனால் பயணிகள் சென்னையில் தவிக்கின்றனர்.மோசமான...
நடுவானில் விமானம் குலுங்கியது – பயணி உயிரிழப்பு
நடுவானில் விமானம் குலுங்கியது - பயணி உயிரிழப்புலண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் குலுங்கியிருக்கிறது. பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் மேகக் கூட்டங்களை கடக்கும் போது குலுங்கிய நிலையில் பயணி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். பெரும்...
சட்ட விரோதமாக உடல் உறுப்புகளை விற்ற கேரள மாநிலத்தவர் கைது
டெஹ்ரான் மருத்துவமனையில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த நபர் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியர்களை ஈரானுக்கு கடத்தியுள்ளார்.கேரள மாநிலத்தவர் கைதுவின் திருச்சூரில் உள்ள வாலாபாட்டைச் (Valapad) சேர்ந்தவர் சபித் நாசர் (30). சபித் நாசர் ஈரானுக்கு இந்தியர்களை கடத்திச்...
போலந்து நாட்டில் கொட்டிய ஆலங்கட்டி மழை
போலந்து நாட்டில் கொட்டிய ஆலங்கட்டி மழைபோலந்து நாட்டில் கொட்டிய ஆலங்கட்டி மழையால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.குறிப்பாக க்னிஸ்னோவில் (Gniezno) தொடர்ந்து ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வீதிகளில் பனிக்குவியல்கள் நிறைந்து காணப்படுவதோடு வெள்ளமும் சூழ்ந்துள்ளது.பனிக்கட்டிகள் தண்ணீரில் மிகுந்து காணப்படும்...
ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் தாக்கப்பட்டதா? – வெளியான அதிர்ச்சி தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது உயிரிழப்பில் பல்வேறு மர்மங்கள் உள்ளது தெரியவந்துள்ளது.அண்டை நாடான அஜர்பைஜானில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி நாடு திரும்பும் வழியில் கடும்...
━ popular
மாவட்டம்
சாத்தூர் வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாச ஆலையில் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. மேலும் இந்த வெடி விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்கள்...
தமிழ்நாடு
ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி…
நெல் சாகுபடிக்கு ஊக்கதொகை வழங்க வேண்டாம் என மத்திய அரசு உத்தரவிடவில்லை என நிர்மலா சீத்தாராமன் கூறியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளாா்.இது குறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதுாவது, ”மாண்புமிகு...
தமிழ்நாடு
தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் – டி.டி.வி.தினகரன்
உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சித்திரை மாதத்தின் முதல் நாளை...
மாவட்டம்
அம்பத்தூர் மை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 3.5 கோடி ரூபாய் சேதம்…
வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போரால் ஏற்றுமதி தடைபட்ட நிலையில். போர் பதற்றத்தால் மூல பொருட்கள் விலை உயரும் என கூடுதலாக சேமித்து வைத்த பெட்ரோலியம் சார்ந்த மூலப்பொருட்கள், ரசாயன கெமிக்கல்கள் தீயில் ஏரிந்தது...
இந்தியா
உத்தரப்பிரதேசம்: பெற்றோரின் மூட நம்பிக்கையால் 14 வயது சிறுவன் பலி!!
உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் 14 வயது சிறுவனை பாம்பு ஒன்று கடித்து உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுவனின்...
