அமெரிக்கா – ஈரான் மோதல்: வான்வழித் தாக்குதல்களில் தற்காலிக இடைவெளி; தொடரும் அமெரிக்க கடற்படை முடக்கம்!
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர்ச் சூழலில், நேரடி வான்வழித்...
ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் காட்டுத்தீ: பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றம்!
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான...
மத்திய கிழக்கில் வெடித்தது நேரடி போர்: ஈரானுக்கு எதிராக களமிறங்கிய குவைத், பஹ்ரைன் – உலகப் பொருளாதாரத்திற்கு பேராபத்து!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக நிழல் யுத்தமாக நடந்து வந்த...
புவிசார் அரசியலும் ஹோர்மூஸ் முடக்கமும்: அமெரிக்கா – ஈரான் மோதலில் சுழலும் உலகப் பொருளாதாரம்
மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வெடித்துள்ள போர், வெறுமனே இரு...
ரூ.52 கோடிக்கு ஏலம் போன ஒற்றை வாழைப்பழம்: இதன் சிறப்பு என்ன தெரியுமா?
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் உலகின் விலை உயர்ந்த வாழைப்பழம் என்ற சாதனையை படைத்துள்ளது. டேப் மூலம் சுவரில் பதிக்கப்பட்டுள்ள இந்த வாழைப்பழம் 62 லட்சம் டாலர்களுக்கு அதாவது சுமார் 52.4 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலம் போனது.ஆனால், இந்த...
சீனாவின் கணினி Lenovo விற்பனை சரிவு: இந்தியர்கள் புறக்கணிப்பது ஏன்?
சீன கணினி, லேப்டாப் தயாரிப்பு நிறுவனமான லெனோவா இந்தியாவில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்தியாவில் லெனோவாவின் விற்பனை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. லெனோவாவின் விற்பனை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குறைந்துள்ளது.ஆண்டுக்கு ஆண்டு நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 14 சதவீதம் சரிவு...
அட, சீனாவில் இப்படியொரு நெருக்கடியா..? சட்டம்போட்டு விதைத்த வினை
சீனாவின் மக்கள் தொகை குறித்த புதிய தகவல் அந்நாட்டின் ஜி ஜின்பிங் அரசாங்கத்திற்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் சீன மக்கள் தொகை 51 மில்லியன் (5 கோடியே 10 லட்சம்) குறைய வாய்ப்புள்ளது. நாட்டின் குறைந்த...
இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்பு!
இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றுக் கொண்டார். அதோடு, போக்குவரத்து துறை அமைச்சராக பிமல் ரத்நாயக்க, மீன்வளத்துறை அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகரன் உள்ளிட்டோரும் அதிபர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி...
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி அடைந்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக...
அடிச்சுத் தூக்கு… டிரம்பின் வெற்றியால் எலோன் மஸ்குக்கு அடித்த பம்பர் லாட்டரி
வாழ்க்கையில் காலம் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஒருவர் கஷ்டப்படும்போது உடனிருந்தவர்கள் நம்மையும் அப்படியே விட்டுச் செல்கிறார்கள். நல்ல காலம் வரும்போது தொலைதூரத்தில் இருப்பவர்கள் கூட ஓடோடி வருவார்கள். உலகின் மிகப் பெரிய பணக்காரரும், சமூக ஊடக தளமான...
━ popular
சென்னை
சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை!
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கடந்த சில நாட்களாக ஒரே விலையில் தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னைப் பெருநகரப் பகுதியில் இன்று நிலவும் எரிபொருள் விலையின்படி:
பெட்ரோல்:...
தொழில்நுட்பம்
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் விலை அதிகரிக்க வாய்ப்பு: ஆப்பிளின் மிக விலையுயர்ந்த போனாக மாறுமா?
வரும் செப்டம்பர் 2026-ல் வெளியாகவிருக்கும் ஆப்பிளின் புதிய 'ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்' (iPhone 18 Pro Max) ஸ்மார்ட்போன், அதன் முந்தைய மாடலை விட மிக அதிக விலைக் குறியீட்டுடன் வெளியாகலாம்...
கட்டுரை
“இது தொடக்கம்தான், செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்”: அபிஜித் திப்கேவின் காலை நேர வீடியோ பதிவு!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. எனினும், இது தற்போதைய போராட்டத்தின் ஆரம்பம் மட்டுமே...
Breaking News
அமெரிக்கா – ஈரான் மோதல்: வான்வழித் தாக்குதல்களில் தற்காலிக இடைவெளி; தொடரும் அமெரிக்க கடற்படை முடக்கம்!
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர்ச் சூழலில், நேரடி வான்வழித் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள போதிலும், ஈரானிய துறைமுகங்களை இலக்காகக் கொண்ட அமெரிக்க கடற்படையின் முடக்க நடவடிக்கை (Naval Blockade) தொடர்ந்து...
Breaking News
ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் காட்டுத்தீ: பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றம்!
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டுத்தீ கட்டுக்குள் வராததைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் வசிக்கும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.போர்டியாக்ஸ் அருகே தீவிரமடைந்த...
