உலகம்

ஈரான் துறைமுகங்களுக்கு அமெரிக்கா குறி… பதற்றம் உச்சம்

அமெரிக்கா – ஈரான் இடையிலான உறவில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது. இரு...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

ஈரானின் சொத்துக்களை விடுவிக்க மறுப்பு – வெள்ளை மாளிகை பிடிவாதம்

வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதாக...

குவைத் தீ விபத்து – 3 தமிழர்கள் உள்ளிட்ட 41 இந்தியர்கள் உயிரிழப்பு

குவைத் 6 மாடி குடியிருப்பில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் இதுவரை 3 தமிழர்கள் உள்ளிட்ட 41 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 49 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.குவைத்தில் என்.பி.டி.சி என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தில்...

பாண்டனல் ஈரநிலங்களில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ

பிரேசிலின் பாண்டனல் ஈரநிலப் பகுதியில் நடப்பு ஆண்டு மட்டும் காட்டுத்தீ பத்து மடங்காக உயர்ந்து இருப்பதாக அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பிரேசிலின் விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாண்டனல் பகுதியில் அமைந்துள்ள தெற்கு அமேசான் மழைக்காட்டு பகுதியில்...

ஐஐடி மெட்ராஸ் – சர்வதேச விண்வெளி மையத்தில் மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகள் ஆய்வு

ஐஐடி மெட்ராஸ் மற்றும் நாசா ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.பூமியில் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் பயன்பாட்டிற்கான சாத்தியக்கூறுகளை இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் முன்வைக்கின்றன. மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகள் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஏற்படுத்தும் பெரும் சவால்கள், மருத்துவமனை...

குத்துச்சண்டை போட்டியில் மீண்டும் மைக் டைசன்

குத்துச்சண்டை உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் அமெரிக்க வீரர் மைக் டைசன் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொழில்முறை போட்டியில் பங்கேற்று இருப்பது அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.மைக்கேல் ஜெரால்டு டைசன் என்கிற மைக் டைசன் அமெரிக்க முன்னாள் தொழில்முறை...

ரோஜா எண்ணெய் அதிகம் தயாரிக்கும் நாடு…

பல்கேரியா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சிகப்பு ரோஜாக்கள் தான்.  இந்நாட்டில் இருந்து தான் அதிக அளவில் ரோஜாப்பூ எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த எண்ணெய் தான் உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் ரோஜா எண்ணையாகும்.பல்கேரியாவின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய...

கொலம்பியாவில் கனமழையினால் 2 பேர் உயிரிழப்பு- பயிர்கள் சேதம்

கொலம்பியாவில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்து இருப்பதாலும் கடுமையாக்க பாதிக்கப்பட்டுள்ளனர் .குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் விளைநிலங்களிலும் தேங்கி நிற்கிறது. வெள்ளத்தில் சிக்கிய...

━ popular

ஈரான் துறைமுகங்களுக்கு அமெரிக்கா குறி… பதற்றம் உச்சம்

அமெரிக்கா – ஈரான் இடையிலான உறவில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல் போக்குவரத்தை குறிவைத்து அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளதாக...

ஆவடியில் சா.மு.நாசர் வெற்றி உறுதி – 2 வது இடத்திற்கு பாஜக – தவெக இடையே கடும் போட்டி

ஆவடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆவடி சா.மு.நாசரின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. 2 வது இடத்திற்கு பாஜக வேட்பாளருக்கும் தவெக வேட்பாளருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.ஆவடி சட்டமன்றத் தொகுதியில் திமுக...

சாத்தூர் வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாச ஆலையில் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. மேலும் இந்த வெடி விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்கள்...

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி…

நெல் சாகுபடிக்கு ஊக்கதொகை வழங்க வேண்டாம் என மத்திய அரசு உத்தரவிடவில்லை என நிர்மலா  சீத்தாராமன் கூறியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளாா்.இது குறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதுாவது, ”மாண்புமிகு...

தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் – டி.டி.வி.தினகரன்

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சித்திரை மாதத்தின் முதல் நாளை...