உலகம்

ஈரான் துறைமுகங்களுக்கு அமெரிக்கா குறி… பதற்றம் உச்சம்

அமெரிக்கா – ஈரான் இடையிலான உறவில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது. இரு...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

ஈரானின் சொத்துக்களை விடுவிக்க மறுப்பு – வெள்ளை மாளிகை பிடிவாதம்

வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதாக...

தொடர் மழையால் சிக்கிமில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு

தொடர் மழை காரணமாக சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன 5 பேரை பேரிடர் மேலான் படையினர் தேடி வருகின்றனர்.வடக்கு சிக்கிமில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சங்கலாங்...

குவைத் தீ விபத்து – தமிழர்கள் 7 பேரின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு

குவைத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் உடல்கள் கொச்சியில் இருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. கொச்சி கொண்டுவரப்பட்ட உடல்களுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் அஞ்சலி...

குவைத் தீ விபத்து – முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பலி

குவைத் தீ விபத்தில் காட்டுமன்னார்கோயில் அருகே முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். 2 வாரங்களில் சொந்த ஊர் திரும்பும் நேரத்தில் நடந்த சோகத்தால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6...

கின்னஸ் வென்ற உலகின் மிக குட்டியான  திருமணம் ஜோடி

உலகின் மிக குட்டையான திருமண ஜோடி என்ற கின்னஸ் உலக  சாதனையை பிரேசிலிய ஜோடி வென்றுள்ளனர்.கின்னஸ் வென்ற உலகின் மிக குட்டியான  திருமணம் ஜோடி பிரேசில் நாட்டை சேர்ந்த 31 வயதான பாலோவும் ,28 வயதான கட்யூசியாவும்  2006 ஆம்...

நாய்களுக்கு தனி விமான சேவை – கூடுதலாக 5 இடங்களுக்கு சேவை விரிவு

செல்லப்பிராணியான நாய்களுக்கென தனி விமான சேவையை அறிமுகப்படுத்தி இருந்த பார்க் ஏர் நிறுவனம் கூடுதலாக 5 இடங்களுக்கு தனது சேவையை விரிவு படுத்தி உள்ளது.நாய்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே எண்ணி பலரும் வளர்த்தாலும் அவற்றிற்காக கணக்குப் பார்க்காமல் செலவு செய்யும்...

குவைத் தீ விபத்து – முதலமைச்சர் ஆலோசணை

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் முகாம் அலுவலகத்தில் சந்தித்து ஆலொசணை மேற்கொண்டு வருகின்றனர்.குவைத் நாட்டின் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்...

━ popular

அரசியல் களத்தில் சினிமா குறித்த கேள்விகளை தவிர்க்க வேண்டும் – சரத்குமார் காட்டம்

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.  அப்போது, ஜனநாயகன் குறித்த கேள்வி எழுந்த போது, அரசியல்...

வருமானத்தை மறைத்த விவகாரம்: விஜய் ஐகோர்ட்டில் மேல்முறையீடு….

வருமானத்தை மறைத்ததாக கூறி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்...

ஈரான் துறைமுகங்களுக்கு அமெரிக்கா குறி… பதற்றம் உச்சம்

அமெரிக்கா – ஈரான் இடையிலான உறவில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல் போக்குவரத்தை குறிவைத்து அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளதாக...

ஆவடியில் சா.மு.நாசர் வெற்றி உறுதி – 2 வது இடத்திற்கு பாஜக – தவெக இடையே கடும் போட்டி

ஆவடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆவடி சா.மு.நாசரின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. 2 வது இடத்திற்கு பாஜக வேட்பாளருக்கும் தவெக வேட்பாளருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.ஆவடி சட்டமன்றத் தொகுதியில் திமுக...

சாத்தூர் வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாச ஆலையில் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. மேலும் இந்த வெடி விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்கள்...