உலகம்

இஸ்ரேல் – ஈரான் போர்: ஹார்முஸ் ஜலசந்தி ‘மிக விரைவில்’ திறக்கப்பட வேண்டும் என துருக்கி வலியுறுத்தல்

​மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி "எவ்வளவு விரைவில்...

அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் போர் நேரடித் தகவல்கள்

ஏப்ரல் 13, 2026 அன்று நிலவரப்படி, ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி போர்...

இஸ்ரேல் – ஈரான் போர்: ஹார்முஸ் ஜலசந்தியில் ‘அமைதிப் படை’ அமைக்க பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் திட்டம்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன்...

ஈரான் துறைமுகங்களுக்கு அமெரிக்கா குறி… பதற்றம் உச்சம்

அமெரிக்கா – ஈரான் இடையிலான உறவில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது. இரு...

சிவப்பு, ரோஸ் நிறத்தில் பாய்ந்த ராட்சத மின்னல்

பிரபஞ்சத்தின் ரகசியங்களை ஆராய்ந்து வரும், NASA விண்வெளி ஆராய்ச்சி மையம் அவ்வப்போது, விண்வெளி ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அரிய நிகழ்வுகளை கண்டுபிடித்து வெளியிட்டு வருகிறது.அந்த வகையில், சீனா-பூடானை ஒட்டிய இமயமலைப் பகுதியில் சிவப்பு, ரோஸ் நிறத்தில், மின்னலாகப் பாய்ந்த...

இலங்கை-சென்னை, 4 விமானங்கள் இன்று ஒரே நாளில் ரத்து – பயணிகள் கடும் அவதி

இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து தினமும் அதிகாலை 2 மணிக்கு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு, அதிகாலை 3 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேரும்.அந்த விமானம் மீண்டும்,அதிகாலை 4 மணிக்கு, சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டு...

கென்யாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை – இந்திய தூதரகம்

கென்யாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வரிகளை உயர்த்தும் சர்ச்சைக்குரிய மசோதாவை கென்யா பாராளுமன்றம் நிறைவேற்றியதை தொடர்ந்து கென்யாவில் வன்முறை வெடித்து தலைநகர் உள்பட நாடு முழுவதும் போராட்டங்களும் மோதல்களும் நடந்து வருகின்றன.நைரோபி மற்றும் நாடு முழுவதும் உள்ள...

பாலியல் வழக்கில் கோகோ கோலா நிறுவன வாரிசுக்கு ரூ.7,521 கோடி அபராதம்!

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கோகோ கோலா நிறுவனத்தின் வாரிசான அல்கி டேவிட்சனுக்கு ரூ.7,521 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கோகோ கோலா நிறுவனத்தின் வாரிசான அல்கி டேவிட் ஹாலோகிராப் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் ஜேன்...

பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேற்றம்

உலகிலேயே உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா 3 ஆம் இடத்தை தனதாக்கியிருக்கிறது. சிறப்பான உள்நாட்டு விமான சந்தைகளை கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் சர்வதேச விமான போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் உள்நாட்டு...

பிரிட்டன் மக்களின் பிரதிநிதியாக மாறுமா ஸ்டீவ் ஏ.ஐ தொழில்நுட்பம்?

உலகின் பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வருகிறது செயற்கை தொழில்நுட்பம். இதனால் எங்களின் வேலை பறிபோகிறது இதற்கு ஒரு தீர்வை காணுங்கள் என அனைத்து நாடுகளிலும் அரசுகளிடம் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் முறையிட்டு வருகின்றனர்.ஆனால் அரசாங்கத்திலேயே மக்கள் பிரதிநிதியாக பங்கேற்க...

━ popular

மேகதாது விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல்

மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை  Open  Court விசாரணை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது.மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு...

இஸ்ரேல் – ஈரான் போர்: ஹார்முஸ் ஜலசந்தி ‘மிக விரைவில்’ திறக்கப்பட வேண்டும் என துருக்கி வலியுறுத்தல்

​மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி "எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில்" திறக்கப்பட வேண்டும் என்று துருக்கியின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளாா்.​துருக்கியின் அதிகாரப்பூர்வ 'அனடோலு' (Anadolu) செய்தி முகமையிடம்...

அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் போர் நேரடித் தகவல்கள்

ஏப்ரல் 13, 2026 அன்று நிலவரப்படி, ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை மற்றும் அதற்கு உலக நாடுகளின் எதிர்வினைகள் குறித்த முக்கியத் தகவல்கள்:அமெரிக்காவின் அதிரடி: ஈரான்...

இஸ்ரேல் – ஈரான் போர்: ஹார்முஸ் ஜலசந்தியில் ‘அமைதிப் படை’ அமைக்க பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் திட்டம்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் இணைந்து ஒரு "அமைதியான பன்னாட்டுத் திட்டத்தை" (Peaceful multinational mission) முன்னெடுக்கும் என்றும், ஆனால் அது போரில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடமிருந்து...

ஊக்கத் தொகை குறித்து, நிதியமைச்சரின் கருத்துக்கு விவசாயிகள் கடும் கண்டனம்

தமிழக அரசு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் போது,   விவசாயிகளை ஊக்கப்படுத்திட வழங்கிவரும்  ஊக்கத் தொகையை வழங்க வேண்டாம் நிறுத்திவிடுங்கள் என்று  ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசுக்கு தெரிவித்ததற்கு...