வேல் டெக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணினி பொறியியல் படிக்கும் மாணவன் தாசரிபவன்-19 மற்றும் இவரின் நண்பர்கள் மூவர் வெள்ளனூர் ஏரியில் குளிப்பதற்கு வந்துள்ளனர். குளிப்பதற்கு முன் மது அருந்தி உள்ளனர்.
இதில் தாசரிபவன் மது அருந்திவிட்டு குளிப்பதற்காக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார் உடன் இருந்த நண்பர்கள் அழைத்தும் வரவில்லை என்கிறார்கள்.தாசரிபவன் என்பவருக்கு நீச்சல் தெரிந்து உள்ளது. நீரின் ஆழத்தன்மை அதிகமாக உள்ளதாலும், அவன் மது அருந்தியதாலும், அவன் சுயநினைவு இழந்து நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது.
மாணவர் தாசரிபவன் தெலுங்கானா மாநிலம் சித்திபட் பகுதியை சேர்ந்தவர் இவர் தந்தை பெயர் தாசரிராஜ் என கூறப்படுகிறது. இந்நிலையில் உடன் இருந்த மாணவர்கள் ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் நீரில் மூழ்கி மாணவன் சடலத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் சலார் படத்திற்கு, தணிக்கைக்குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. கேஜிஎஃப் படத்தின் மூலம்…
நடிகர் மோகன்லால் அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள மலைக்கோட்டை வாலிபன்…
கவின் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படத்திலிருந்து புகைப்பட ஆல்பம் வீடியோ வெளியாகியுள்ளது. கோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகன்களில் ஒருவர் கவின்.…
நடிகர் பாலா சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை துரைப்பாக்கம் பகுதி மக்களுக்கு வழங்கி உள்ளார். சென்னையை…
புயல் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறார். வங்கக்கடலில் உருவான…
அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா செடி வளர்த்ததாக 3 பேரை காவல் நிலையம் அழைத்துவந்து தீவிர…