க்ரைம்

வேல் டெக் கல்லூரி மாணவர் வெள்ளனூர் ஏரி நீரில் மூழ்கி பலி

Published by
Veera
Share

வேல் டெக் கல்லூரி மாணவர் வெள்ளனூர் ஏரி நீரில் மூழ்கி பலி

வேல் டெக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணினி பொறியியல் படிக்கும் மாணவன் தாசரிபவன்-19 மற்றும் இவரின் நண்பர்கள் மூவர் வெள்ளனூர் ஏரியில் குளிப்பதற்கு வந்துள்ளனர். குளிப்பதற்கு முன் மது அருந்தி உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

இதில் தாசரிபவன்  மது அருந்திவிட்டு குளிப்பதற்காக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார் உடன் இருந்த நண்பர்கள் அழைத்தும் வரவில்லை என்கிறார்கள்.தாசரிபவன் என்பவருக்கு நீச்சல் தெரிந்து உள்ளது.  நீரின் ஆழத்தன்மை அதிகமாக உள்ளதாலும், அவன் மது அருந்தியதாலும், அவன் சுயநினைவு இழந்து நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது.

மாணவர் தாசரிபவன் தெலுங்கானா மாநிலம் சித்திபட் பகுதியை சேர்ந்தவர் இவர் தந்தை பெயர் தாசரிராஜ் என கூறப்படுகிறது. இந்நிலையில் உடன் இருந்த மாணவர்கள் ஆவடி தீயணைப்பு துறையினருக்கு  தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் நீரில் மூழ்கி மாணவன் சடலத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற
Show comments

Recent Posts

சலார் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்… முன்பதிவு தொடக்கம்…

பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் சலார் படத்திற்கு, தணிக்கைக்குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. கேஜிஎஃப் படத்தின் மூலம்…

டிசம்பர் 9, 2023 9:55 மணி

மீண்டும் இணைந்த த்ரிஷயம் பட கூட்டணி…..மோகன்லாலின் ‘நேரு’ டிரைலர் வெளியீடு!

நடிகர் மோகன்லால் அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள மலைக்கோட்டை வாலிபன்…

டிசம்பர் 9, 2023 9:15 மணி

ஸ்டார் திரைப்படத்திலிருந்து புகைப்பட ஆல்பம் வெளியீடு

கவின் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படத்திலிருந்து புகைப்பட ஆல்பம் வீடியோ வெளியாகியுள்ளது. கோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகன்களில் ஒருவர் கவின்.…

டிசம்பர் 9, 2023 6:11 மணி

நேற்று ரூ.2 லட்சம், இன்று ரூ.3 லட்சம்… களத்தில் நடிகர் பாலா…

நடிகர் பாலா சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை துரைப்பாக்கம் பகுதி மக்களுக்கு வழங்கி உள்ளார். சென்னையை…

டிசம்பர் 9, 2023 6:04 மணி

மிக்ஜாம் புயல் பாதிப்பு: ரூ.1 லட்சம் நிதி வழங்கினார் கவிஞர் வைரமுத்து

புயல் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறார். வங்கக்கடலில் உருவான…

டிசம்பர் 9, 2023 5:40 மணி

அம்பத்தூரில் கஞ்சா வளர்த்த 3 பேரை காவல் நிலையத்தில் தீவிர விசாரணை

அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா செடி வளர்த்ததாக 3 பேரை காவல் நிலையம் அழைத்துவந்து தீவிர…

டிசம்பர் 9, 2023 5:00 மணி