Tag: அன்புமணி
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்தில் புரிய வேண்டியவர்களுக்கு இனியாவது புரியுமா? – அன்புமணி கேள்வி
சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம் அல்ல... அது மாநில அரசின் உரிமை என கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்தில் புரிய வேண்டியவர்களுக்கு இனியாவது புரியுமா? என பா ம க தலைவா் அன்புமணி...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதைந்து கிடக்கும் மர்மங்கள் வெளிக்கொண்டு வர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வரவேற்கத்தக்கது. புதைந்து கிடக்கும் மர்மங்கள் அனைத்தையும் வெளிக்கொண்டு வர வேண்டும் என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா்...
நாகூர் தர்கா மண்டபங்கள் சீரமைப்பை தமிழக அரசு புறக்கணிப்பது சரியல்ல…அன்புமணி குற்றச்சாட்டு
நாகூர் தர்காவின் பழமைவாய்ந்த மண்டபங்களை சீரமைக்க அரசு ரூ.75 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிகையில் கூறியிருப்பதாவது,” தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த தர்காக்களில் ஒன்றான...
2026 தேர்தலில் திமுக அரசின் திருட்டுத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – அன்புமணி சாடல்
ஆவின் பால் பொருள்களின் விலைகளை திமுக அரசு குறைத்துள்ளதாக திருட்டுத்தனம் செய்யக்கூடாது. வரும் தேர்தலில் திமுக அரசின் திருட்டுத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அன்புமணி விமர்சித்துள்ளாா்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...
திமுக அரசின் சுரண்டலுக்கு அளவே இல்லையா? ஆவின் பால் பொருள்களின் விலை மட்டும் குறைக்கப்படாதது ஏன்? – அன்புமணி காட்டம்
ஜி.எஸ்.டி வரிகள் குறைக்கப்பட்ட பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்படாதது ஏன்? திமுக அரசின் சுரண்டலுக்கு அளவே இல்லையா? என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும்,...
மதுக்கடை மாடல் அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் – அன்புமணி காட்டம்
பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் மதுக்கடை அமைப்பதா? மதுக்கடை மாடல் அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என அன்புமணி விமர்சித்துள்ளாா்.பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரிக்கு அருகில்...
