Tag: அன்புமணி

மழையில் நனையும் அபாயம்! “நெல் கொள்முதல் முடக்கம்… போர்க்கால நடவடிக்கை தேவை!” – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்…

காவிரி பாசன மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு அனுப்பப்படாமல் முடங்கிக் கிடப்பதால், கொள்முதல் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். உழவர்களின்...

வளர்ச்சி என்ற பெயரில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடக் கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம்!

‘எல்லைகளை வரையறுத்து உடனடியாக அறிவிக்கை வெளியிட வேண்டும்’ என பாமக தலைவர் அன்புமனி அரசுக்கு வலியுறுத்தியுள்ளாா்.வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சூறையாடக் கூடிய கட்டுமான...

துணைவேந்தர் தேடல் குழு விவகாரம்: தமிழக அரசின் அதிகாரத்தை ஆளுநரிடம் அடகு வைக்கக் கூடாது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடல்குழு (Search Committee) உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தும் அரசின் திட்டம் சட்டவிரோதமானது என்றும், இதன் மூலம் மாநில அரசின் உரிமைகளை ஆளுநரிடம்...

முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி மறுப்பால் விவசாயி பலி – தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சலில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சோமசுந்தரம் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகப்...

தேசியக் கட்சிகள் கர்நாடகாவிற்கு மட்டுமே ஆதரவு; மேகதாதுவில் தூர்வாரினால் 200 டி.எம்.சி தண்ணீரைச் சேமிக்கலாம்: திருப்பூரில் பாமக தலைவர் அன்புமணி அதிரடி

கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் என எந்தத் தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் கர்நாடகாவிற்கு மட்டுமே ஆதரவாகச் செயல்படுவதால், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடி மத்திய அரசுக்குக் கடுமையான...

மேகதாது அணை கட்டினால் 5 கோடி தமிழர்கள் பாதிக்கப்படுவர்; ஜல்லிக்கட்டு பாணியில் தன்னெழுச்சிப் போராட்டம் தேவை!” – அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், தமிழகத்தின் வாழ்வாதாரத்தைக் காக்க ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போல ஒட்டுமொத்த மக்களும் தன்னெழுச்சியாகப் போராட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி...