Tag: இந்தியா
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் ஜவுளித்துறையை கடுமையாக பாதிக்கும் – ராகுல் காந்தி கருத்து
பிரதமர் மோடி அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தம் இந்திய ஜவுளி துறை, விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என ராகுல் காந்தி கூறியுள்ளாா்.இதுகுறித்து எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட காணொலியில் பிரதமரை...
கேரளாவை உலுக்கிய தற்கொலை: யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்!!
பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.கடந்த 16ம் தேதி அன்று, ஷிம்ஜிதா என்ற பெண்...
முழு அடைப்பு எதிரொலி…தமிழ்நாடு பேருந்துகள் கேரள எல்லையில் நிறுத்தம்…
முழு அடைப்பு காரணமாக கேரளாவில் பல இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், பொதுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தொழிலாளர் வரைமுறை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்தின் ஒரு...
பிப்ரவரி 12: நாடு தழுவிய பாரத் பந்த் – 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பு ! முடங்குகிறதா இந்தியா?
மத்திய அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதில், 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசின் தொழிலாளர் மற்றும்...
”பொருளாதாரம் ஆயுதமாக்கப்பட்டதற்கான சிறந்த உதாரணம்” இந்த ஒப்பந்தமே – ராகுல் காந்தி சாடல்
ஒரு நாட்டின் பொருளாதாரம் ஆயுதம் ஆக்கப்பட்டதற்கான சிறந்த உதாரணம் இந்தியா - அமெரிக்க வர்த்த ஒப்பந்தம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியள்ளாா்.ஒன்றிய பட்ஜெட்டின் மீதான விவாதத்தில் மக்களவையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்...
ஏ.ஐ.மாநாடு….விண்ணைத் தொட்ட ஓட்டல் அறை வாடகை…
ஏ.ஐ. மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் நட்சத்திர ஓட்டல்களின் அறை வாடகை ரூ.30 லட்சம் வரை உயர்ந்துள்ளது. “செயற்கை நுண்ணறிவின் தாக்கம்” என்ற தலைப்பில் நடைபெறும் சர்வதேச ஏ.ஐ. மாநாடு டெல்லியில் வரும் பிப்ரவரி 19,...
