Tag: சென்னை

கைது நடவடிக்கையில் விதிகள் மீறல்: திமுக Gen Z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனைச் சொந்த ஜாமீனில் விடுவித்தது எழும்பூர் நீதிமன்றம்!

கைது செய்வதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளையும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் சென்னை கொளத்தூர் போலீசார் முறையாகப் பின்பற்றாததால், திமுக 'ஜென் z' (Gen Z) செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனை (சரண்ராஜ் ஜெயராமன்) எழும்பூர் நீதிமன்றம்...

நல்லவர் – அரசியல்வாதி என்ற இரண்டு வார்த்தைகளும் எதிர் எதிரானது” – சென்னையில் ஆளுநர் அர்லேகர் பரபரப்பு பேச்சு!

"நல்லவர் - அரசியல்வாதி என்ற இரண்டு வார்த்தைகளுமே ஒன்றுக்கொன்று எதிர் எதிராகவே உள்ளன. இப்படிப் பேசுவதற்காக அரசியல்வாதிகள் என்னை மன்னிக்க வேண்டும்" என்று தமிழக மற்றும் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்...

சென்னையில் சர்வதேச கண் மருத்துவ மாநாடு: ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தொடங்கி வைத்தார்

சென்னையில் உள்விழிவில்லை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சைக்கான (IIRSI 2026) இரண்டு நாள் சர்வதேச மாநாட்டைத் தமிழகம் மற்றும் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று தொடங்கி வைத்தார். ​இந்திய உள்விழிவில்லை...

உத்தரவை மதிக்காத பார் உரிமையாளர்கள்: சென்னையில் போலீஸ் ‘ஒத்துழைப்புடன்’ தடையின்றி இயங்கும் டாஸ்மாக் பார்கள்!

டாஸ்மாக் பார்களை வரும் திங்கட்கிழமை வரை மூடி வைக்க வேண்டும் என்ற டாஸ்மாக் நிர்வாகத்தின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மதுபானக் கூடங்களும் எவ்வித தடையுமின்றி...

சவுகார்பேட்டையில் துணிகரம்: நகை பட்டறையில் 1.4 கிலோ தங்கம் கொள்ளை – 3 பேர் கைது

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்கம் உருக்கும் பட்டறைக்குள் புகுந்து, கத்தி முனையில் 1 கிலோ 400 கிராம் தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், கைதான...

ஆய்வாளர் விமலா பணியிடை நீக்க தடைக்கு எதிர்ப்பு – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலாவின் பணியிடை நீக்க உத்தரவுக்குத் தனி நீதிபதி விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.​இந்த விவகாரத்தின் பின்னணி மற்றும் நீதிமன்ற நடவடிக்கை...