Tag: சென்னை
எழும்பூர் மருத்துவமனை – முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு: “பணம் கேட்டால் ஊழியர்கள் டிஸ்மிஸ்” – அமைச்சர் எச்சரிக்கை!
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மருத்துவமனையில் நிலவும் சூழல் குறித்தும், ஊழியர்கள் மீதான புகார்கள் குறித்தும் மக்கள்...
அம்பத்தூரில் கொடூரம் – கஞ்சா போதையில் பைக் சாகசம் செய்த இளைஞர்கள் மோதி மூதாட்டி பரிதாப பலி!
சென்னை அம்பத்தூர் அருகே கஞ்சா போதையில் அசுர வேகத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள், சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே மண்டை உடைந்து பரிதாபமாக...
வீட்டின் முன் மதுபோதையில் ரகளை – தட்டிக்கேட்ட ஆட்டோ ஒட்டுநரைத் தாக்கிய தவெக நிர்வாகி கைது!
சென்னை ராமாபுரத்தில் நள்ளிரவில் வீட்டின் முன்பாக மதுபோதையில் காரில் வந்து பாட்டுப் பாடி ரகளையில் ஈடுபட்டதைக் கண்டித்த ஆட்டோ ஓட்டுநரைச் சரமாரியாகத் தாக்கி, அவரது வீட்டின் மீது கல்வீச்சு நடத்திய சம்பவத்தில், தமிழக...
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யாவிட்டால் சென்னை தாங்காது: முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை!
விவசாயக் கடன்களைத் தற்போதைய அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்யாவிட்டால் சென்னையே தாங்காத அளவுக்குப் போராட்டம் வெடிக்கும் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.கருப்பணன் எச்சரித்துள்ளார்.ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம்...
“தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்று, விவசாயக் கடனை ரத்து செய்!” – த.வெ.க அரசுக்கு எதிராகச் சென்னையில் 2,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி!
தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சென்னை புதுப்பேட்டையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று (07-07-2026)...
சென்னை விமான நிலையத்திற்குப் பின்னடைவு: 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டது
இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் பிஸியான விமான நிலையங்களின் பட்டியலில் சென்னை சர்வதேச விமான நிலையம் 5-ஆவது இடத்திற்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் டெல்லி மற்றும் மும்பைக்கு அடுத்தபடியாக நாட்டின் 3-ஆவது...
