Tag: சென்னை
“குற்றவாளிகள் தஞ்சமடையும் குப்பைத் தொட்டி த.வெ.க!” – சென்னை பெசன்ட் நகர் படுகொலை விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!
சென்னை பெசன்ட் நகரில் குற்றப் பின்னணி கொண்ட த.வெ.க பிரமுகர் ஒருவர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் சுட்டிக்காட்டி, த.வெ.க மற்றும் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்...
இதுதான் உங்க ‘வெற்றி சட்டம் – ஒழுங்கா’ முதல்வர் அவர்களே?”.. மானியக் கோரிக்கை நாளில் சென்னை அதிர்ச்சி.. உதயநிதி அட்டாக்!
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் பதிலுரை அளிக்கவுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவர் ஓட ஓட விரட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்...
சென்னையில் பரபரப்பு: த.வெ.க பிரமுகர் ஓட ஓட வெட்டிப் படுகொலை! – 17 ஆண்டுப் பழைய பழிக்குப்பழியா? விவரிக்கிறது போலீஸ் அறிக்கை!
சென்னை பெசண்ட் நகர் பகுதியைச் சேர்ந்த த.வெ.க பிரமுகர் கண்ணன் என்பவர் நேற்றிரவு மர்மக் கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 17...
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை அடையாளம் காண DNA பரிசோதனை! தமிழக அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்ததுடன், பலர் தற்போது வரை காணாமல் போயுள்ளனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் இருப்பதால், காணாமல் போனவர்களை...
சென்னையில் ரூ.1,200 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் – முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் எதிர்கால நிர்வாகத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையில், சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமான புதிய சட்டமன்ற மற்றும் தலைமைச் செயலக ஒருங்கிணைந்த வளாகம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர்...
சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரம்: சென்னை அண்ணா நகரில் இலங்கைத் தமிழ் மூதாட்டி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
கனடாவில் உள்ள மகன்கள் தொடர்பாகவும் தீவிர விசாரணை – சென்னை, திருவள்ளூரில் 3 இடங்களில் பாய்ந்தது ED!சட்டவிரோத பணப்பரிமாற்றம் (PMLA) தொடர்பான புகார்களின் அடிப்படையில், சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசிக்கும்...
