Tag: சென்னை
முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்க வரும் மக்களிடம் தீவிர சோதனை: காவல்துறை நடவடிக்கை!
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு அளிக்க வரும் பொதுமக்களிடம் தீவிர சோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.வாட்டர் பாட்டில்கள் கூட பரிசோதனை: நேற்று தலைமைச் செயலக...
திருவான்மியூர் – உத்தண்டி ஈ.சி.ஆர் உயர்மட்ட சாலை திட்டம்: செலவை ரூ.1,500 கோடியாக குறைக்க முடிவு!
கட்டுமான தொழில்நுட்ப மாற்றங்களை ஆராய மாநில நெடுஞ்சாலை ஆணையம் குழு அமைப்பு!சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை அமைக்கப்பட உள்ள புதிய உயர்மட்டச் சாலை திட்டத்தின் மொத்த...
திருவொற்றியூரில் நள்ளிரவு பரபரப்பு: மாட்டிறைச்சி கடைகளை மூடச் சொல்லி அராஜகம் – வியாபாரிகளுக்கு ஆதரவாக திரண்ட இஸ்லாமியர்கள்!
வியாபாரிகளுக்கு ஆதரவாக திரண்ட இஸ்லாமியர்கள் - போலீசார் விரைந்து நடவடிக்கைசென்னை திருவொற்றியூர் பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் மாட்டிறைச்சி கடைகளை நள்ளிரவில் மூடச் சொல்லி அராஜகத்தில் ஈடுபட்ட நபரால் அப்பகுதியில் பெரும்...
தியாகிகள் தினம்: காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அமைச்சர்கள்
தமிழ்நாடு தியாகிகள் தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்களுக்கும், திருவுருவச் சிலைகளுக்கும் தமிழக அமைச்சர்கள் மலர்தூவி தங்களது வீரவணக்கத்தையும், மரியாதையையும் செலுத்தினர்.சுதந்திரப்...
சமூக வலைத்தள அவதூறு வழக்குகளில் கலவரப் பிரிவுகளைத் தவிர்க்க அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவதூறு பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்குதானே தொடர முடியும் என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், பொது அமைதியைக் குலைப்பது மற்றும் கலவரங்களைத் தூண்டுவது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின்...
மெத்தைக்கு அடியில் ரூ.11 லட்சம் கள்ளநோட்டுகள்: திருவல்லிக்கேணியில் பரபரப்பு – பெண் உட்பட 3 பேர் சிக்கினர்!
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் (லாட்ஜ்) மெத்தைக்கு அடியில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளைப் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக இரண்டு பேரை கைது...
