Tag: சென்னை
பார்க் இரயில் நிலையத்தில் திடீர் போராட்டம்…55 வயது நபர் ரயிலில் பாய்ந்து காயம்…
பூங்கா(பார்க்) இரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது ஒருவர் ரயிலில் பாய்ந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மே 17 இயக்கத்தை சேர்ந்த சுமார் 25 நபர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்...
பாதுகாப்பு குறைபாடு: வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை ஒத்திவைப்பு
சென்னை மக்களின் 18 ஆண்டுகால காத்திருப்பான வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான 4.5 கி.மீ நீளப் பறக்கும் ரயில் நீட்டிப்புப் பாதை, மார்ச் 10-ம் தேதி (நேற்று) மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று...
மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை: சவரன் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டியது!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று (புதன்கிழமை) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, ஆபரணத்...
தமிழ்நாட்டிலிருந்து சுமார் 60 பேர் இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது – முதல்வர்
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை பார்க் டவுன் விக்டோரிய அரங்கில் அகில இந்திய குடிமைப் பணித்தேர்வு வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது."நான் முதல்வன்" திட்டத்தில் படித்த 60 மாணவர்களில்...
பரங்கிமலை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை தாமதமாகிறது…
ரயில் சேவை தொடங்குவதற்கான சான்றிதழ் கிடைக்காததால் பரங்கிமலை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை தாமதமாகிறது. சென்னையில் பரங்கிமலை – வேளச்சேரி இடையே இயக்கப்படவிருந்த பறக்கும் ரயில் சேவை தாமதமாகியுள்ளது. ரயில் சேவையை தொடங்குவதற்கான...
கோடையை சமாளிக்க தூய்மை பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டம் தொடக்கம்
கோடைகாலத்தில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்கும் வகையில், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா...
