Tag: சென்னை
அமைச்சர் கே.என்.நேரு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை – ஐகோர்ட் விளக்கம்
அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.நகராட்சி நிர்வாக துறையில் 2538 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு...
சென்னை: கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் தீடீரென தீப்பிடித்து எரிந்த கார்
சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் தீடீரென காா் தீப்பிடித்து எரிந்தது. நல்வாய்ப்பாக மூன்று பேர் உயிர் தப்பினர்.தண்டையார் பேட்டை பகுதியை சேர்ந்த புதியவன். இவர் தனக்கு சொந்தமான XUV500 மகேந்திரா காரில் உறவினர்கள் மூன்று...
சென்னை: 9 சவரன் நகைகள், 200 கிராம் வெள்ளி கொள்ளையடித்த கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
பல்லாவரம் அருகே குடும்பத்துடன் சாமி கும்பிட சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர்,ஞானமணி நகர், முதல் தெருவை சேர்ந்தவர் சுபாஷ்(30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தையுடன்...
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்கள் – சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 23 நீதிபதி பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரி வலியுறுத்தியுள்ளனர்.சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் நிலவும்...
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு – தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு
வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவைகள் தான் செயற்கை கருத்தரித்தல் அதிகரிக்க காரணம் என தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தென்னிந்திய மகப்பேறியல்...
ஏஐ தொழில் நுட்பத்தை இளம் தலைமுறையினர் உணர்ந்து பயன்படுத்த வேண்டும் – நீதிபதி கருத்து
ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது எனவும், ஏஐ தொழில் நுட்பத்தை இளம் தலைமுறையினர் உணர்ந்து பயன்படுத்த வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.தென்னிந்திய...
