Tag: தமிழ்நாடு

தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம்: விரைவில் நல்ல செய்தி வெளியாகும் – அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

நீண்ட காலமாகத் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மாநில உரிமைகள் விவகாரத்தில்...

காவிரி விவகாரத்தில் அரைகுறை ஆட்டம்:  தவெக ஆட்சியின் மீது மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன் அனல் பறக்கும் தாக்கு!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் காவிரி விவகாரம், மேகதாது அணைப் பிரச்சனை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) போன்ற அதியுன்னதப் பிரச்சினைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன் வழங்கியுள்ள அதிரடியான பேட்டி, தமிழக அரசியல்...

மேகதாது விவகாரத்தில் தமிழகத்தை விற்கும் தவெகவின் சந்தர்ப்பவாத அரசியல் – சீமான் ஆவேசம்!

காவிரி நதிநீர் உரிமையை அண்டை மாநிலத்திடம் தாரைவார்த்து தமிழர்களின் வாழ்வாதாரத்தையே சூறையாடும் தவெக மற்றும் தேசிய கட்சிகளின் பச்சைத் துரோகத்தை இனியும் வேடிக்கைப் பார்க்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை...

நன்கொடைகளை லஞ்சப் பணமாக உருவகப்படுத்துவது தவறு: ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்!

அகில இந்திய அளவில் அனைத்து தேசியக் கட்சிகளும் நன்கொடைகள் பெறுவதைச் சுட்டிக்காட்டிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு கட்சி நிதிக்காகப் பெறப்படும் நன்கொடைகளை 'லஞ்சப் பணம்' என்று...

ஆடிக்கிருத்திகை விழா: திருத்தணி முருகன் கோவிலில் காவடி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்திய நடிகை ரோஜா!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம்டை வீடாகப் போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 4-ஆம் தேதி தொடங்கிய இவ்விழாவில் தமிழகம்...

திருச்சி அருகே அதிர்ச்சி: சொத்து தகராறில் பெத்த தாயை டம்பள்ஸால் அடித்துக் கொன்ற மகன் கைது!

சொத்து தகராறு காரணமாகப் பிறந்த தாயையே உடற்பயிற்சிக்கு பயன்படுத்தும் ‘டம்பள்ஸ்’ (Dumbbells) கம்பி மூலம் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் திருச்சி கல்லாத்துப்பட்டி...