Tag: தமிழ் நாடு

நெருங்கும் 2025 ஜல்லிக்கட்டு – வீரத்தை பறைசாற்ற காத்திருக்கும் காளையர்கள்

நெருங்கும் 2025 ஜல்லிக்கட்டு போட்டி... காளைகளை தயார்படுத்தும் பணியில் உரிமையாளர்கள்...ஏறித்தழுவி வீரத்தை பறைசாற்ற காத்திருக்கும் காளையர்கள்..குறித்தான செய்தி தொகுப்பு..தமிழ்நாட்டை பெறுத்தவரை தமிழர்களின் வீரவிளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி...

“வலிக்காமல் வலியுறுத்த” கூட  மனமில்லாமல் அமைதி – அமைச்சர் ரகுபதி

அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்க கூட வேண்டாம் "வலிக்காமல் வலியுறுத்த" கூட  மனமில்லாமல் அமைதி. அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி - அமைச்சர் ரகுபதி எக்ஸ் தளத்தில்...

காதல் தம்பதியினா் பாதுகாப்பு கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்

பொள்ளாச்சி அருகே காதல் திருமணம் செய்த தம்பதியினருக்கு கொலை மிரட்டல் விடுத்த உறவினர்கள். பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி ஆட்சியர் சார் அலுவலகத்தில் தம்பதியினர் தஞ்சம்.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் சுமன், 21...

தனியார் விடுதியில் விபச்சாரம் நடத்திவந்த நான்கு  பேர் – கைது

வேலூர் சத்துவாச்சரி மண்டல அலுவலகம் எதிரே உள்ள தனியார் விடுதியில் சட்ட விரோதமாக விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் நான்கு பேர் கைதுவேலூர்...

ஆட்டோ ஓட்டும் கூலித் தொழிலாளிக்கு எமனாக வந்த கிரெடிட் கார்டு

மாங்காட்டில் கிரெடிட் கார்டு  பயன்படுத்திய வாலிபர் வீடியோ பதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை. நடுத்தர மக்கள் கிரெடிட் கார்ட் வாங்க வேண்டாம். வீடியோவில் எனது தற்கொலைக்கு கிரெடிட் கார்டு வங்கிகள் தான் காரணம் என...

திண்டுக்கல்லில் தொழிலதிபர்களை குறிவைக்கும் வருமான வரித்துறை

ஒட்டன்சத்திரம் பகுதியில் பிரபல தொழிலதிபர்களின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை- 20க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் குழந்தைவேல் மற்றும் முருகன் ஆகிய சகோதரர்களுக்கு...