Tag: தமிழ் நாடு
வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய வழக்கு 27-ம் தேதி ஒத்திவைப்பு…
நீதித்துறை அதிகாரிகள், நீதித்துறை அலுவலர்களுக்கு உரிய பதவி உயர்வு கிடைக்கும் வகையில் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விரிவான விசாரணையை அக்டோபர் 27ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி...
கிணற்றில் குதித்த பெண்ணை காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர் பலி!!
கேரள மாநிலம் கொல்லத்தில் காதலனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கிணற்றில் குதித்து பெண் உயிரிழந்துள்ளாா். காப்பாற்ற சென்ற தீயணைப்பு வீரரும் பரிதாபமாக பலியானாா்.கேரள மாநிலம் கொல்லம் நெடுவத்தூர் என்ற பகுதியில் தனது மூன்று...
கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!!
சிவகங்கை : அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காமல் தாமதித்ததாக கூறி பயிற்சி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தாய், மகன், மகள் உட்பட...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பள்ளிக்கல்வி இயக்குநர்
பட்டாசு வெடிக்கும் போது தளர்வான, எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது என தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.தீபாவளி பண்டிகையானது 20.10.2025 அன்று நாடு முழுவதும் வெகு விமா்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதன்...
லட்சுமி காந்தன் பாரதி வாழ்க்கையை, இன்றைய தலைமுறையினர் பாடமாகக் கொள்ள வேண்டும் – முதல்வர் புகழாரம்
நானிலமும் போற்றும் நற்பண்புகளைக் கொண்ட லட்சுமி காந்தன் பாரதி வாழ்க்கையை, இன்றைய தலைமுறை தனக்கான பாடமாகக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைத்தளபக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள் பதிவில்,...
வாடிக்கையாளர்களுக்கு பெரும் தலைவலியாக மாறிய காசோலை சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் – செல்வப்பெருந்தகை
இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய காசோலை உடனடி தீர்வு முறை, வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் தலைவலியாக மாறியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
