Tag: தமிழ் நாடு
களைகட்டிய தொட்டபெட்டா…விடுமுறை நாளில் குவிந்த சுற்றுலா பயணிகள்…
விடுமுறை நாளான நேற்று ஊட்டி அருகே தொட்டபெட்டாவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் சந்திக்கும் இடமும், இந்தியாவின் உயர்ந்த சிகரமுமான தொட்டபெட்டா கடல்...
தமிழகத்தில் உரத்தட்டுப்பாட்டால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் – டி.டி.வி. தினகரன்
தமிழகத்தில் நிலவும் உரத்தட்டுப்பாட்டால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், அனைத்து விவசாயிகளுக்கும் போதுமான அளவு யூரியா உரம் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி. தினகரன்...
கோவையில் தோட்டத்துக்குள் புகுந்த யானைக் கூட்டம் – கிராம மக்களே விரட்டியடித்தனா்
கோவை குப்பனூர் பகுதியில் தோட்டத்துக்குள் புகுந்த யானை கூட்டத்தை கிராம மக்களே ஒன்று கூடி விரட்டினர்.மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றனர். குறிப்பாக யானைகளை பொறுத்தளவில் மேற்கு தொடர்ச்சி...
அடுத்த தலைமுறை இயற்கையின் பக்கம் திரும்ப வேண்டும் – நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வேண்டுகோள்
கண்ணுக்குத் தெரியாத கடவுளை கும்பிடுகிறோம், ஆனால் கண்ணுக்கு தெரிந்த இயற்கையை அழித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடுத்த தலைமுறை இயற்கையின் பக்கம் திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.தென்...
துரை வைகோ இன்னும் அரசியலில் எல்கேஜியாகவே இருக்கிறார் – மல்லை சத்யா விமர்சனம்
வைகோ நல்ல உடல் ஆரோக்கியத்தில் இருந்து கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க உதவ வேண்டும் என மல்லை சத்யா கூறியுள்ளாா்.அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள...
இலங்கை மக்கள் போராடும் நேரத்தில் உதவிய முதல்வருக்கு நன்றி – செந்தில் தொண்டைமான்
இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய முதல்வருக்கு, ஊவா மாகாண முன்னாள் முதல்வர் செந்தில் தொண்டைமான் நன்றி தெரிவித்துள்ளார்.இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில்...
