Tag: தமிழ் நாடு
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகளில் தொடரும் குளறுபடி….
எதுவுமே பூர்த்தி செய்யாத கணக்கிட்டு படிவத்தில் கையெழுத்திட்டு திருப்பி அளித்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் முகாமிற்கு வந்து தங்களது கணக்கிட்டு படிவங்களை வாக்காளர்கள் தேடி எடுத்துச் செல்கின்றனா்.தமிழகம் முழுவதும் கடந்த 4-ம் தேதி...
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் பா.ஜ.க – செல்வப்பெருந்தகை கண்டனம்
இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு விதை மசோதா - 2025-ஐ கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இந்த மசோதா குறித்து கருத்து கேட்பு டிசம்பர் 11 ஆம்...
புதுக்கோட்டையில் புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்…..
புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி, புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 7 புதிய பேருந்து சேவைகளை, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன்...
மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் கூட்டு சதி தான் SIR (வாக்காளர் தீவிர திருத்தச் சட்டம்) – தொல்.திருமாளவன் ஆவேசம்
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் கூட்டு சதி வாக்காளர் தீவிர திருத்தச் சட்டத்தையும், பாஜகவின் தேர்தல் ஆணையத்தையும் கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில்...
காங்கிரஸின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தகுதியான தலைவர்களை நியமிப்போம் – காங்கிரஸ் செயலாளர் சலீம் அகமது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் காலியாக உள்ள கட்சி மாவட்டங்களுக்குத் தலைவர்களை தேர்ந்தெடுக்கவும் மாவட்டத் தலைவர்களை மாற்றுவது தொடர்பாகவும் ஆய்வு செய்ய தேசிய காங்கிரஸ் கமிட்டி குழு அமைத்துள்ளது.இது குறித்து, “தென்சென்னை மத்திய மாவட்டத்தில்...
அன்புமணியை நம்பி யார் போனாலும் கொலை செய்வார்கள் – பாமக எம்.எல்.ஏ அருள் பரபரப்பு பேட்டி
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தரப்பு ஆதரவாளரான சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் இன்று மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இரண்டு மனுக்களை கொடுத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “டிசம்பர் மாதம்...
