Tag: திருக்குறள்

20 – பயனில சொல்லாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்         எல்லாரும் எள்ளப் படும். கலைஞர் குறல் விளக்கம்  -  பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள். 192. பயனில பல்லார்முன் சொல்லல்...

19 – புறங்கூறாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

181. அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்          புறங்கூறா னென்றல் இனிது. கலைஞர் குறல் விளக்கம்  - அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல்...

17 – அழுக்காறாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்          தழுக்கா றிலாத இயல்பு. கலைஞர் குறல் விளக்கம்  - மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும். 162. விழுப்பேற்றின்...

16 – பொறையுடைமை

151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை         இகழ்வார்ப் பொறுத்தல் தலை. கலைஞர் குறல் விளக்கம்  - தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும்...

15 – பிறனில் விழையாமை

141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்         தறம்பொருள் கண்டார்க ணில். கலைஞர் குறல் விளக்கம்  - பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து...

14 – ஒழுக்கம் உடைமை

131. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்         உயிரினும் ஓம்பப் படும். கலைஞர் குறல் விளக்கம்  - ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப்...