Tag: அடையாறு ஆறு

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து காலை 10 மணிக்கு 500 கனஅடி நீர்திறப்பு… அடையாறு கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து காலை 10 மணி முதல்  500 கனஅடி உபரிநீர் திறக்கப்படவுள்ளது. இதனால் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும்...