Tag: அதிகாரி

அஜித்குமார் கொலை வழக்கு… அதிகாரிகளின் விசாரணை இன்று தொடக்கம்…

அஜித்குமார் கொலை வழக்கு சம்பந்தமாக DSP,  சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை தொடங்குகின்றனர்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி அஜித்குமார் என்ற இளைஞர் தனிப்படை காவல்துறையினரால் விசாரணை நடத்தி தாக்கியதில்...

சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்-அன்புமணி வலியுறுத்தல்

சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் காப்பாற்ற அரசே முயல்வதா? உடனடியாக கைது செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது,...

குஜராத் முன்னால் ஜ.ஏ.எஸ். அதிகாரி சொத்துகள் முடக்கம்!

குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா தொடர்புடைய ரூ.6 கோடி சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா தொடர்புடைய ரூ.6 கோடி சொத்துகள் முடக்கி...

தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக முதல் பெண் அதிகாரி நியமனம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவராக பெண் அதிகாரி அமுதா நியமனம். இவர் நாளை புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளாா்.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவராக முதல்...

ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.2.8 லட்சம் கொள்ளை – இருவர் கைது

மதுரையில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியின் ஏ.டி.எம் கார்டை திருடி ரூ.2.8 லட்சத்துக்கு நகை வாங்கிய காய்கறி கடைகாரர் மற்றும் அவரது தோழி கைது.மதுரை மாநகர் எல்லீஸ்நகர் பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற...

திருநெல்வேலி அருகே மருத்துவ கழிவு கொட்டப்பட்ட விவகாரம்: கேரள அரசு அதிகாரிகள் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.நடுக்கல்லூர் உள்ளிட்ட நான்கு...