Tag: அதிகாரி

கரூர் துயர சம்பவம் – புதிய விசாரணை அதிகாரி நியமனம்

கரூரில் நடைபெற்ற அரசியல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தை விசாரிக்க, புதிய விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.செப்டம்பர் 27 அன்று, தமிழக வெற்றிக் கழகத்...

அரசு அதிகாரி வீட்டில் 56 பவுன் திருடிய கொள்ளையன்… போலீசாரால் கைது!!

சேலம் சூரமங்கலத்தில் அரசு அதிகாரி தம்பதி வீட்டில் 56 பவுன் திருடிய, கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.சேலம் சூரமங்கலம் அடுத்த நரசோதிப்பட்டி என்.கே.என் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (58). இவர் சேலம் 5...

கல்வித்துறையின் முதல் கலந்தாய்வு கூட்டம்…அதிகாரிகளிடம் அமைச்சர் ஆலோசனை…

மாநில கல்விக் கொள்கையை செயல்படுத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்கிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர்.அரசு பள்ளிகளில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் என்ன ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் திட்டங்களில் நிலை என்ன என்பது...

அஜித்குமார் கொலை வழக்கு… அதிகாரிகளின் விசாரணை இன்று தொடக்கம்…

அஜித்குமார் கொலை வழக்கு சம்பந்தமாக DSP,  சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை தொடங்குகின்றனர்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி அஜித்குமார் என்ற இளைஞர் தனிப்படை காவல்துறையினரால் விசாரணை நடத்தி தாக்கியதில்...

சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்-அன்புமணி வலியுறுத்தல்

சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் காப்பாற்ற அரசே முயல்வதா? உடனடியாக கைது செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது,...

குஜராத் முன்னால் ஜ.ஏ.எஸ். அதிகாரி சொத்துகள் முடக்கம்!

குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா தொடர்புடைய ரூ.6 கோடி சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா தொடர்புடைய ரூ.6 கோடி சொத்துகள் முடக்கி...