Tag: அன்புமணி
மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை – கொந்தளிக்கும் அன்புமணி ராமதாஸ்
இன்று அதிகாலையில் காவல் நிலையத்தில் அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிக்கின்றது எனவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்...
‘ மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்’- அன்புமணி ராமதாஸ் வலியுருத்தல்
‘ மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்’- என்ற தத்துவத்தின் அடிப்படையில் தோல் தொழிற்சாலைகளிடமிருந்து வசூலிக்க வேண்டும். பாலாற்றில் கழிவு நீர் கலந்து விடப்படும் தொழிற்சாலைகளின் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி இழப்பீடு...
சென்னையில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
போதை மருந்து வணிகத்தை எதிர்த்த குத்துச்சண்டை வீரர் டிஜிபி அலுவலகம் அருகில் வெட்டிக்கொலையான சம்பவம் குறித்து திராவிட மாடல் ஆட்சியில் அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பே கிடையாதா? என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.சென்னை ஐஸ்...
ஸ்டாலினுக்காக திரண்ட வன்னியர்கள்… அன்புமணிக்கு வெறி வருதா?
வன்னியர் இடஒதுக்கீடு போராளிகளின் குடும்பங்களுக்கு பாமக எதுவும் செய்யவில்லை என்றும், அவர்களுக்கு தமிழக அரசு மணி மண்டபம் அமைத்திருப்பதன் மூலம் அவர்களை வெளி உலகிற்கு அடையாளப்படுத்தி உள்ளதாகவும் காடுவெட்டி குருவின் உறவினர் காடுவெட்டி...
இறந்த தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற மகன் – மருத்துவமனையின் மனிதநேயற்ற செயல் – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இறந்த தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற மகன்: அரசு மருத்துவமனையின் மனிதநேயற்ற செயல் பற்றி விசாரணை தேவை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.இது குறித்து...
அடங்க மறு… அத்துமீறு… தமிழகத்தில் திட்டமிட்டு வன்முறை – உச்சகட்ட கோபத்தில் அன்புமணி
அடங்க மறு... அத்துமீறு... என்று பேசும் சிலர் வட தமிழகத்தில் திட்டமிட்டு வன்முறையை உருவாக்கி வருகின்றனர். பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டு உயிரிழந்த தமிழரசன் உடலை பார்வையிட்ட பின் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...
