Tag: அமலாக்கத்துறை சோதனை

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை மிரட்ட பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை – கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!

பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் உள்ள அரசுகளை மிரட்டவே அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுவதாக, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நபார்டு வங்கி சார்பில் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி...

சம்மதமா? சிறையா..? இபிஎஸ்-க்கு கடைசி சாய்ஸ்! உடைத்துப் பேசும் எஸ்.பி.லட்சுமணன்!

ஒபிஎஸ், தினகரன் போன்றவர்களை கட்சியில் சேர்க்காததால் அதிமுகவிடம் இருந்து முக்குலத்தோர் சமுதாயம் பிரிந்து சென்றுவிட்டதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களை இணைக்கும் விவகாரத்தில் பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து...

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு, எம்எல்ஏ அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தபோது வைத்திலிங்கம்,...

பாஜக அலுவலக ஊழியர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

பாஜக அலுவலக ஊழியர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை பாஜக அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதி குமார் என்பவர் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்....

மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரனின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு

மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரனின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு புதுக்கோட்டையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரனின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ். ராமச்சந்திரன். இவர் பல...

மணல் கடத்தல் தொடர்பாக 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை

மணல் கடத்தல் தொடர்பாக 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை தமிழகத்தில் மணல் கடத்தல் தொடர்பாக 30 இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை மணல் கொள்ளை, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில்...