Tag: அரசியல் சர்ச்சை

“பெண்கள் நம் நாட்டின் கண்கள்”: நடிகை திரிஷாவை அவதூறாகப் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு திரிஷா நற்பணி மன்றத்தினர் கடும் கண்டனம்!

நடிகை திரிஷா குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மதுரை மாநகர் முழுவதும் திரிஷா நற்பணி மன்றத்தின் சார்பில் கண்டனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது மதுரை அரசியல்...

திராவிடர் கழகத் தொண்டர்கள் என்ன தீவிரவாதிகளா? – சட்டமன்றத்தில் தமீமுன் அன்சாரி காரசாரம்!

"நீட் ரத்து, பெரியார் திடல் போலீஸ் குவிப்பு, ஈழத் தமிழர்கள் குடியுரிமை" – மனிதநேய ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏ அதிரடி உரை.நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் பெரியார் திடல் மீது காவல்...

30% மெஷின்களில் மாபெரும் மோசடி!.. ஸ்டாலின் பெயரையே தூக்கிய கொடூரம் – நீதிமன்றத்தில் கேஸ் போடப் போவதாக திமுக பாய்ச்சல்!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சுமார் 30 சதவீத இயந்திரங்கள் முறைக்கேடாகவும் மற்றும் சந்தேகத்திற்குரிய வகையிலேயே செயல்பட்டுள்ளதாகத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ள திமுக சட்டத்துறை செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான...

உதயநிதி கைது- அரசியல் உள்நோக்கமா அல்லது அரசின் அதிரடி வியூகமா? – பத்திரிகையாளர் புன்னைவளவன் அலசல்!

​காவிரி விவகாரம் மற்றும் கூட்டத்தில் பேசப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள விவகாரமும், அதன் பின்னணியில் உள்ள அரசியல் நகர்வுகளும் தற்போது தமிழக அரசியலில் பெரும்...

செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்து சிக்கல்! முன்ஜாமீன் தள்ளுபடி.. தமிழக அரசு அவசரப்படுவது ஏன்? தராசு ஷியாம் பரபரப்பு பேட்டி!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான டாஸ்மாக் முறைகேடு வழக்கு மற்றும் முன்ஜாமீன் தள்ளுபடி விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் திறனாய்வாளருமான வழக்கறிஞர்...

கரூர் விவகாரத்தில் அரசு வேலை வழங்கிய உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பும் அரசியல் விவாதங்களும்!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும், அது ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் என்றும் சென்னை...