Tag: அரசியல் விமர்சனம்

எம்.எல்.ஏ-ஆகி என்ன பண்ண போறீங்க… ராஜினாமா பண்ண போறோம்!: தேர்தல் அரசியலை கலாய்த்த மதுக்கூர் ராமலிங்கம்

"சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.ஏ) வெற்றி பெற்ற வேகத்திலேயே பல பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்கிறார்கள். எம்.எல்.ஏ-ஆகி என்ன பண்ண போறீங்க என்று கேட்டால் ராஜினாமா பண்ண போறோம் என்கிறார்கள். இவர்களைத் தேர்ந்தெடுத்த...

பழனி கோயிலின் ₹100 கோடி சொத்தைக் கொள்ளையடிக்க முயற்சி; குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கத் திட்டமா?” – அரசியல் விமர்சகர் மாரிதாஸ் காரசாரக் கேள்வி!

திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்து கொள்ளையடிக்க முயன்ற அசுர...

“நிர்வாகத் திறமையின்மையால் கப்பல் ஏறும் தவெக-வின் கௌரவம்!” – மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் காரசார நேர்காணல்

"கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தில் தவெக தரப்பின் அப்பட்டமான அலட்சியமும், நிர்வாகத் திறமையின்மையும் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. இதனால், தமிழக வெற்றிக் கழகத்தின் கௌரவம் மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாகக்...

59 ஆண்டுகளுக்குப் பின் ஊழலற்ற நேர்மையான ஆட்சி!” – காமராஜர் இல்லத்தில் எம்பி மாணிக்கம் தாகூர் நெகிழ்ச்சி; எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மீது காரசாரத் தாக்குதல்!

"பெருந்தலைவர் காமராஜர் காலத்திற்குப் பிறகு, தமிழகத்தில் ஊழலற்ற ஒரு நேர்மையான அரசியலைப் பேசுவதற்கான நல்வாய்ப்பு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தற்போதைய புதிய தவெக அரசின் மூலம் 59 ஆண்டுகளுக்குப் பிறகு...

“திரைப்பட வசனம் பேசும் முதல்வர் விஜய், கட்சிக்குள் இருக்கும் ஊழல்வாதிகளை எப்போது ஒழிப்பார்?” – டிடிவி தினகரன் அதிரடி சாடல்!

"தொட விடமாட்டேன், தொட்டால் விடமாட்டேன், தொட்டவர்களையும் விட மாட்டேன் என ரீல்ஸ் கன்டென்டுக்கு ஏற்றார் போல திரைப்பட வசனங்களை அடுக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள், தன் சொந்தக் கட்சிக்குள் நிரம்பியிருக்கும் ஊழல்வாதிகளை எப்போது?...

“எங்களை பார்த்து கூட்டு களவாணி என்கிறாரா விஜய்? அவர்தான் களவாணி!” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கடுமையான வார்த்தைப்போர் வெடித்துள்ளது. "அதிமுகவும் திமுகவும் கூட்டு களவாணிகள்" என்று கரூரில்...