Tag: அரசியல்
மாநிலத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்க பாஜகவை அகற்ற வேண்டும் – சஞ்சய் ராவாத்
பிரதமர் மோடி எப்போதெல்லாம் மகாராஷ்டிரா மாநிலம் வருகிறாரோ அப்போதெல்லாம் பாதுகாப்பற்ற சூழல் மாநிலத்தில் உருவாகி வன்முறை ஏற்படுவதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவாத் குற்றம்சாட்டியுள்ளார்!மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலுக்கான...
நாட்டில் மதரீதியிலான இட ஒதுக்கீட்டை கொண்டு வர முடியாது – ராகுல் காந்தியை எச்சரித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா
பாஜக நாட்டில் இருக்கும் வரை சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது எனவும், மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளிப்பதற்கு ஜார்க்கண்ட் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உள்துறை...
காலை உணவுத் திட்டம் குறித்து பேசி அசத்திய அரக்கோணம் பள்ளி மாணவர்!
தமிழ் நாட்டில் உள்ள 233 தொகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து முடித்த மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி! அரக்கோணம் பெருமூச்சி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய...
பிராமணர்கள் அல்ல யாருமே தமிழக பாஜகவை நம்புவது வீண் : எஸ்.வி.சேகர் சாடல்
பாஜகவில் இருந்து முழுவதுமாக விலகிவிட்டேன் என்று நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். அக்கட்சியில் இருப்பதால், ஒரு பலனுமில்லை என கூறியுள்ளார்.
பிராமணர்கள் அல்ல யாருமே தமிழக பாஜகவை நம்புவது வீண் என்று சாடிய அவர்,...
எச்.ராஜா மீது ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் – புகார்
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ஷேக் முகமது அலி கொடுத்துள்ள புகாரில், மக்களிடம் அவதூறு கருத்துகளை பரப்பி சமூகங்களுக்கிடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் பாஜக வை சேர்ந்த எச். ராஜா...
கலைஞரை விமர்சனம் செய்ததால் நீதிமன்ற உத்தரவின் படி – சீமான் மீது வழக்கு பதிவு
கரூர் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் சீமான் மீது இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கரூர் நீதிமன்ற உத்தரவுப்படி சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியை...
