Tag: அரசுப்பேருந்து ஓட்டுநர்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரசுப்பேருந்து ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

நீலகிரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரசுப்பேருந்து ஓட்டுநரின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி,...